தமிழ் வழக்கறிஞர்கள் இலக்கியக் கழகம் சார்பில் நேற்று உச்சநீதிமன்றத்தின் எதிரே ஐ எஸ் ஐ எல் வளாகத்தில் 15 வது கருத்தரங்கம் நடைபெற்றது. இக் கருத்தரங்கத்திற்கு முன்னாள் நீதி அரசர் கற்பக விநாயகம் தலைமை தாங்கினார். கழகத்தின் செயலாளர் உச்சநீதிமன்ற வழக்கறிஞர் அறிவழகன் வரவேற்புரை ஆற்றினார். மேலும், உச்சநீதிமன்ற நீதி அரசர் மகாதேவன் எல்லா உயிருக்கும் என்ற தலைப்பில் சிறப்பாக உரையாற்றினார். இந்த உலகம் இயங்குவதற்கு அடிப்படையாக இருப்பது அன்பு, அது புறநானூறு, திருக்குறள்,திருமந்திரம்,கம்பராமாயணம், பைபிள், திருக்குர்ஆன் […]
நாட்டில் தீவிரவாதங்களையும்,பயங்கரவாதங்களையும் ஒழிக்க வேண்டும் என்றால்,அதற்கு பின்னால் இருக்கக்கூடிய அரசியலை ஒழிக்க வேண்டும். அதை ஒழித்தாலே தீவிரவாதம்,பயங்கரவாதம் தன்னாலே ஒழிந்து விடும். அதற்குப் பின்னால் இருக்கக்கூடிய அரசியல் என்ன? தீவிரவாதம்,போதை பொருள் கடத்தல் ஒன்றோடு ஒன்று தொடர்புடையது. போதைப்பொருள் கடத்தலுக்கும், தீவிரவாதத்திற்கும் நெருங்கிய தொடர்பு உண்டு. இப்போது கூட நீதிமன்றம் ஜாபர் சாதிக்கு ஜாமீன் கொடுத்துள்ளது. இந்த வழக்கு எல்லாம் நீதிமன்றத்தில் விசாரிக்கக் கூடிய வழக்கல்ல, ராணுவ கோர்ட் மூலம் விசாரிக்க வேண்டிய வழக்குகள். ஒரு நாட்டினுடைய […]
ஏப்ரல் 25, 2025 • Makkal Adhikaram தமிழ்நாட்டைப் பொறுத்தளவில் அரசியல் கட்சிக்கு தகுதி இல்லாத திருமாவளவன், ராமதாஸ், சீமான், வைகோ இது போன்ற பல கட்சிகள்,மற்றும் லெட்டர் பேடு கட்சிகள், நாட்டில் படித்த முட்டாள்களையும், படிப்பறிவு இல்லாதவர்களையும், அவரவர்களுக்கு ஏற்றார் போல் பேசி ஓட்டுக்காக அரசியல் செய்து கொண்டிருக்கிறார்கள். அதாவது இவர்கள் பேசும்போது சமுதாயத்தை தூக்கி பிடிப்பவர்கள் போலவும், அவர்களுடைய வாழ்க்கையை அப்படியே மாற்றி பெரிய அளவில் கொண்டு வந்து விடுபவர்கள் போலவும் பேசுகிறார்கள். இதைதான் இந்த […]
தமிழ் வழக்கறிஞர்கள் இலக்கியக் கழகம் சார்பில் நேற்று உச்சநீதிமன்றத்தின் எதிரே ஐ எஸ் ஐ எல் வளாகத்தில் 15 வது கருத்தரங்கம் நடைபெற்றது. இக் கருத்தரங்கத்திற்கு முன்னாள் நீதி அரசர் கற்பக விநாயகம் தலைமை தாங்கினார். கழகத்தின் செயலாளர் உச்சநீதிமன்ற வழக்கறிஞர் அறிவழகன் வரவேற்புரை ஆற்றினார். மேலும், உச்சநீதிமன்ற நீதி அரசர் மகாதேவன் எல்லா உயிருக்கும் என்ற தலைப்பில் சிறப்பாக உரையாற்றினார். இந்த உலகம் இயங்குவதற்கு அடிப்படையாக இருப்பது அன்பு, அது புறநானூறு, திருக்குறள்,திருமந்திரம்,கம்பராமாயணம், பைபிள், திருக்குர்ஆன் […]
ஏப்ரல் 25, 2025 • Makkal Adhikaram தமிழ்நாட்டைப் பொறுத்தளவில் அரசியல் கட்சிக்கு தகுதி இல்லாத திருமாவளவன், ராமதாஸ், சீமான், வைகோ இது போன்ற பல கட்சிகள்,மற்றும் லெட்டர் பேடு கட்சிகள், நாட்டில் படித்த முட்டாள்களையும், படிப்பறிவு இல்லாதவர்களையும், அவரவர்களுக்கு ஏற்றார் போல் பேசி ஓட்டுக்காக அரசியல் செய்து கொண்டிருக்கிறார்கள். அதாவது இவர்கள் பேசும்போது சமுதாயத்தை தூக்கி பிடிப்பவர்கள் போலவும், அவர்களுடைய வாழ்க்கையை அப்படியே மாற்றி பெரிய அளவில் கொண்டு வந்து விடுபவர்கள் போலவும் பேசுகிறார்கள். இதைதான் இந்த […]
நாட்டில் தீவிரவாதங்களையும்,பயங்கரவாதங்களையும் ஒழிக்க வேண்டும் என்றால்,அதற்கு பின்னால் இருக்கக்கூடிய அரசியலை ஒழிக்க வேண்டும். அதை ஒழித்தாலே தீவிரவாதம்,பயங்கரவாதம் தன்னாலே ஒழிந்து விடும். அதற்குப் பின்னால் இருக்கக்கூடிய அரசியல் என்ன? தீவிரவாதம்,போதை பொருள் கடத்தல் ஒன்றோடு ஒன்று தொடர்புடையது. போதைப்பொருள் கடத்தலுக்கும், தீவிரவாதத்திற்கும் நெருங்கிய தொடர்பு உண்டு. இப்போது கூட நீதிமன்றம் ஜாபர் சாதிக்கு ஜாமீன் கொடுத்துள்ளது. இந்த வழக்கு எல்லாம் நீதிமன்றத்தில் விசாரிக்கக் கூடிய வழக்கல்ல, ராணுவ கோர்ட் மூலம் விசாரிக்க வேண்டிய வழக்குகள். ஒரு நாட்டினுடைய […]
தமிழ் வழக்கறிஞர்கள் இலக்கியக் கழகம் சார்பில் நேற்று உச்சநீதிமன்றத்தின் எதிரே ஐ எஸ் ஐ எல் வளாகத்தில் 15 வது கருத்தரங்கம் நடைபெற்றது. இக் கருத்தரங்கத்திற்கு முன்னாள் நீதி அரசர் கற்பக விநாயகம் தலைமை தாங்கினார். கழகத்தின் செயலாளர் உச்சநீதிமன்ற வழக்கறிஞர் அறிவழகன் வரவேற்புரை ஆற்றினார். மேலும், உச்சநீதிமன்ற நீதி அரசர் மகாதேவன் எல்லா உயிருக்கும் என்ற தலைப்பில் சிறப்பாக உரையாற்றினார். இந்த உலகம் இயங்குவதற்கு அடிப்படையாக இருப்பது அன்பு, அது புறநானூறு, திருக்குறள்,திருமந்திரம்,கம்பராமாயணம், பைபிள், திருக்குர்ஆன் […]
ஏப்ரல் 23, 2025 • Makkal Adhikaram திருவண்ணாமலை மாவட்ட கலெக்டர் தர்ப்பகராஜ் திருவண்ணாமலை மாவட்டம், கீழ்பெண்ணாத்தூர் வட்டத்தில் இருக்கக்கூடிய ஆவூர் கிராமத்தில் விவசாய நிலத்திற்கு வரக்கூடிய நீர்வழி கால்வாயை ஆக்கிரமித்து, டாஸ்மாக் மது கடை கட்டப்பட்டு அதில் இயங்குகிறது. இது சம்பந்தமாக ஆவூர் கிராம மக்கள் எங்கள் கிராமத்திற்கு வரவேண்டிய நீர்வரத்து கால்வாயை விவசாய பாசனத்திற்கு பயன்படுத்தி தருமாறு திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்துள்ளனர். இந்த மனுவும் மக்கள் குறை தீர்க்கும் நாளில் கொடுக்கப்பட்டுள்ளது. ஆனால், […]
நாட்டில் எவனுடைய சொத்தாக இருந்தாலும் பரவாயில்லை,அது வக்ஃபு வாரிய சொத்தாக ஆக்கிவிடலாம்.அதற்கு இவர்கள் ஓட்டுக்காக இப்படிப்பட்ட ஒரு போராட்டத்தை அறிவித்திருப்பது இந்துக்களுக்கும் இந்த நாட்டு மக்களுக்கும் ஒரு துரதிஷ்டவசமான அரசியல். ஒரு குறிப்பிட்ட சிலருக்கு இவர்கள் அரசியல் செய்வதை இந்துக்கள் அனைவரும், கிறிஸ்தவர்கள் அனைவரையும்,முட்டாள்கள் ஆக்கிவிட்டார்கள். இப்படிப்பட்ட ஒரு கேவலமான அரசியல் திமுக ஸ்டாலினும்,தமிழக வெற்றி கழகத்தின் விஜயும் செய்வது ஒரு கேவலமான அரசியல். இதை இந்த கார்ப்பரேட் மீடியாக்கள் உண்மை கூட சொல்ல வக்கில்லாத இவர்கள் […]
தமிழ் வழக்கறிஞர்கள் இலக்கியக் கழகம் சார்பில் நேற்று உச்சநீதிமன்றத்தின் எதிரே ஐ எஸ் ஐ எல் வளாகத்தில் 15 வது கருத்தரங்கம் நடைபெற்றது. இக் கருத்தரங்கத்திற்கு முன்னாள் நீதி அரசர் கற்பக விநாயகம் தலைமை தாங்கினார். கழகத்தின் செயலாளர் உச்சநீதிமன்ற வழக்கறிஞர் அறிவழகன் வரவேற்புரை ஆற்றினார். மேலும், உச்சநீதிமன்ற நீதி அரசர் மகாதேவன் எல்லா உயிருக்கும் என்ற தலைப்பில் சிறப்பாக உரையாற்றினார். இந்த உலகம் இயங்குவதற்கு அடிப்படையாக இருப்பது அன்பு, அது புறநானூறு, திருக்குறள்,திருமந்திரம்,கம்பராமாயணம், பைபிள், திருக்குர்ஆன் […]
ஏப்ரல் 25, 2025 • Makkal Adhikaram தமிழ்நாட்டைப் பொறுத்தளவில் அரசியல் கட்சிக்கு தகுதி இல்லாத திருமாவளவன், ராமதாஸ், சீமான், வைகோ இது போன்ற பல கட்சிகள்,மற்றும் லெட்டர் பேடு கட்சிகள், நாட்டில் படித்த முட்டாள்களையும், படிப்பறிவு இல்லாதவர்களையும், அவரவர்களுக்கு ஏற்றார் போல் பேசி ஓட்டுக்காக அரசியல் செய்து கொண்டிருக்கிறார்கள். அதாவது இவர்கள் பேசும்போது சமுதாயத்தை தூக்கி பிடிப்பவர்கள் போலவும், அவர்களுடைய வாழ்க்கையை அப்படியே மாற்றி பெரிய அளவில் கொண்டு வந்து விடுபவர்கள் போலவும் பேசுகிறார்கள். இதைதான் இந்த […]
தமிழ் வழக்கறிஞர்கள் இலக்கியக் கழகம் சார்பில் நேற்று உச்சநீதிமன்றத்தின் எதிரே ஐ எஸ் ஐ எல் வளாகத்தில் 15 வது கருத்தரங்கம் நடைபெற்றது. இக் கருத்தரங்கத்திற்கு முன்னாள் நீதி அரசர் கற்பக விநாயகம் தலைமை தாங்கினார். கழகத்தின் செயலாளர் உச்சநீதிமன்ற வழக்கறிஞர் அறிவழகன் வரவேற்புரை ஆற்றினார். மேலும், உச்சநீதிமன்ற நீதி அரசர் மகாதேவன் எல்லா உயிருக்கும் என்ற தலைப்பில் சிறப்பாக உரையாற்றினார். இந்த உலகம் இயங்குவதற்கு அடிப்படையாக இருப்பது அன்பு, அது புறநானூறு, திருக்குறள்,திருமந்திரம்,கம்பராமாயணம், பைபிள், திருக்குர்ஆன் […]
ஏப்ரல் 25, 2025 • Makkal Adhikaram தமிழ்நாட்டைப் பொறுத்தளவில் அரசியல் கட்சிக்கு தகுதி இல்லாத திருமாவளவன், ராமதாஸ், சீமான், வைகோ இது போன்ற பல கட்சிகள்,மற்றும் லெட்டர் பேடு கட்சிகள், நாட்டில் படித்த முட்டாள்களையும், படிப்பறிவு இல்லாதவர்களையும், அவரவர்களுக்கு ஏற்றார் போல் பேசி ஓட்டுக்காக அரசியல் செய்து கொண்டிருக்கிறார்கள். அதாவது இவர்கள் பேசும்போது சமுதாயத்தை தூக்கி பிடிப்பவர்கள் போலவும், அவர்களுடைய வாழ்க்கையை அப்படியே மாற்றி பெரிய அளவில் கொண்டு வந்து விடுபவர்கள் போலவும் பேசுகிறார்கள். இதைதான் இந்த […]
ஏப்ரல் 23, 2025 • Makkal Adhikaram திருவண்ணாமலை மாவட்ட கலெக்டர் தர்ப்பகராஜ் திருவண்ணாமலை மாவட்டம், கீழ்பெண்ணாத்தூர் வட்டத்தில் இருக்கக்கூடிய ஆவூர் கிராமத்தில் விவசாய நிலத்திற்கு வரக்கூடிய நீர்வழி கால்வாயை ஆக்கிரமித்து, டாஸ்மாக் மது கடை கட்டப்பட்டு அதில் இயங்குகிறது. இது சம்பந்தமாக ஆவூர் கிராம மக்கள் எங்கள் கிராமத்திற்கு வரவேண்டிய நீர்வரத்து கால்வாயை விவசாய பாசனத்திற்கு பயன்படுத்தி தருமாறு திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்துள்ளனர். இந்த மனுவும் மக்கள் குறை தீர்க்கும் நாளில் கொடுக்கப்பட்டுள்ளது. ஆனால், […]
சீமான் சொன்ன வார்த்தைகள் மிகவும் வரவேற்க வேண்டிய ஒன்று. அதாவது அரசியலில் ஒரு தலைவனை பொழுதுபோக்கு தளத்தில் தேர்வு செய்யக் கூடாது,அவனுடைய போராட்ட களத்தில் தான் தலைவர்களை தேர்வு செய்ய வேண்டும். ஆனால், தமிழ்நாட்டில் ஏறுக்கு மாறாக பொழுதுபோக்குத்தனமான சினிமாவில் தேடிக் கொண்டிருக்கிறார்கள். அப்படி தேடிய தலைவர்கள், மக்களுடைய வாழ்க்கை போராட்டத்தில் கை கொடுத்து உதவுகிறார்களா? மேலும், சினிமா உலகம் இன்றய அரசியலில் அதிகாரத்தை பிடிக்க கதை, வசனங்கள் ஒருவர் எழுத,அதை நடிகர்கள் பேசி நடிக்க,இவர் தான் […]
சமீபத்தில் மத்தியில் உள்துறை அமைச்சர் அமிஷாவை,, அதிமுகவின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி சந்தித்து பேசியது, அரசியல் வட்டாரத்தில் கூட்டணிக்கான பேசுபொருளாகியுள்ளது. இருப்பினும் எடப்பாடி தரப்பில் அண்ணாமலையை மாநில தலைவர் பொருப்பிலிருந்து நீக்க வேண்டும். என எடப்பாடி பழனிசாமி பிஜேபிக்கு வைத்த முதல் டிமாண்ட்.இப்படி சில நிபந்தனைகளை எடப்பாடி பழனிசாமி பேசியதாக அரசியல் வட்டார பேச்சு. மேலும், தமிழ்நாட்டின் அரசியலில் அதிமுகவுக்கும் திமுகவுக்கும் கவுண்டர் கொடுக்கும் அளவுக்கு அண்ணாமலை அரசியலில் வளர்ந்து விட்டார். என்பது மட்டுமல்ல இன்று […]
மக்கள் அதிகாரம் மீடியா டாட் காம் பொதுமக்களின் நலனுக்காக வெளிவரும் ஒரே பத்திரிகை மற்றும் இணையதளம் – makkaladikarammedia.com.
மக்கள் நலனுக்காகவும், அரசியல் மாற்றங்களை ஏற்படுத்தி அதன் பயன்கள் மக்களுக்கு சென்றடையவும் ,நல்ல கருத்துக்கள் ,உண்மைகள், தெரிந்து கொள்ள, மக்கள் அதிகாரம் பத்திரிகை மற்றும் இணையதளம் மக்கள் நலனுக்காகவும், மக்களின் குரலாகவும் இருக்கும்.
தவிர, தமிழ்நாட்டின் போலி அரசியல்வாதிகளையும், போலியான அரசியல் கலாச்சாரங்களையும் உடைத்து எறிவதற்காக ஆரம்பிக்கப்பட்ட இணையதளம் தான் மக்கள் அதிகாரம் மீடியா டாட் காம். இது தேச நலனுக்கு துணையாகவும், தேச விரோத சக்திகளுக்கு எதிராகவும், நடுநிலையான பத்திரிகையாகவும், இணையதளமாகவும். செய்திகள் வெளிவந்து கொண்டிருக்கிறது என்பது வாசகர்களுக்கு புரிந்த உண்மை. makkaladikarammedia.com.
மேலும், இதில் இந்து கலாச்சாரத்தை பின்பற்றி, சமூக நன்மைக்காக ஆன்மீகத்தின் நல்ல கருத்துக்கள், தெய்வத்தின் புனிதம், கோயில்களின் புனிதம், அதன் வரலாறுகள் ,அதன் உண்மை தன்மை மற்றும் தெய்வத்தினுடைய அருள் பெறுவது எப்படி ?இறைவனை எப்படி அணுகுவது?
இறை நம்பிக்கையாளர்கள் எப்படி தொழும் முறைகள்? சில உண்மையான ஆன்மீக சாமியார்களின் கருத்துக்கள் என்ன? போலி சாமியார்களின் நிலை என்ன? இதைப் பற்றி எல்லாம் மக்களுக்கு எடுத்துச் சொல்ல இந்த மக்கள் அதிகாரம் மீடியா டாட் காம்( makkaladikarammedia.com. )உங்களுக்கு உறு துணையாக இருக்கும். இதை நல்ல முறையில் ஒரு வழிகாட்டியாக இந்த இணையதளத்தின் பார்வையாளர்களாக உங்களை இணைத்துக் கொள்ளுங்கள்.
அது மட்டுமல்ல, இறைவனின் அருளால் வெளிவரும் எமது மக்கள் அதிகாரம் பத்திரிகை ஒரு தனித்துவம் மிக்க பத்திரிகை, என்பதை தொடர்ந்து வெளியிடும் எமது செய்திகளில் இருந்தும், கருத்துக்களில் இருந்தும், வாசகர்களுக்கும், பத்திரிகை உலகத்திற்கும் தெரிந்த ஒன்று.
மேலும், எமது இணையதளத்தில் பார்வையாளராக உங்களை இணைத்துக் கொள்ள, உங்களுடைய இமெயில் முகவரி அல்லது உங்களுடைய மொபைல் போன் நம்பர் ,அதில் பதிவு செய்து உள்ளே வந்து விட்டால் ,மக்கள் அதிகாரம் மீடியா டாட் காம் இல் வெளியிடுகின்ற அத்தனை செய்திகளும் உங்கள் போனுக்கு வந்துவிடும். அல்லது உங்கள் இமெயில் முகவரிக்கு வந்துவிடும்.
இது தவிர, தொழிலதிபர்கள், வியாபாரிகள், சினிமா முதலீட்டாளர்கள் போன்ற எந்த ஒரு தொழில் நிறுவனமாக இருந்தாலும், அல்லது வியாபாரமாக இருந்தாலும், எமது மக்கள் அதிகாரம் மீடியா டாட் காம் மற்றும் மக்கள் அதிகாரம் டாட் பேஜ் (makkaladikaram media.com & makkaladikaram.page ) என்ற இணையதள முகவரியில் விளம்பரம் செய்து, உங்கள் தொழிலையும், வியாபாரத்தையும் மக்களிடம் எளிதில் கொண்டு சென்று, வளர்ச்சி பெற்றிட அன்புடன் ஆதரவு தர கேட்டுக்கொள்கிறோம்.
மேலும், குலதெய்வம் முனீஸ்வரரின் அருள் ஆசியோடும், வள்ளி தெய்வானை முருகப்பெருமானின் அருளாசியோடும், சிவபெருமானின் அருள் ஆசியோடும், எனது குரு ஆன்மீக சித்தர் ரகோத்தமன் சுவாமிகள் அருளாசியோடும், எனது தாய் தந்தையரின் அருள் ஆசியோடும்,இனிதே துவங்குகிறது. மக்கள் அதிகாரம் மீடியா டாட் காம் – makkaladikarammedia.com.