Friday, February 21, 2025
ட்ரெண்டிங்

ஓம் நமச்சிவாய!!!


ட்ரெண்டிங்

MAKKAL ADHIKARAM e book Feb – 2025 .

Share this post: Share on Facebook Share on Twitter Share on Email Share on WhatsApp Share on Telegram Share on SMS

மோடிக்கு எதிராகவும், ஆட்சிக்கு எதிராகவும்,போராட்டம் நடத்திய போராட்டக்காரர்களுக்கும்,அதற்கு ஆதரவாக செய்திகளை வெளியிட்ட பத்திரிகைகளுக்கும், பத்திரிகையாளர்களுக்கும் வெளிநாட்டிலிருந்து பணம் கை மாறி உள்ளதா ? -தேசிய புலனாய்வு உளவுத்துறை.

Has money changed hands from abroad for the anti-Modi and anti-incumbency protesters, and for the newspapers and journalists who reported in support of it? -National Intelligence Intelligence.

தினமலர் நிர்வாகியின் மருமகன் வைத்தியநாதன் ஸ்ரீ அண்ணாமலைநாதர் கோயில் சொத்தை அபகரிக்க சட்ட மோசடி செய்த விவகாரம் தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் நடவடிக்கை எடுப்பாரா? – ஆலய பாதுகாப்பு தலைவர் ஹரிஹரன்.

மக்களின் வரிப்பணத்தில் ஊதியம் பெறும் காவல்துறை ! பொதுமக்களுக்கு சேவை செய்ய தானே தவிர, தனியாருக்கு பாதுகாப்பு வழங்க பயன்படுத்தக் கூடாது- சென்னை உயர்நீதிமன்ற உத்தரவு.

The police are paid by the taxpayers! It should not be used to provide security to private parties, not to serve the public – Madras High Court.

செய்திகள்

அரசியல்

MAKKAL ADHIKARAM e book Feb – 2025 .

Share this post: Share on Facebook Share on Twitter Share on Email Share on WhatsApp Share on Telegram Share on SMS

மோடிக்கு எதிராகவும், ஆட்சிக்கு எதிராகவும்,போராட்டம் நடத்திய போராட்டக்காரர்களுக்கும்,அதற்கு ஆதரவாக செய்திகளை வெளியிட்ட பத்திரிகைகளுக்கும், பத்திரிகையாளர்களுக்கும் வெளிநாட்டிலிருந்து பணம் கை மாறி உள்ளதா ? -தேசிய புலனாய்வு உளவுத்துறை.

Has money changed hands from abroad for the anti-Modi and anti-incumbency protesters, and for the newspapers and journalists who reported in support of it? -National Intelligence Intelligence.

தினமலர் நிர்வாகியின் மருமகன் வைத்தியநாதன் ஸ்ரீ அண்ணாமலைநாதர் கோயில் சொத்தை அபகரிக்க சட்ட மோசடி செய்த விவகாரம் தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் நடவடிக்கை எடுப்பாரா? – ஆலய பாதுகாப்பு தலைவர் ஹரிஹரன்.

மக்களின் வரிப்பணத்தில் ஊதியம் பெறும் காவல்துறை ! பொதுமக்களுக்கு சேவை செய்ய தானே தவிர, தனியாருக்கு பாதுகாப்பு வழங்க பயன்படுத்தக் கூடாது- சென்னை உயர்நீதிமன்ற உத்தரவு.

The police are paid by the taxpayers! It should not be used to provide security to private parties, not to serve the public – Madras High Court.

ஆன்மீகம்

MAKKAL ADHIKARAM e book Feb – 2025 .

Share this post: Share on Facebook Share on Twitter Share on Email Share on WhatsApp Share on Telegram Share on SMS

தினமலர் நிர்வாகியின் மருமகன் வைத்தியநாதன் ஸ்ரீ அண்ணாமலைநாதர் கோயில் சொத்தை அபகரிக்க சட்ட மோசடி செய்த விவகாரம் தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் நடவடிக்கை எடுப்பாரா? – ஆலய பாதுகாப்பு தலைவர் ஹரிஹரன்.

பிப்ரவரி 19, 2025 • Makkal Adhikaram ஆலய பாதுகாப்பு இயக்கத்தின் சார்பில் ஸ்ரீ அண்ணாமலை நாதர் கோயில் சொத்து 3.93 சென்ட் கோயில் நிர்வாகி என்ற பெயரில் மோசடி செய்து உள்ள விவகாரம் வெளிவந்துள்ளதால் இன்று தினமலர் நிர்வாகியின் மருமகன் வைத்தியநாதன் தன்னுடைய பத்திரிகை செல்வாக்கை பயன்படுத்தி தமிழகத்திலும், மத்தியிலும் உள்ள உயர் அதிகாரிகள் உதவியுடன் சட்ட மோசடி செய்து கொண்டு வருகிறார் என்கிறார்கள் ஆலய பாதுகாப்பு இயக்கத்தினர். அதாவது 23 /2018 இல் சென்னை உயர்நீதிமன்றம் […]

திருப்பரங்குன்றம் மலையில் ஆக்கிரமிப்பு முஸ்லிம் களை எதிர்த்து இந்து முன்னணி பிஜேபி மற்றும் முருக பக்தர்கள் கூடிய கூட்டம் திமுகவிற்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளதா?

பிப்ரவரி 06, 2025 • Makkal Adhikaram திருப்பரங்குன்றம் முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் ஒன்று . இது மிகப்பெரிய பழமை வாய்ந்த முருகன் கோயில். இந்த கோயிலுக்குள் மலைமீது நவாஸ் கனி எம் பி பிரியாணி சாப்பிட்டு இது வக்ஃபு வாரிய சொத்து என்று தெரிவித்திருக்கிறார். ஒரு எம்பிக்கு மற்ற மதத்தினரின் மத உணர்வுகளை புண்படுத்தக் கூடாது என்பதை கூட தெரியாமல், அங்கே வந்து பிரியாணி சாப்பிட்டுவிட்டு போனது எவ்வளவு பெரிய தவறு? இதற்கு எம்பி பதவியே காலி […]

சோசியல் மீடியா

ரீசென்ட் போஸ்ட்

இந்தியா

MAKKAL ADHIKARAM e book Feb – 2025 .

Share this post: Share on Facebook Share on Twitter Share on Email Share on WhatsApp Share on Telegram Share on SMS

மோடிக்கு எதிராகவும், ஆட்சிக்கு எதிராகவும்,போராட்டம் நடத்திய போராட்டக்காரர்களுக்கும்,அதற்கு ஆதரவாக செய்திகளை வெளியிட்ட பத்திரிகைகளுக்கும், பத்திரிகையாளர்களுக்கும் வெளிநாட்டிலிருந்து பணம் கை மாறி உள்ளதா ? -தேசிய புலனாய்வு உளவுத்துறை.

Has money changed hands from abroad for the anti-Modi and anti-incumbency protesters, and for the newspapers and journalists who reported in support of it? -National Intelligence Intelligence.

தினமலர் நிர்வாகியின் மருமகன் வைத்தியநாதன் ஸ்ரீ அண்ணாமலைநாதர் கோயில் சொத்தை அபகரிக்க சட்ட மோசடி செய்த விவகாரம் தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் நடவடிக்கை எடுப்பாரா? – ஆலய பாதுகாப்பு தலைவர் ஹரிஹரன்.

மக்களின் வரிப்பணத்தில் ஊதியம் பெறும் காவல்துறை ! பொதுமக்களுக்கு சேவை செய்ய தானே தவிர, தனியாருக்கு பாதுகாப்பு வழங்க பயன்படுத்தக் கூடாது- சென்னை உயர்நீதிமன்ற உத்தரவு.

அதிமுக உடைந்தால்! அது திமுகவுக்கு லாபம். தற்போது அதிமுகவில்எடப்பாடி பழனிசாமியா? அல்லது செங்கோடையனா?

விளையாட்டு

ஈரோட்டில் மாநில அளவிலான தடகள போட்டிகள் துவக்கம் .

நவம்பர் 07, 2024 • Makkal Adhikaram கல்வித்துறை சார்பில், ஆண்டுதோறும் மாணவ–மாணவிகளுக்கான, விளையாட்டு போட்டிகள் தேர்வு செய்யப்படும் மாவட்டத்தில் நடத்தப்படுகிறது.இதன்படி, 65வது குடியரசு தின மாநில தடகள போட்டிகள், ஈரோடு மாவட்டத்தில் நடக்கிறது. ஈரோடு வ.உ.சி விளையாட்டு மைதானத்தில் இன்று காலை, 10:00 மணிக்கு போட்டி துவங்குகிறது.இதில் தமிழகத்தை சார்ந்த, 38 மாவட்டங்களில் இருந்தும், அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளி, தனியார் பள்ளிகளை சார்ந்த, 8,௦௦௦க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர் பங்கேற்க உள்ளனர்.தடகள போட்டி, […]

மக்கள் அதிகாரம் பத்திரிக்கை மற்றும் இணையதளத்தின் இனிய தீப ஒளி திருநாள் வாழ்த்துக்கள் 🙏🌺 .

மாநில அளவிலான தடகளப் போட்டிகள்: ஆட்சியா் தலைமையில் ஆலோசனை கூட்டம் .

ஓட்டுக்கு பணம் வாங்கும் மக்கள் இருக்கும் வரை மெரினாவில் நடந்த உயிர் இழப்பு சம்பவங்கள் போல் பல நடந்துள்ளது. சுயநலமும், ஊழலும் மட்டுமே ஸ்டாலின் ஆட்சி …! என்பது இது எடுத்துக்காட்டு -மக்கள் உண்மை, நேர்மையின் முக்கியத்துவம் உணராத வரை இதுதான் ஆட்சி நிர்வாகம் .

As long as there are people who take money for votes, there have been many incidents of loss of life in Marina. Stalin’s rule is only selfishness and corruption. This is an example – as long as people do not realize the importance of truth and honesty, this is governance.

பதக்கம் வென்ற மாரியப்பனுக்கு! சேலம் ஆட்சியர் பிருந்தா தேவி, மலர்க்கொத்துகொடுத்துவரவேற்பு .

பயணங்கள்

மோடிக்கு எதிராகவும், ஆட்சிக்கு எதிராகவும்,போராட்டம் நடத்திய போராட்டக்காரர்களுக்கும்,அதற்கு ஆதரவாக செய்திகளை வெளியிட்ட பத்திரிகைகளுக்கும், பத்திரிகையாளர்களுக்கும் வெளிநாட்டிலிருந்து பணம் கை மாறி உள்ளதா ? -தேசிய புலனாய்வு உளவுத்துறை.

பிப்ரவரி 19, 2025 • Makkal Adhikaram பல கார்ப்பரேட் பத்திரிகை கம்பெனிகளுக்கு, வெளிநாட்டில் இருந்து மோடிக்கு எதிராக செய்திகளை வெளியிடுவதற்கும், அதே போல் மோடிக்கு எதிராக போராட்டம் நடத்துபவர்களுக்கும், பணம் கைமாறி உள்ளதாக தேசிய புலனாய்வு உளவுத்துறை அதிகாரியான அஜித்தோவலிடம் இந்தியா முழுமைக்கான ரகசிய தகவல் கிடைத்துள்ளதாக செய்திகள் வெளியாகி உள்ளது.  பத்திரிக்கை துறை நான்காவது தூண் என்று மக்களை ஏமாற்றி தேச துரோக வேளையில் மறைமுகமாக ஈடுபடும் போராட்டக்காரர்களுக்கு மறைமுகமாக அவர்களுக்கு ஆதரவாக செய்திகளை வெளியிட்டு, […]

Has money changed hands from abroad for the anti-Modi and anti-incumbency protesters, and for the newspapers and journalists who reported in support of it? -National Intelligence Intelligence.

February 19, 2025 • Makkal Adhikaram New Delhi: National Intelligence Agency (NIA) chief Ajit Doval has received a round-the-India tip-off that money has been transferred to several corporate newspaper companies for publishing anti-Modi news from abroad as well as those who are protesting against Modi. People are shocked that the media is the fourth pillar of […]

தமிழ்நாடு

MAKKAL ADHIKARAM e book Feb – 2025 .

Share this post: Share on Facebook Share on Twitter Share on Email Share on WhatsApp Share on Telegram Share on SMS

மோடிக்கு எதிராகவும், ஆட்சிக்கு எதிராகவும்,போராட்டம் நடத்திய போராட்டக்காரர்களுக்கும்,அதற்கு ஆதரவாக செய்திகளை வெளியிட்ட பத்திரிகைகளுக்கும், பத்திரிகையாளர்களுக்கும் வெளிநாட்டிலிருந்து பணம் கை மாறி உள்ளதா ? -தேசிய புலனாய்வு உளவுத்துறை.

பிப்ரவரி 19, 2025 • Makkal Adhikaram பல கார்ப்பரேட் பத்திரிகை கம்பெனிகளுக்கு, வெளிநாட்டில் இருந்து மோடிக்கு எதிராக செய்திகளை வெளியிடுவதற்கும், அதே போல் மோடிக்கு எதிராக போராட்டம் நடத்துபவர்களுக்கும், பணம் கைமாறி உள்ளதாக தேசிய புலனாய்வு உளவுத்துறை அதிகாரியான அஜித்தோவலிடம் இந்தியா முழுமைக்கான ரகசிய தகவல் கிடைத்துள்ளதாக செய்திகள் வெளியாகி உள்ளது.  பத்திரிக்கை துறை நான்காவது தூண் என்று மக்களை ஏமாற்றி தேச துரோக வேளையில் மறைமுகமாக ஈடுபடும் போராட்டக்காரர்களுக்கு மறைமுகமாக அவர்களுக்கு ஆதரவாக செய்திகளை வெளியிட்டு, […]

Has money changed hands from abroad for the anti-Modi and anti-incumbency protesters, and for the newspapers and journalists who reported in support of it? -National Intelligence Intelligence.

தினமலர் நிர்வாகியின் மருமகன் வைத்தியநாதன் ஸ்ரீ அண்ணாமலைநாதர் கோயில் சொத்தை அபகரிக்க சட்ட மோசடி செய்த விவகாரம் தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் நடவடிக்கை எடுப்பாரா? – ஆலய பாதுகாப்பு தலைவர் ஹரிஹரன்.

மக்களின் வரிப்பணத்தில் ஊதியம் பெறும் காவல்துறை ! பொதுமக்களுக்கு சேவை செய்ய தானே தவிர, தனியாருக்கு பாதுகாப்பு வழங்க பயன்படுத்தக் கூடாது- சென்னை உயர்நீதிமன்ற உத்தரவு.

The police are paid by the taxpayers! It should not be used to provide security to private parties, not to serve the public – Madras High Court.

வர்தகம்

தமிழக முழுதும் முதல்வர் மருந்தகம் தமிழக அரசு திறப்பு.

தமிழக அரசு “முதல்வர் மருந்தகம் “தமிழக முழுதும் ஆயிரம் இடங்களில் தமிழக முதல்வர் மு க. ஸ்டாலின் திறந்து வைக்கிறார். இது மற்ற மருந்தகங்களை காட்டிலும் மிகக் குறைந்த விலையில் மருந்து மாத்திரைகள் விற்கப்படபோவதாக தகவல் வெளியாகி உள்ளது. மேலும், தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் ஐந்து ஆண்டுகளில் உருப்படியாக ஒரு திட்டம் கொண்டு வந்துள்ளார் என்றால் அது அரசு மருந்தகம் குறைந்த விலையில் விற்பனை செய்ய கொண்டு வந்துள்ள திட்டம் தான் அதில் ஒன்றும் […]

கும்மிடிப்பூண்டி சிப்காட்டில் உள்ள தனியார் கம்பெனிகளில் சமீபத்தில் சுமார் 10 தொழிலாளர்கள் இறந்துள்ளனர். அதற்கு தொழிலக பாதுகாப்பு இணை இயக்குனர் சரவணன் என்ன நடவடிக்கை எடுத்தார்? – கும்மிடிப்பூண்டி பொதுமக்கள் & தொழிலாளர்கள் .

தமிழ்நாட்டில் அரசியல் கட்சி தலைவர்களும், கட்சியினரும் மைக்கில் அரசியல் செய்வதை நிறுத்தி, மக்கள் பிரச்சனைகளுக்கு எப்போது அரசியல் செய்வார்கள்? -அரசியல் மக்களுக்கு ஏமாற்றமானால், சமூகத்தில் எல்லாவற்றிலும் ஏமாற்றங்கள் தொடர்கிறது. சமூக நலன் பத்திரிகையாளர்கள் கூட்டமைப்பு .

When will political party leaders and party workers in Tamil Nadu stop doing politics on mic and do politics on people’s issues? -If politics disappoints people, then disappointments continue in everything in society. Association of Social Welfare Journalists.

Can the DMK government compensate the villagers for their opposition to the Parandur airport?

நாட்டில் செய்தித் துறை எதற்கு ஏற்படுத்தப்பட்டுள்ளது? அரசு செய்திகளுக்காக மக்களின் வரிப்பணத்தை கோடிக்கணக்கில் வீணடிக்கவா?- சமூக நலன் பத்திரிகையாளர்கள் கூட்டமைப்பு.

சினிமா

நாட்டில் அரசியலும் அரசியல் கட்சியும் மக்களை ஏமாற்றும் வேலை அல்ல!. மக்கள் இந்த உண்மையை எப்போது புரிந்து கொள்வார்கள்?அப்போது தான் மக்களுக்கான ஆட்சி மக்களால் தேர்வு செய்ய முடியும்.

பிப்ரவரி 09, 2025 • Makkal Adhikaram நாட்டில் அரசியலும் அரசியல் கட்சியும் மக்களை ஏமாற்றும் வேலை அல்ல!. மக்கள் இந்த உண்மையை எப்போது புரிந்து கொள்வார்கள்?அப்போது தான் மக்களுக்கான ஆட்சி மக்களால் தேர்வு செய்ய முடியும். மக்களுக்காக தான் அரசியல்! மக்களுக்காக தான் அரசியல் கட்சிகள்! இப்படிபட்ட ஒரு முக்கியத்துவம் வாய்ந்த அரசியலும், அரசியல் கட்சியும் இன்று வியாபாரம் ஆக்கப்பட்டது எப்படி? அதற்கு யார் காரணம்? அரசியலும், அரசியல் கட்சியும் மக்களுக்கு சேவை நோக்கம் கொண்டது. அது இன்று […]

Politics and political parties in the country are not the work of cheating the people. When will the people understand this truth? Only then can the people choose the government for the people.

February 09, 2025 • Makkal Adhikaram Politics and political parties in the country are not the work of cheating the people. When will the people understand this truth? Only then can the people choose the government for the people. Politics is for the people! Political parties are for the people! How did such an important politics […]

அரசியல் கட்சிகள் நாட்டில் சமூக விரோதிகளின் கூடாரமாக மாறினால், மக்களுக்கு அரசியல் ஏமாற்றமே! அதற்கு துணை போகும் பத்திரிக்கை, தொலைக்காட்சிகளுக்கு மத்திய மாநில அரசின் சலுகை, விளம்பரங்கள் கொடுப்பது சமூகத்தை அழிக்கும் மறைமுக கோடரிகள்.

If political parties become tents of anti-social elements in the country, people will be politically disappointed. The central and state government’s concessions and advertisements to the newspapers and television channels that support it are hidden axes that destroy the society.

தமிழ்நாட்டில் அரசியல் கட்சி தலைவர்களும், கட்சியினரும் மைக்கில் அரசியல் செய்வதை நிறுத்தி, மக்கள் பிரச்சனைகளுக்கு எப்போது அரசியல் செய்வார்கள்? -அரசியல் மக்களுக்கு ஏமாற்றமானால், சமூகத்தில் எல்லாவற்றிலும் ஏமாற்றங்கள் தொடர்கிறது. சமூக நலன் பத்திரிகையாளர்கள் கூட்டமைப்பு .

When will political party leaders and party workers in Tamil Nadu stop doing politics on mic and do politics on people’s issues? -If politics disappoints people, then disappointments continue in everything in society. Association of Social Welfare Journalists.

மக்கள் அதிகாரம் மீடியா டாட் காம் பொதுமக்களின் நலனுக்காக வெளிவரும் ஒரே பத்திரிகை மற்றும் இணையதளம் – makkaladikarammedia.com.

மக்கள் நலனுக்காகவும், அரசியல் மாற்றங்களை ஏற்படுத்தி அதன் பயன்கள் மக்களுக்கு சென்றடையவும் ,நல்ல கருத்துக்கள் ,உண்மைகள், தெரிந்து கொள்ள, மக்கள் அதிகாரம் பத்திரிகை மற்றும் இணையதளம் மக்கள் நலனுக்காகவும், மக்களின் குரலாகவும் இருக்கும்.

தவிர, தமிழ்நாட்டின் போலி அரசியல்வாதிகளையும், போலியான அரசியல் கலாச்சாரங்களையும் உடைத்து எறிவதற்காக ஆரம்பிக்கப்பட்ட இணையதளம் தான் மக்கள் அதிகாரம் மீடியா டாட் காம். இது தேச நலனுக்கு துணையாகவும், தேச விரோத சக்திகளுக்கு எதிராகவும், நடுநிலையான பத்திரிகையாகவும், இணையதளமாகவும். செய்திகள் வெளிவந்து கொண்டிருக்கிறது என்பது வாசகர்களுக்கு புரிந்த உண்மை. makkaladikarammedia.com.

மேலும், இதில் இந்து கலாச்சாரத்தை பின்பற்றி, சமூக நன்மைக்காக ஆன்மீகத்தின் நல்ல கருத்துக்கள், தெய்வத்தின் புனிதம், கோயில்களின் புனிதம், அதன் வரலாறுகள் ,அதன் உண்மை தன்மை மற்றும் தெய்வத்தினுடைய அருள் பெறுவது எப்படி ?இறைவனை எப்படி அணுகுவது?

இறை நம்பிக்கையாளர்கள் எப்படி தொழும் முறைகள்? சில உண்மையான ஆன்மீக சாமியார்களின் கருத்துக்கள் என்ன? போலி சாமியார்களின் நிலை என்ன? இதைப் பற்றி எல்லாம் மக்களுக்கு எடுத்துச் சொல்ல இந்த மக்கள் அதிகாரம் மீடியா டாட் காம்( makkaladikarammedia.com. )உங்களுக்கு உறு துணையாக இருக்கும். இதை நல்ல முறையில் ஒரு வழிகாட்டியாக இந்த இணையதளத்தின் பார்வையாளர்களாக உங்களை இணைத்துக் கொள்ளுங்கள்.

அது மட்டுமல்ல, இறைவனின் அருளால் வெளிவரும் எமது மக்கள் அதிகாரம் பத்திரிகை ஒரு தனித்துவம் மிக்க பத்திரிகை, என்பதை தொடர்ந்து வெளியிடும் எமது செய்திகளில் இருந்தும், கருத்துக்களில் இருந்தும், வாசகர்களுக்கும், பத்திரிகை உலகத்திற்கும் தெரிந்த ஒன்று.

மேலும், எமது இணையதளத்தில் பார்வையாளராக உங்களை இணைத்துக் கொள்ள, உங்களுடைய இமெயில் முகவரி அல்லது உங்களுடைய மொபைல் போன் நம்பர் ,அதில் பதிவு செய்து உள்ளே வந்து விட்டால் ,மக்கள் அதிகாரம் மீடியா டாட் காம் இல் வெளியிடுகின்ற அத்தனை செய்திகளும் உங்கள் போனுக்கு வந்துவிடும். அல்லது உங்கள் இமெயில் முகவரிக்கு வந்துவிடும்.

இது தவிர, தொழிலதிபர்கள், வியாபாரிகள், சினிமா முதலீட்டாளர்கள் போன்ற எந்த ஒரு தொழில் நிறுவனமாக இருந்தாலும், அல்லது வியாபாரமாக இருந்தாலும், எமது மக்கள் அதிகாரம் மீடியா டாட் காம் மற்றும் மக்கள் அதிகாரம் டாட் பேஜ் (makkaladikaram media.com & makkaladikaram.page ) என்ற இணையதள முகவரியில் விளம்பரம் செய்து, உங்கள் தொழிலையும், வியாபாரத்தையும் மக்களிடம் எளிதில் கொண்டு சென்று, வளர்ச்சி பெற்றிட அன்புடன் ஆதரவு தர கேட்டுக்கொள்கிறோம்.

மேலும், குலதெய்வம் முனீஸ்வரரின் அருள் ஆசியோடும், வள்ளி தெய்வானை முருகப்பெருமானின் அருளாசியோடும், சிவபெருமானின் அருள் ஆசியோடும், எனது குரு ஆன்மீக சித்தர் ரகோத்தமன் சுவாமிகள் அருளாசியோடும், எனது தாய் தந்தையரின் அருள் ஆசியோடும்,இனிதே துவங்குகிறது. மக்கள் அதிகாரம் மீடியா டாட் காம் – makkaladikarammedia.com.

இப்படிக்கு

நிர்வாகி.

SUBSCRIBE HERE