இன்றைய அரசியல் கட்சிகளின் தலைவர்கள்! சினிமா,டிராமாவில் இருந்து வருபவர்களும், அரசியலில் கட்சிகளில் இருந்து வருபவர்களும், அரசியலில் மக்களிடம் நடித்துக் கொண்டிருக்கிறார்களா ?
அரசியலை தினம், தினம் பார்த்து படித்து, எங்களைப் போன்ற பத்திரிகையாளர்கள், இவர்களுடைய அரசியலை சகித்துக் கொள்ள முடியவில்லை. மேலும்,சில இடங்களில் உணர்ச்சி பூர்வமாக நடித்துப் பேசுகிறார்கள். திருமாவளவன் அன்று திமுக கூட்டணியில் இருந்த போது, இதே கரூர் சம்பவம் நடந்தது. அன்றைக்கு ஏன் பேசவில்லை? இப்போது எப்படி அந்த உருக்கம் இவர்களுக்கு வருகிறது? இவர்கள் மக்களை எல்லாம் இந்த கார்ப்பரேட் மைக்குகளை வைத்து முட்டாளாக்கிக் கொண்டிருக்கிறார்கள். இதை மக்கள் அதிகாரம் பத்திரிகை தொடர்ந்து இந்த உண்மையை வெளிப்படையாக […]

















