மத்திய மாநில அரசின் செய்தித்துறை கார்ப்பரேட் பத்திரிகைகளுக்கும், சாமானியர்கள் நடத்தும் பத்திரிகைகளுக்கும் ஒரே விதிமுறையா? பத்திரிக்கைகளை, வரைமுறை படுத்தி, விதிமுறை மாற்றம்! நாட்டில் சமூகத்தின் மாற்றத்திற்கானது.
மத்திய மாநில அரசின் செய்தித்துறை! கார்ப்பரேட் பத்திரிகைகளுக்கும் ,சாமானியர்களின் பத்திரிகைகளுக்கும், விதிமுறைகளில் மாற்றம் கொண்டு வருவது, நாட்டில் சமூக மாற்றத்திற்கான முக்கியத்துவமானது என்பதை மத்திய மாநில ,அரசின் ஆட்சியாளர்கள் புரிந்து கொள்ள வேண்டும் . மேலும்,பத்திரிக்கைத்துறை என்பது மக்களுக்கானதாக இருக்க வேண்டும். அதுதான் சமூக மாற்றத்தின் முக்கியத்துவமானது. ஆனால், கார்ப்பரேட் பத்திரிகைகள் ஆட்சியாளர்களின் நலங்களுக்காகவும், அரசியல் கட்சிகளின் நலன்களுக்காகவும், சலுகை, விளம்பரங்களுக்காகவும், தங்கள் பத்திரிகை ,தொலைக்காட்சிகளை பத்திரிக்கையின் நோக்கத்தை மாற்றி, இதனால் வரை செயல்பட்டுக் கொண்டிருக்கிறார்கள். இதில், […]

















