உலக சுற்றுச்சூழல் தினமான இன்று முதல்வர் ஸ்டாலின் இயற்கையை பாதுகாத்து வாழ்வோம் என்று மக்களுக்கு தெரிவித்து இயற்கைக்கும் வாழ்த்து தெரிவித்த முதல்வர் ஸ்டாலின் அந்த இயற்கையை பாதுகாக்க இதுவரை என்ன நடவடிக்கை எடுத்தார் என்பதுதான் தமிழக மக்களின் முக்கிய கேள்வி? இன்று ஜூன், ஜூலையில் கூட கொளுத்தும் வெயில்,மக்கள் வெளியில் சென்று வேலை செய்வதற்கு கூட பயப்படும் அளவில் இந்த வெயில் இருக்கிறது. இது சமீபத்தில் ஒவ்வொரு ஆண்டும் அதிகரித்து வருகிறது.இது பற்றி எந்த ஆட்சியாளர்களும் கண்டு […]
உலக சுற்றுச்சூழல் தினமான இன்று முதல்வர் ஸ்டாலின் இயற்கையை பாதுகாத்து வாழ்வோம் என்று மக்களுக்கு தெரிவித்து இயற்கைக்கும் வாழ்த்து தெரிவித்த முதல்வர் ஸ்டாலின் அந்த இயற்கையை பாதுகாக்க இதுவரை என்ன நடவடிக்கை எடுத்தார் என்பதுதான் தமிழக மக்களின் முக்கிய கேள்வி? இன்று ஜூன், ஜூலையில் கூட கொளுத்தும் வெயில்,மக்கள் வெளியில் சென்று வேலை செய்வதற்கு கூட பயப்படும் அளவில் இந்த வெயில் இருக்கிறது. இது சமீபத்தில் ஒவ்வொரு ஆண்டும் அதிகரித்து வருகிறது.இது பற்றி எந்த ஆட்சியாளர்களும் கண்டு […]
உலக சுற்றுச்சூழல் தினமான இன்று முதல்வர் ஸ்டாலின் இயற்கையை பாதுகாத்து வாழ்வோம் என்று மக்களுக்கு தெரிவித்து இயற்கைக்கும் வாழ்த்து தெரிவித்த முதல்வர் ஸ்டாலின் அந்த இயற்கையை பாதுகாக்க இதுவரை என்ன நடவடிக்கை எடுத்தார் என்பதுதான் தமிழக மக்களின் முக்கிய கேள்வி? இன்று ஜூன், ஜூலையில் கூட கொளுத்தும் வெயில்,மக்கள் வெளியில் சென்று வேலை செய்வதற்கு கூட பயப்படும் அளவில் இந்த வெயில் இருக்கிறது. இது சமீபத்தில் ஒவ்வொரு ஆண்டும் அதிகரித்து வருகிறது.இது பற்றி எந்த ஆட்சியாளர்களும் கண்டு […]
ஜூன் 01, 2025 • Makkal Adhikaram இந்து மதம் இறப்புக்குப் பின் அதனதன் கர்மாவுக்கு தகுந்தவாறு அதன் நிலை. அதாவது மனித வாழ்க்கையில் இறந்த பிறகு ஆத்மா! அது எங்கே செல்கிறது? ஆத்மா அழிவற்றது.அதனுடைய நிலை என்ன? மரணம் எல்லோருக்கும் இறுதியானது. அதில் ஒன்றும் மாற்றமே இல்லை. அப்படி இருக்கும்போது, இந்த மனித உடல்! அது இறந்த பிறகு,ஆன்மா எங்கு செல்கிறது ?அதனுடைய செயல்பாடு என்ன? இது ஒரு மிக முக்கியமான, அவசியமான தெரிந்து கொள்ளக்கூடிய உண்மை. இந்த உண்மையும் அறிந்து […]
நாட்டில் திமுக ஆட்சியில் எந்த நிர்வாகமும் மக்கள் நலனுக்காக இல்லை. அது கோயிலில் கூட வா? திருவள்ளூர் மாவட்டம் பெரியபாளையத்தம்மன் கோயிலுக்கு சென்று சாமி கும்பிட்டு வர முடிவு செய்தோம். அங்கே, பணியில் இருந்த ஒருவர் நாங்கள் இரண்டு மணிக்கு தான் பாஸ் தருவோம் என்றார். சரி இரண்டு மணிக்கு சென்று நான் பத்திரிக்கையாளர் என்பதை அவரிடம் சொன்னேன். அதற்கான அடையாள அட்டை மக்கள் அதிகாரத்தின் புத்தகம் எல்லாம் கொடுக்கப்பட்டது. சரி என்று பாஸ் கொடுத்தார். அந்த […]
பரந்தோர் விமான நிலையம் தொடர்பாக ஸ்டாலின் இன்று முக்கிய ஆலோசனை தலைமைச் செயலகத்தில் தொழில்துறை அமைச்சர் மற்றும் செயலாளர், அது சம்பந்தமான முக்கிய அதிகாரிகள் பங்கேற்று ஆலோசனை நடத்தியுள்ளார். ஆனால், இதற்கு சுமார் 20-க்கும் மேற்பட்ட கிராமங்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. இருப்பினும், திமுக அரசு நிலத்தை கையகப்படுத்த நடவடிக்கை எடுத்து வருகிறது. இதில் அதானி, இந்த விமான நிலையத்தை அமைப்பதில் முக்கியத்துவமானவர். ஒருவேளை திமுகவின் டீல் அமலாக்க துறையின் டாஸ்மாக் ஊழல் வழக்கு விசாரணை நீர்த்துப் […]
உலக சுற்றுச்சூழல் தினமான இன்று முதல்வர் ஸ்டாலின் இயற்கையை பாதுகாத்து வாழ்வோம் என்று மக்களுக்கு தெரிவித்து இயற்கைக்கும் வாழ்த்து தெரிவித்த முதல்வர் ஸ்டாலின் அந்த இயற்கையை பாதுகாக்க இதுவரை என்ன நடவடிக்கை எடுத்தார் என்பதுதான் தமிழக மக்களின் முக்கிய கேள்வி? இன்று ஜூன், ஜூலையில் கூட கொளுத்தும் வெயில்,மக்கள் வெளியில் சென்று வேலை செய்வதற்கு கூட பயப்படும் அளவில் இந்த வெயில் இருக்கிறது. இது சமீபத்தில் ஒவ்வொரு ஆண்டும் அதிகரித்து வருகிறது.இது பற்றி எந்த ஆட்சியாளர்களும் கண்டு […]
நாட்டின் ஊழலுக்கு எதிராக போராடும் தகுதி வாய்ந்த சமூக நலன் பத்திரிகைகளுக்கு சர்குலேஷன் என்ற சட்டத்தை அந்தப் பத்திரிக்கையின் இணையதளங்களின் பார்வையாளர்கள் வைத்து அதையே சர்குலேஷன் கணக்கில் கொண்டு வர வேண்டும். மேலும், இன்றைய அச்சு ஊடகத்தின் செலவு இவர்களால் பணத்தை அந்த அளவுக்கு அதில் முதலீடு செய்வது போராட்டமாக இருந்து வருவதால், செய்திகள் மக்களுக்கு இணையதளம் மூலமாக சென்றடைகிறது. ஒரு செய்தி அச்சு ஊடகத்தின் மூலம் தான் மக்களை சென்றடைய வேண்டும் என்ற ஒரு கட்டாயம் […]
பொதுமக்களின் நிலத்தில் நெடுஞ்சாலைத்துறை சாலை போடும்போது, அவர்களிடம் சட்டப்படி அவர்களுக்கு அறிவிப்பு நோட்டீஸ் கொடுக்க வேண்டும் .அந்த அறிவிப்பு நோட்டீஸில் நிலத்தின் மதிப்பு எவ்வளவு?அதற்கு எவ்வளவு நஷ்ட ஈடு ?ஒவ்வொருவருக்கும் கிடைக்கும்? என்பதை அதில் சொல்லி இருக்க வேண்டும். ஆனால், எதுவுமே இல்லாமல் நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் தேனி மாவட்டத்தில் அணைக்கரைப்பட்டி முதல் தர்மத்துப்பட்டி வரை பொது மக்களின் நில எடுப்பு பிரச்சனை, பொதுமக்கள் மத்தியில் கவலையும், வேதனையும், வயிற்றெரிச்சலும் அதிகாரிகள் மீதும், ஆளும் கட்சியினர் மீதும், […]
தமிழ்நாட்டில், தற்போது டாஸ்மாக் ஊழல் E D ரெய்டு பொதுமக்கள் மத்தியிலும், ஊடகங்களும், பரபரப்பாக பேசப்பட்டு வரும் செய்தி.மேலும், இந்த E D ரெய்டு நடத்தப்பட்ட விபரங்கள் குறித்த தகவல்கள்,பொதுமக்களுக்கு இன்னும் அமலாக்கத்துறை தராமலே இருந்து வருகிறது. இது ஒரு புறம் இருக்க சோசியல் மீடியா முதல் பத்திரிக்கை,தொலைக்காட்சிகள் வரை இந்த டாப்பிக்கை ஹைலைட்டாக மக்களிடம் கொண்டு சென்றுள்ளது. மக்களும் இதை ஒரு பிரமிப்பாக தான் இவ்வளவு பெரிய ஊழலா? என்று ஆச்சரியப்படும் அளவிற்கு மக்களின் பேச்சு. […]
உலக சுற்றுச்சூழல் தினமான இன்று முதல்வர் ஸ்டாலின் இயற்கையை பாதுகாத்து வாழ்வோம் என்று மக்களுக்கு தெரிவித்து இயற்கைக்கும் வாழ்த்து தெரிவித்த முதல்வர் ஸ்டாலின் அந்த இயற்கையை பாதுகாக்க இதுவரை என்ன நடவடிக்கை எடுத்தார் என்பதுதான் தமிழக மக்களின் முக்கிய கேள்வி? இன்று ஜூன், ஜூலையில் கூட கொளுத்தும் வெயில்,மக்கள் வெளியில் சென்று வேலை செய்வதற்கு கூட பயப்படும் அளவில் இந்த வெயில் இருக்கிறது. இது சமீபத்தில் ஒவ்வொரு ஆண்டும் அதிகரித்து வருகிறது.இது பற்றி எந்த ஆட்சியாளர்களும் கண்டு […]
பரந்தோர் விமான நிலையம் தொடர்பாக ஸ்டாலின் இன்று முக்கிய ஆலோசனை தலைமைச் செயலகத்தில் தொழில்துறை அமைச்சர் மற்றும் செயலாளர், அது சம்பந்தமான முக்கிய அதிகாரிகள் பங்கேற்று ஆலோசனை நடத்தியுள்ளார். ஆனால், இதற்கு சுமார் 20-க்கும் மேற்பட்ட கிராமங்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. இருப்பினும், திமுக அரசு நிலத்தை கையகப்படுத்த நடவடிக்கை எடுத்து வருகிறது. இதில் அதானி, இந்த விமான நிலையத்தை அமைப்பதில் முக்கியத்துவமானவர். ஒருவேளை திமுகவின் டீல் அமலாக்க துறையின் டாஸ்மாக் ஊழல் வழக்கு விசாரணை நீர்த்துப் […]
உலக சுற்றுச்சூழல் தினமான இன்று முதல்வர் ஸ்டாலின் இயற்கையை பாதுகாத்து வாழ்வோம் என்று மக்களுக்கு தெரிவித்து இயற்கைக்கும் வாழ்த்து தெரிவித்த முதல்வர் ஸ்டாலின் அந்த இயற்கையை பாதுகாக்க இதுவரை என்ன நடவடிக்கை எடுத்தார் என்பதுதான் தமிழக மக்களின் முக்கிய கேள்வி? இன்று ஜூன், ஜூலையில் கூட கொளுத்தும் வெயில்,மக்கள் வெளியில் சென்று வேலை செய்வதற்கு கூட பயப்படும் அளவில் இந்த வெயில் இருக்கிறது. இது சமீபத்தில் ஒவ்வொரு ஆண்டும் அதிகரித்து வருகிறது.இது பற்றி எந்த ஆட்சியாளர்களும் கண்டு […]
மே 25, 2025 • Makkal Adhikaram அரசியல் கட்சிகள்! அரசியல் என்பது கொள்ளையடிப்பதற்கு ,ஊழல் செய்வதற்கு, தேர்வு செய்யப்பட்ட இடம் அல்ல.ஆட்சியாளர்கள்! கட்சிக்காரர்களை பெரிய ஆளாக நினைத்தால்! வாக்களித்தவர்கள் முட்டாள்கள். வாக்களித்தவன் பெரிய ஆளாக இருந்தால்! ஆட்சியாளர்களும். கட்சிக்காரர்களும் பணியாளர்களாக இருப்பார்கள். இது ஜனநாயகத்தின் தேர்வு.ஆனால், தமிழ்நாட்டில்! இன்று இளைஞர்கள் மத்தியில் உழைக்காமல் கோடீஸ்வரராக வேண்டுமென்றால், படிப்பு தேவையில்லை, உழைப்பு தேவையில்லை, அனுபவம் தேவையில்லை, உடம்பு மட்டும் கனமாக தேவை, அது ஒன்று இருந்தால், இன்றைய ஏதோ ஒரு […]
மக்கள் அதிகாரம் மீடியா டாட் காம் பொதுமக்களின் நலனுக்காக வெளிவரும் ஒரே பத்திரிகை மற்றும் இணையதளம் – makkaladikarammedia.com.
மக்கள் நலனுக்காகவும், அரசியல் மாற்றங்களை ஏற்படுத்தி அதன் பயன்கள் மக்களுக்கு சென்றடையவும் ,நல்ல கருத்துக்கள் ,உண்மைகள், தெரிந்து கொள்ள, மக்கள் அதிகாரம் பத்திரிகை மற்றும் இணையதளம் மக்கள் நலனுக்காகவும், மக்களின் குரலாகவும் இருக்கும்.
தவிர, தமிழ்நாட்டின் போலி அரசியல்வாதிகளையும், போலியான அரசியல் கலாச்சாரங்களையும் உடைத்து எறிவதற்காக ஆரம்பிக்கப்பட்ட இணையதளம் தான் மக்கள் அதிகாரம் மீடியா டாட் காம். இது தேச நலனுக்கு துணையாகவும், தேச விரோத சக்திகளுக்கு எதிராகவும், நடுநிலையான பத்திரிகையாகவும், இணையதளமாகவும். செய்திகள் வெளிவந்து கொண்டிருக்கிறது என்பது வாசகர்களுக்கு புரிந்த உண்மை. makkaladikarammedia.com.
மேலும், இதில் இந்து கலாச்சாரத்தை பின்பற்றி, சமூக நன்மைக்காக ஆன்மீகத்தின் நல்ல கருத்துக்கள், தெய்வத்தின் புனிதம், கோயில்களின் புனிதம், அதன் வரலாறுகள் ,அதன் உண்மை தன்மை மற்றும் தெய்வத்தினுடைய அருள் பெறுவது எப்படி ?இறைவனை எப்படி அணுகுவது?
இறை நம்பிக்கையாளர்கள் எப்படி தொழும் முறைகள்? சில உண்மையான ஆன்மீக சாமியார்களின் கருத்துக்கள் என்ன? போலி சாமியார்களின் நிலை என்ன? இதைப் பற்றி எல்லாம் மக்களுக்கு எடுத்துச் சொல்ல இந்த மக்கள் அதிகாரம் மீடியா டாட் காம்( makkaladikarammedia.com. )உங்களுக்கு உறு துணையாக இருக்கும். இதை நல்ல முறையில் ஒரு வழிகாட்டியாக இந்த இணையதளத்தின் பார்வையாளர்களாக உங்களை இணைத்துக் கொள்ளுங்கள்.
அது மட்டுமல்ல, இறைவனின் அருளால் வெளிவரும் எமது மக்கள் அதிகாரம் பத்திரிகை ஒரு தனித்துவம் மிக்க பத்திரிகை, என்பதை தொடர்ந்து வெளியிடும் எமது செய்திகளில் இருந்தும், கருத்துக்களில் இருந்தும், வாசகர்களுக்கும், பத்திரிகை உலகத்திற்கும் தெரிந்த ஒன்று.
மேலும், எமது இணையதளத்தில் பார்வையாளராக உங்களை இணைத்துக் கொள்ள, உங்களுடைய இமெயில் முகவரி அல்லது உங்களுடைய மொபைல் போன் நம்பர் ,அதில் பதிவு செய்து உள்ளே வந்து விட்டால் ,மக்கள் அதிகாரம் மீடியா டாட் காம் இல் வெளியிடுகின்ற அத்தனை செய்திகளும் உங்கள் போனுக்கு வந்துவிடும். அல்லது உங்கள் இமெயில் முகவரிக்கு வந்துவிடும்.
இது தவிர, தொழிலதிபர்கள், வியாபாரிகள், சினிமா முதலீட்டாளர்கள் போன்ற எந்த ஒரு தொழில் நிறுவனமாக இருந்தாலும், அல்லது வியாபாரமாக இருந்தாலும், எமது மக்கள் அதிகாரம் மீடியா டாட் காம் மற்றும் மக்கள் அதிகாரம் டாட் பேஜ் (makkaladikaram media.com & makkaladikaram.page ) என்ற இணையதள முகவரியில் விளம்பரம் செய்து, உங்கள் தொழிலையும், வியாபாரத்தையும் மக்களிடம் எளிதில் கொண்டு சென்று, வளர்ச்சி பெற்றிட அன்புடன் ஆதரவு தர கேட்டுக்கொள்கிறோம்.
மேலும், குலதெய்வம் முனீஸ்வரரின் அருள் ஆசியோடும், வள்ளி தெய்வானை முருகப்பெருமானின் அருளாசியோடும், சிவபெருமானின் அருள் ஆசியோடும், எனது குரு ஆன்மீக சித்தர் ரகோத்தமன் சுவாமிகள் அருளாசியோடும், எனது தாய் தந்தையரின் அருள் ஆசியோடும்,இனிதே துவங்குகிறது. மக்கள் அதிகாரம் மீடியா டாட் காம் – makkaladikarammedia.com.