The Central and State governments’ Information and Broadcasting departments are prioritizing corporate publications, wasting crores of rupees of public money. President Droupadi Murmu should seek a detailed report on this from the Press Information Bureau. Furthermore, what is the purpose of the magazine? Its quality? The truthfulness of the news? How can one study only […]
நாட்டில் சட்டம் பொதுவானதாக தான் இருக்க வேண்டும். ஒரு பக்கம் லஞ்சம் என்பது அதிகபட்சம் ஆயிரக்கணக்கில் தான் இருக்கும். லட்சக்கணக்கில் இருப்பது ஏதோ ஒரு சில இடங்களில் தான். ஆனால், கோடிக்கணக்கில் ஊழல் செய்யக்கூடிய மந்திரிகள், அவர்களுடைய ஊழலை பற்றி நடவடிக்கை எடுக்கும் போதே, அவர்கள் மருத்துவமனையில் போய் படுத்து கொள்கிறார்கள் .நெஞ்சுவலி வந்துவிடுகிறது. அதேபோல், ஒரு அரசு அதிகாரியாக இருந்தால், உண்மையான நெஞ்சு வலி வந்தால் கூட ,அவர்களை மருத்துவமனையில் அனுமதிப்பார்களா? மேலும்,தமிழக வெற்றி கழகத்தின் […]
The Central and State governments’ Information and Broadcasting departments are prioritizing corporate publications, wasting crores of rupees of public money. President Droupadi Murmu should seek a detailed report on this from the Press Information Bureau. Furthermore, what is the purpose of the magazine? Its quality? The truthfulness of the news? How can one study only […]
The Central and State governments’ Information and Broadcasting departments are prioritizing corporate publications, wasting crores of rupees of public money. President Droupadi Murmu should seek a detailed report on this from the Press Information Bureau. Furthermore, what is the purpose of the magazine? Its quality? The truthfulness of the news? How can one study only […]
மத்திய, மாநில அரசின் செய்தித்துறை கார்ப்பரேட் பத்திரிகைகளுக்கு மட்டுமே முக்கியத்துவம் அளித்து, மக்களின் வரிப்பணத்தை கோடிக்கணக்கில் வீணடித்துக் கொண்டிருக்கிறது. இது பற்றி ஜனாதிபதி திரௌபதி முர்மு விரிவான ஆய்வறிக்கை செய்தி துறையில் (press information bureau) இருந்து கேட்க வேண்டும். மேலும், பத்திரிகையின் நோக்கம்? அதன் தரம் ? செய்தியின் உண்மைத் தன்மை இது பற்றி எதுவுமே ஆய்வு செய்யாமல் ,அதனுடைய சர்குலேஷன் மட்டுமே ஆய்வு செய்வது எப்படி ? இதற்கு எப்படி செய்தி துறை என்று […]
நாட்டில் சட்டம் பொதுவானதாக தான் இருக்க வேண்டும். ஒரு பக்கம் லஞ்சம் என்பது அதிகபட்சம் ஆயிரக்கணக்கில் தான் இருக்கும். லட்சக்கணக்கில் இருப்பது ஏதோ ஒரு சில இடங்களில் தான். ஆனால், கோடிக்கணக்கில் ஊழல் செய்யக்கூடிய மந்திரிகள், அவர்களுடைய ஊழலை பற்றி நடவடிக்கை எடுக்கும் போதே, அவர்கள் மருத்துவமனையில் போய் படுத்து கொள்கிறார்கள் .நெஞ்சுவலி வந்துவிடுகிறது. அதேபோல், ஒரு அரசு அதிகாரியாக இருந்தால், உண்மையான நெஞ்சு வலி வந்தால் கூட ,அவர்களை மருத்துவமனையில் அனுமதிப்பார்களா? மேலும்,தமிழக வெற்றி கழகத்தின் […]
The Central and State governments’ Information and Broadcasting departments are prioritizing corporate publications, wasting crores of rupees of public money. President Droupadi Murmu should seek a detailed report on this from the Press Information Bureau. Furthermore, what is the purpose of the magazine? Its quality? The truthfulness of the news? How can one study only […]
தமிழகத்தில் 50 ஆண்டுகால திராவிட அரசியல் தனி நபர் அரசியல் கட்சியினரின் முன்னேற்றமும் அவர்களுடைய சொத்து குவிப்பும் ஊழலும் தான் இருந்ததே தவிர ,மக்களின் முன்னேற்றம் இல்லை. இதற்கு மாற்று சக்தியாக தமிழக வெற்றி கழகம் இருக்க வேண்டும் என்பதுதான் தமிழக மக்களின் எதிர்பார்ப்பு. இதை தான் தமிழக மக்கள் எதிர்பார்க்கும் முக்கிய அரசியல்! மேலும்,தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் ஜோசப் விஜய், மக்கள் எதிர்பார்க்கும் அரசியலை கொண்டு வருவது தான், இவருடைய நீண்டகால அரசியல் பயணத்தின் […]
November 30, 2025 • Makkal Adhikaram No political party has an alliance for the people. For the sake of principle, no one forms an alliance. The policy and the alliance have become alliances for the selfish gains of the political parties. Sengottaiyan has switched over from the AIADMK to the Tamil Nadu Vetri Kazhagam. Though that […]
நாட்டில் சட்டம் பொதுவானதாக தான் இருக்க வேண்டும். ஒரு பக்கம் லஞ்சம் என்பது அதிகபட்சம் ஆயிரக்கணக்கில் தான் இருக்கும். லட்சக்கணக்கில் இருப்பது ஏதோ ஒரு சில இடங்களில் தான். ஆனால், கோடிக்கணக்கில் ஊழல் செய்யக்கூடிய மந்திரிகள், அவர்களுடைய ஊழலை பற்றி நடவடிக்கை எடுக்கும் போதே, அவர்கள் மருத்துவமனையில் போய் படுத்து கொள்கிறார்கள் .நெஞ்சுவலி வந்துவிடுகிறது. அதேபோல், ஒரு அரசு அதிகாரியாக இருந்தால், உண்மையான நெஞ்சு வலி வந்தால் கூட ,அவர்களை மருத்துவமனையில் அனுமதிப்பார்களா? மேலும்,தமிழக வெற்றி கழகத்தின் […]
பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் பிஜேபி அரசின் விண்வெளி சாதனைகள் பாராட்டத்தக்கது. அதிலும், அறிவியல், தொழில்நுட்பத்தில், இந்தியாவின் பங்களிப்பு, உலக அரங்கில் அது பேசுபொருளாக இருந்து வருகிறது. மேலும், நரேந்திர மோடி நிகழ்ச்சி ஒன்றில் பேசும்போது, இந்தியாவின் விண்வெளி சாதனை, நிலவில் சந்திராயன் சாதனையோடு நின்று விடாமல், சொந்தமாக விண்வெளி நிலையம் அமைக்க இந்தியா தயாராகி வருவதாக தெரிவித்துள்ளார். மேலும், மக்களை விண்வெளிக்கு அனுப்பும் ககன்யான் திட்டத்திற்கு தயாராகி வருவதாக தெரிவித்துள்ளார். இது இந்தியா! உயர் தொழில்நுட்பத்திலும் […]
The Central and State governments’ Information and Broadcasting departments are prioritizing corporate publications, wasting crores of rupees of public money. President Droupadi Murmu should seek a detailed report on this from the Press Information Bureau. Furthermore, what is the purpose of the magazine? Its quality? The truthfulness of the news? How can one study only […]
மத்திய, மாநில அரசின் செய்தித்துறை கார்ப்பரேட் பத்திரிகைகளுக்கு மட்டுமே முக்கியத்துவம் அளித்து, மக்களின் வரிப்பணத்தை கோடிக்கணக்கில் வீணடித்துக் கொண்டிருக்கிறது. இது பற்றி ஜனாதிபதி திரௌபதி முர்மு விரிவான ஆய்வறிக்கை செய்தி துறையில் (press information bureau) இருந்து கேட்க வேண்டும். மேலும், பத்திரிகையின் நோக்கம்? அதன் தரம் ? செய்தியின் உண்மைத் தன்மை இது பற்றி எதுவுமே ஆய்வு செய்யாமல் ,அதனுடைய சர்குலேஷன் மட்டுமே ஆய்வு செய்வது எப்படி ? இதற்கு எப்படி செய்தி துறை என்று […]
The Central and State governments’ Information and Broadcasting departments are prioritizing corporate publications, wasting crores of rupees of public money. President Droupadi Murmu should seek a detailed report on this from the Press Information Bureau. Furthermore, what is the purpose of the magazine? Its quality? The truthfulness of the news? How can one study only […]
மத்திய, மாநில அரசின் செய்தித்துறை கார்ப்பரேட் பத்திரிகைகளுக்கு மட்டுமே முக்கியத்துவம் அளித்து, மக்களின் வரிப்பணத்தை கோடிக்கணக்கில் வீணடித்துக் கொண்டிருக்கிறது. இது பற்றி ஜனாதிபதி திரௌபதி முர்மு விரிவான ஆய்வறிக்கை செய்தி துறையில் (press information bureau) இருந்து கேட்க வேண்டும். மேலும், பத்திரிகையின் நோக்கம்? அதன் தரம் ? செய்தியின் உண்மைத் தன்மை இது பற்றி எதுவுமே ஆய்வு செய்யாமல் ,அதனுடைய சர்குலேஷன் மட்டுமே ஆய்வு செய்வது எப்படி ? இதற்கு எப்படி செய்தி துறை என்று […]
ஜோசப் விஜயின் ஆட்சி நீண்ட காலம் நீடிக்காது என்று எதிர்க்கட்சிகள் ஒருமித்த குரலாக கொடுப்பதன் ரகசியம் மறைமுகமாக ஆட்சி கவிழ்ப்பு வேலை செய்கிறார்களா? அல்லது தமிழக வெற்றி கழகத்தின் எம்எல்ஏ க்களை விலை பேசியது அதுவும் வெளிவந்துவிட்டது. இது தவிர, திமுகவின் கூட்டணியில் இருந்த திருமாவளவனையும், கம்யூனிஸ்டுகளையும், காங்கிரஸ்சையும் வைத்து ஆட்சிக் கவிழ்ப்பு வேலையில் ஈடுபடுகிறார்களா? இதை வைத்துதான் தமிழக வெற்றி கழகத்தின் ஆட்சி! நீண்ட நாட்களுக்கு நீடிக்காது என்று எதிர்க் கட்சிகளான திமுக, அதிமுக, ஸ்டாலின் […]
மக்கள் அதிகாரம் மீடியா டாட் காம் பொதுமக்களின் நலனுக்காக வெளிவரும் ஒரே பத்திரிகை மற்றும் இணையதளம் – makkaladikarammedia.com.
மக்கள் நலனுக்காகவும், அரசியல் மாற்றங்களை ஏற்படுத்தி அதன் பயன்கள் மக்களுக்கு சென்றடையவும் ,நல்ல கருத்துக்கள் ,உண்மைகள், தெரிந்து கொள்ள, மக்கள் அதிகாரம் பத்திரிகை மற்றும் இணையதளம் மக்கள் நலனுக்காகவும், மக்களின் குரலாகவும் இருக்கும்.
தவிர, தமிழ்நாட்டின் போலி அரசியல்வாதிகளையும், போலியான அரசியல் கலாச்சாரங்களையும் உடைத்து எறிவதற்காக ஆரம்பிக்கப்பட்ட இணையதளம் தான் மக்கள் அதிகாரம் மீடியா டாட் காம். இது தேச நலனுக்கு துணையாகவும், தேச விரோத சக்திகளுக்கு எதிராகவும், நடுநிலையான பத்திரிகையாகவும், இணையதளமாகவும். செய்திகள் வெளிவந்து கொண்டிருக்கிறது என்பது வாசகர்களுக்கு புரிந்த உண்மை. makkaladikarammedia.com.
மேலும், இதில் இந்து கலாச்சாரத்தை பின்பற்றி, சமூக நன்மைக்காக ஆன்மீகத்தின் நல்ல கருத்துக்கள், தெய்வத்தின் புனிதம், கோயில்களின் புனிதம், அதன் வரலாறுகள் ,அதன் உண்மை தன்மை மற்றும் தெய்வத்தினுடைய அருள் பெறுவது எப்படி ?இறைவனை எப்படி அணுகுவது?
இறை நம்பிக்கையாளர்கள் எப்படி தொழும் முறைகள்? சில உண்மையான ஆன்மீக சாமியார்களின் கருத்துக்கள் என்ன? போலி சாமியார்களின் நிலை என்ன? இதைப் பற்றி எல்லாம் மக்களுக்கு எடுத்துச் சொல்ல இந்த மக்கள் அதிகாரம் மீடியா டாட் காம்( makkaladikarammedia.com. )உங்களுக்கு உறு துணையாக இருக்கும். இதை நல்ல முறையில் ஒரு வழிகாட்டியாக இந்த இணையதளத்தின் பார்வையாளர்களாக உங்களை இணைத்துக் கொள்ளுங்கள்.
அது மட்டுமல்ல, இறைவனின் அருளால் வெளிவரும் எமது மக்கள் அதிகாரம் பத்திரிகை ஒரு தனித்துவம் மிக்க பத்திரிகை, என்பதை தொடர்ந்து வெளியிடும் எமது செய்திகளில் இருந்தும், கருத்துக்களில் இருந்தும், வாசகர்களுக்கும், பத்திரிகை உலகத்திற்கும் தெரிந்த ஒன்று.
மேலும், எமது இணையதளத்தில் பார்வையாளராக உங்களை இணைத்துக் கொள்ள, உங்களுடைய இமெயில் முகவரி அல்லது உங்களுடைய மொபைல் போன் நம்பர் ,அதில் பதிவு செய்து உள்ளே வந்து விட்டால் ,மக்கள் அதிகாரம் மீடியா டாட் காம் இல் வெளியிடுகின்ற அத்தனை செய்திகளும் உங்கள் போனுக்கு வந்துவிடும். அல்லது உங்கள் இமெயில் முகவரிக்கு வந்துவிடும்.
இது தவிர, தொழிலதிபர்கள், வியாபாரிகள், சினிமா முதலீட்டாளர்கள் போன்ற எந்த ஒரு தொழில் நிறுவனமாக இருந்தாலும், அல்லது வியாபாரமாக இருந்தாலும், எமது மக்கள் அதிகாரம் மீடியா டாட் காம் மற்றும் மக்கள் அதிகாரம் டாட் பேஜ் (makkaladikaram media.com & makkaladikaram.page ) என்ற இணையதள முகவரியில் விளம்பரம் செய்து, உங்கள் தொழிலையும், வியாபாரத்தையும் மக்களிடம் எளிதில் கொண்டு சென்று, வளர்ச்சி பெற்றிட அன்புடன் ஆதரவு தர கேட்டுக்கொள்கிறோம்.
மேலும், குலதெய்வம் முனீஸ்வரரின் அருள் ஆசியோடும், வள்ளி தெய்வானை முருகப்பெருமானின் அருளாசியோடும், சிவபெருமானின் அருள் ஆசியோடும், எனது குரு ஆன்மீக சித்தர் ரகோத்தமன் சுவாமிகள் அருளாசியோடும், எனது தாய் தந்தையரின் அருள் ஆசியோடும்,இனிதே துவங்குகிறது. மக்கள் அதிகாரம் மீடியா டாட் காம் – makkaladikarammedia.com.