நாட்டில் செல்போன் உபயோகம் எந்த அளவுக்கு இருக்கிறதோ, அந்த அளவுக்கு ஆபத்துகளும், நிறைந்துள்ளதை மக்கள் புரிந்து கொள்வார்களா? – இணைய வழி மோசடி மூலம் 11 ஆயிரம் கோடி மீட்பு .
நாட்டில் இணையதளம் மற்றும் செல்போன் உபயோகத்தால் ,பல நன்மைகள் இருப்பது போல், ஆபத்துகளும், தீமைகளும், அதில் நிறைந்துள்ளது. மேலும்,அதில் கை சேர்ந்த இணையவழி மோசடி பேர்வழிகளிடம் இருந்து சைபர் கிரைம் போலீசார், இதுவரை 11 ஆயிரம் கோடிகளை அவர்களிடமிருந்து மீட்டுள்ளது என தகவல். தவிர,அப்படி குற்ற நடவடிக்கைகளில் ஈடுபட்ட 3718 செயலிகள் முடக்கப்பட்டுள்ளன. மேலும் இதற்கென்று குடிமக்கள் நிதி சார் இணைய வழி மோசடி புகார் என்ற ஒரு இணைய தளத்தை உருவாக்கி வைக்கப்பட்டுள்ளது. (CFCFRMS) இதை […]
Continue Reading