திருவள்ளூர் மாவட்டம், இறால் கம்பெனியில்! ஏற்பட்ட அமோனியா வாயுவை, பாதுகாப்பாக அகற்றும் பணி தீவிரம் .

திருவள்ளூர் மாவட்டம், கன்னிகைபேரில் நடந்த அமோனியா வாயு கசிவால் 18 பேர் உயிரிழந்து உள்ளனர், 41 பேர் பிழைத்துக் கொண்டனர். எஞ்சியவர்கள் சிகிச்சை பெற்று வருவதாக தகவல். மேலும் , இந்த சம்பவத்திற்கு காரணமான அமோனியா வாயுவை பாதுகாப்பான முறையில் அகற்றும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. தவிர,அந்த இறால் கம்பெனியில் மிச்சம் மீதி இருக்கக்கூடிய அமோனியா வாயுவை, பாதுகாப்பான முறையில் அகற்றினால் தான், மீண்டும் உயிரிழப்பு சம்பவங்கள் அப் பகுதியில் நடக்காது. இருப்பினும், அந்த கம்பெனிக்கு […]

Continue Reading

அண்ணாமலையின் புதிய அரசியல்! கட்சி பொள்ளாச்சியில் ஆரம்பம் ஆகிறதா? (We The Leaders . )

அண்ணாமலையின் அரசியல் உதயம் பொள்ளாச்சியில் ஆரம்பிக்கப் போவதாக தகவல் வெளிவந்துள்ளது. வீ த லீடர்ஸ் (we The leaders )இந்த இயக்கத்தின் பெயரே நாம் அனைவரும் தலைவர்கள் (வீ தி லீடர்ஸ்) இந்த இயக்கத்தின் மூலம் அண்ணாமலை அரசியல் ஆரம்பம் உருவாகிறது. இவருடைய அரசியல் பிஜேபியில் தன்னை யார்? என்று தமிழக மக்களிடம் வளர்த்துக் கொண்டாலும், தனிப்பட்ட முறையில் ஒரு கட்சி ஆரம்பிக்க, முதலில் இயக்கமாக உருவாகிறது. மேலும், அண்ணாமலை அரசியல்! போராட்டத்தில் வெற்றியாக தான் இருக்கும். […]

Continue Reading

தமிழ்நாட்டில் உள்ள 2640 மது பார்களை தமிழக முதல்வர் விஜய் மூடுவாரா? – மது குடிகாரர்களின் மனைவிமார்கள் கண்ணீரின் கோரிக்கை.

தமிழ்நாட்டில் மதுக்கடைகளை மூடவில்லை என்றாலும், மது பார் களையாவது தமிழக முதல்வர் விஜய் மூடுவாரா? – வேதனையில் மது பிரியர்களின் மனைவிகள் . மதுவால் பல குடும்பங்கள் இன்று வறுமையில் தத்தளித்து கொண்டிருக்கிறது. இதற்கு என்ன காரணம்? வேலைக்கு போனால் தானே கணவன்கள்! மனைவி, பிள்ளைகளை, வாழ வைக்க முடியும். மேலும்,மது போதைக்கு அடிமையானவர்கள் உடனே அதிலிருந்து வெளிவர முடியாது. இருப்பினும், இந்த பார்கள் மூலம் உழைக்க வேண்டிய வயதில் குடித்துவிட்டு, அங்கேயே காலத்தை கழித்துக் கொண்டிருக்கிறார்கள். […]

Continue Reading

மக்களுக்காக ஆளுநர் செயல்படக் கூடாது என்று மக்களாட்சியில் சட்டமா? இயற்றப்பட்டுள்ளது? – கதறுகின்ற போலி அரசியல்வாதிகள்.

தமிழ்நாட்டில் மக்கள் பிரச்சனைகள் ஒவ்வொரு நாளும் தீர்க்க முடியாமல் தான் வேதனைப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள். இவர்கள் மக்களாட்சி என்று வாயிலை பேசி விட்டுப் போவார்கள். அதை கூலிக்கு மாரடைக்கிற கூட்டம் எழுதிவிட்டு போவார்கள். இங்கே யார் செயல்படுவது ?ஒருவனுடைய வலியை யார் தீர்ப்பது? உதாரணத்திற்கு ஒன்று சொல்கிறேன் . இந்த வன்னிய அரசுக்கும், வேல் முருகனுக்கும், எங்களுடைய பத்திரிக்கை பிரச்சனை நீண்ட கால பிரச்சனை .இதைப் பற்றி வேல்முருகன் எம்எல்ஏவாக இருக்கும் போதோ அல்லது இந்த வன்னியரசு தற்போது […]

Continue Reading

திருமாவளவனுக்கு துணை முதல்வர் பதவிக்கு விசிக தீர்மானமா?

திருச்சியில் நடந்த விசிக கூட்டத்தில் திருமாவளவனுக்கு துணை மதல்வர் பதவி கொடுக்க வேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. இவர்கள் கட்சியினர் தீர்மானம் நிறைவேற்றி விட்டால், அங்கே கொடுக்க வேண்டும் என்ற சட்டமா? மேலும், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மூலம் தேர்வு செய்யப்பட்ட இரண்டு எம்எல்ஏக்களுக்கு தமிழக வெற்றி கழகத்தின் ஆட்சியில் !ஜோசப் விஜய் ஒரு அமைச்சர் பதவி கொடுத்ததே பெரிய விஷயம். அப்படி இருக்கும்போது ,நான்கு எம்எல்ஏக்கள் வைத்துள்ள காங்கிரஸ் கேட்காதா? மேலும், இந்த ஒரு அமைச்சர் […]

Continue Reading

தமிழ்நாட்டில்! மருத்துவம் ,கல்வி தனியார் மயத்தால்! இன்று ஏழை எளிய நடுத்தர மக்களின் வாழ்க்கை போராட்டமும், அதற்கு பின்னால் இருக்கும் கார்ப்பரேட் வியாபார ரகசியம் என்ன? முதல்வர் ஜோசப் விஜய் இதற்கு முற்றுப்புள்ளி வைப்பாரா?

நாட்டில் இன்று கல்வி மருத்துவம் தனியார் மயமாக்கியதால் ஏழை எளிய நடுத்தர மக்கள் சம்பாதிக்கின்ற வருமானத்தின் 75% விழுக்காடு அதற்கு தான் போய் விடுகிறது கடந்த 50 ஆண்டுகால திராவிட அரசியல் கட்சிகள் ,அதாவது திமுகவும் ,அதிமுகவும் மாறி, மாறி தமிழ்நாட்டை ஆட்சி செய்தது. ஆட்சியாளர்கள் 90% பேர் என்று கல்வித் தந்தையாகி விட்டார்கள் .அவர்களில் 50 விழுக்காடு மருத்துவமனைகளில் முதலீடு செய்து மருத்துவத்திற்கும் ,முதலாளி ஆகிவிட்டார்கள். இவர்களெல்லாம் எப்படி ஆனார்கள்? என்பது மக்கள் இன்னும் அரசியலை […]

Continue Reading

சாலை விபத்தில் ஒரு மணி நேரத்தில் நடக்கும் விபத்து இந்தியாவில் 20 பேர் உயிரிழப்பா? அதிர்ச்சி தகவல்.

இந்தியாவில் சாலை விபத்துகளில் உயிரிழப்போர் எண்ணிக்கை ஒரு மணி நேரத்துக்கு 20 பேர் என்ன புள்ளி விவரங்கள் தெரிவிக்கிறது. இது சாதாரண விஷயம் அல்ல, மேலும் , சாலைகளில் விபத்து ஏற்பட்ட போது, அதைப் பார்க்க நெஞ்சம் பதைக்கிறது. ஒவ்வொரு உயிரும் சாலை விபத்துகளில், மரண அவஸ்தைகளை பார்க்கும் போது, பார்ப்பவர்கள் என்ன செய்வது? தெரியாமல், வேதனைப் படுகிறார்கள். தவிர, எப்படி காப்பாற்றுவது? அதுதான் அந்த நேரத்தில் பக்கத்தில் இருப்பவர்கள் செய்ய வேண்டிய மிகப்பெரிய உதவி! ஆபத்துக் […]

Continue Reading

தவெக ஆட்சியில்! குதிரை பேரம் நடப்பதாக எதிர்க்கட்சிகள்! கவர்னரிடம் புகார்.

முதலில் குதிரை பேரம் என்றால் என்ன?ஒரு நல்ல குதிரையை விலைக்கு வாங்குவது போன்றது தான் குதிரை பேரம் . இங்கே,இந்த எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்வது ,அது எப்படி குதிரை பேரத்தில் வருகிறது? அவர்களை ராஜினாமா செய்யச் சொன்னது யார்? அவர்களாக செய்கிறார்களா? இல்லை தமிழக வெற்றி கழகத்தில், முக்கிய புள்ளிகள் ராஜினாமா செய்ய சொல்கிறார்களா? இல்லை தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய் செய்ய சொல்கிறாரா? இப்படி ஆதாரமே இல்லாமல், எதிர்க்கட்சிகளின் குற்றச்சாட்டு ,எப்படி இதை மக்களால் […]

Continue Reading

திமுகவின் ஊழலுக்கும், ஊழல் செய்த அமைச்சர்களுக்கும் ,சட்டத்தின்படி தண்டனை வழங்க! முதல்வர் ஜோசப் விஜய் எடுக்கும் நடவடிக்கை ஸ்டாலினுக்கு அதிர்ச்சி!

கடந்த ஐந்து ஆண்டுகளில் திமுகவின் ஊழல் மற்றும் ஊழல் அமைச்சர்கள் செய்தது ,தமிழக மக்களால் பொறுக்க முடியாத ஒன்று. இதைப் புரிந்து கொண்ட தமிழக முதல்வர் விஜய் திமுகவினரின் ஊழல் பட்டியலை தயார் செய்ய ஐ ஏ எஸ் அதிகாரிகள் குழு அமைத்து ரகசியமாக வேலை பார்த்து வருகிறார்கள். இதில் ஒவ்வொரு அமைச்சரின் ஊழல் விவகாரங்கள் மற்றும் ஊழல் செய்த சொத்துக்கள் அதை எப்படி அரசு கஜானாவுக்கு கொண்டு வருவது? அந்த வேலை நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இது […]

Continue Reading

தமிழக முதல்வர் விஜய் திமுகவின் அமைச்சர்கள் மீது கை வைத்தால்! தமிழக வெற்றி கழகத்தினருக்குள், குழப்பத்தை ஏற்படுத்த முயற்சிகள் நடக்கிறதா ?

திமுக ஆட்சியில் பல லட்சம் கோடி ஊழல் நடைபெற்றுள்ளது என்பது தமிழக மக்களுக்கு தெரியும். இருப்பினும், மக்கள் அதற்கான ஆதாரத்தை எடுக்க முடியாது. அதை எடுத்து பேசவும் முடியாது. மேலும், பேசுபவர்கள் அதற்கு தகுதியான வழக்கறிஞர்கள், தகுதியான பத்திரிகையாளர்கள், தகுதியான அரசியல்வாதிகள், இவர்கள்தான் பேசுவார்கள். இப்படிப்பட்ட ஒரு அரசியலை தமிழ்நாடு இதுவரை பார்த்ததில்லை. ஆனால், விஜய் தற்போது திமுக அமைச்சர்களான ஏ.வா .வேலு ,செந்தில் பாலாஜி, இந்த இரண்டு அமைச்சர்கள் மீது ஊழல் வழக்கை பதிவு செய்து, […]

Continue Reading