Should laws in journalism be changed to keep pace with the times? Or will there be one law for 50 years, as political parties use the lower classes and the middle class as votes?

July 19, 2024 • Makkal Adhikaram Why don’t IAS officers understand the problem that people’s power is saying in the press and on the internet that laws in journalism should be changed according to the times? Is it a corporation commission? Does people’s tax money belong only to them? Why are people’s representatives taking this issue to […]

Continue Reading

Why are the political parties who make a big deal out of small things in the media not interested in the welfare of the people?

July 17, 2024 • Makkal Adhikaram The expectations of political parties are higher than the expectations of the people of the country. As a result, political parties in the country have increased and there is a lot of competition among the people like speech competition, social media competition, competition in the media. Abuse each other, criticism […]

Continue Reading

தமிழ்நாட்டில் அரசியல் கட்சிகள் சேவை செய்யக்கூடிய இடத்தில் சண்டை செய்யக்கூடிய ரவுடிகளை அரசியல் கட்சிகளிலும், அரசியலிலும் அப்புறப்படுத்தாத வரை மக்களுக்கு எந்த நன்மையும் செய்ய முடியாது. ஊழலும் ஒழிக்க முடியாது.

ஜூலை 17, 2024 • Makkal Adhikaram  அரசியல் கட்சிகளில் ரவுடிகளை உள்ளே கொண்டு வந்து பொறுப்புக்களை கொடுத்துவிட்டு, சட்டம் ஒழுங்கு சரியில்லை. சட்டம் ஒழுங்கு சரியில்லை. என்றால், அது எப்படி இருக்கும்? அதையும் பத்திரிகைகள் எழுதிக் கொண்டிருக்கிறது. தமிழ்நாட்டில் அரசியல் கட்சிகள் ஊழல் செய்து கோடிகளை சட்டத்தை ஏமாற்றி கொள்ளையடிப்பது தான் அரசியலா? அல்லது மக்களுக்கு சேவை செய்வதுதான் அரசியலா ?மேலும், தமிழ்நாட்டில் உள்ள பெரிய கட்சிகள் முதல் சிறிய கட்சிகள் வரை மக்களுக்கான இவர்களுடைய சேவை […]

Continue Reading

மக்களை முட்டாளாக அரசியல் கட்சிகள் இன்று பயன்படுத்தும் ஒரே தளம்! சமூக ஊடகங்கள்! சமூக ஊடகங்களை மக்கள் நம்பி ஏமாறாதீர்கள் – சமூகநலன் பத்திரிகையாளர்கள் கூட்டமைப்பு .

சமூக ஊடகங்களில் வரும் ஒவ்வொரு அரசியல் பதிவையும் உண்மை என்று நம்பாதீர்கள். திட்டமிட்டு உருவாக்கப்படும் பொய்ச் செய்திகள், திரிக்கப்பட்ட காணொளிகள், தவறான புள்ளிவிவரங்கள் மற்றும் பிரச்சாரங்கள் மூலம் மக்களின் கருத்தை மாற்ற அரசியல் கட்சிகள் முயற்சிக்கலாம். செய்தியை நம்புவதற்கு முன் சரிபாருங்கள்.பிரச்சாரத்தை அல்ல — உண்மையை நம்புங்கள்.“சமூக ஊடகங்களை மக்கள் நம்பி ஏமாறாதீர்கள்!”— சமூகநலன் பத்திரிகையாளர்கள் கூட்டமைப்பு சமூக ஊடகங்கள் பத்திரிகைகள் போல் காட்டிக்கொண்டு பேசிக்கொண்டு ரீல்ஸ் போட்டுக் கொண்டு, ஒரு சுயநலக் கொள்கையில் செயல்படும் சமூக […]

Continue Reading

நாட்டில் அரசியலை பற்றி தெரியாதவன் எல்லாம், அரசியல் கட்சி என்றும், தமிழர் எழுச்சி மாநாடும் என்றும் கூட்டத்தைக் காட்டி, கத்துவது தானா? அது. ‌.?

நாட்டில் அரசியலுக்கு அர்த்தம் தெரியாதவன் எல்லாம் கொண்டு வந்து ,கட்சி என்று அவனை உட்கார வைத்து ,அரசியல் தெரிந்தவனை முட்டாளாக்கி, திருமாவளவன் போன்றவர்கள் எல்லாம் தலைவனாகி பார்ப்பது தான் ,தமிழர் எழுச்சி மாநாடா? மேலும்,நாட்டில் படித்தவனுக்கு, தகுதியானவர்களுக்கு, எல்லாம் அர்த்தம் தெரியாதவர்கள், தமிழர் எழுச்சி மாநாடு என்று காட்டி !தமிழ்நாட்டு மக்களை எத்தனை நாளைக்கு முட்டாளாக்குவார்கள்? இப்படிப்பட்ட அரசியலை எத்தனை நாளைக்கு செய்து கொண்டிருப்பார்கள்? இதற்கு தமிழக முதல்வர் விஜய் வாழ்த்து தெரிவித்துள்ளார். இவருக்கும் சேர்த்து இந்தக் […]

Continue Reading

முதல்வர் விஜய் திமுக, அதிமுக, பாஜக போன்ற அரசியல் கட்சிகளை எதிர்ப்பதற்கு, திமுகவின் கூட்டணி கட்சிகளை இணைத்துக் கொண்டால், அரசியல் கொள்கை சரி வருமா? – இதில் தவறான பாதையை விஜய் தேர்வு செய்து விட்டாரா?

மக்களுக்கான ஆட்சி திட்டங்கள் செயல்பாடுகள் எல்லாவற்றிலும் பரவாயில்லை என்று சொல்லும் அளவுக்கு விஜய் ஆட்சி இருந்தாலும், அரசியல் கூட்டணி விஷயத்தில், தொடர்ந்து தவறு செய்து வருகிறார். இவருக்கு அரசியல் ஆலோசனை சொல்லக்கூடியவர்கள் ,எப்படி சொல்கிறார்கள் ?என்பது தெரியவில்லை. ஆனால், நிச்சயம் இந்தக் கூட்டணி கட்சிகளால் ,விஜய்க்கு பின்னடைவு ஏற்படத்தான் போகிறது. மேலும்,நேற்று வரை, திமுக பின்னால் நின்று அவர்களை புகழ் பாடிக்கொண்டு இருந்த , திமுகவின் கூட்டணி அரசியல் கட்சிகளான கம்யூனிஸ்டுகள், விடுதலை சிறுத்தைகள், காங்கிரஸ் மற்றும் […]

Continue Reading

நாட்டில் எதிர்க்கட்சிகள் எப்படியும் பேசலாமா? 100% யாராலுமே சொல்வது போல் செய்ய முடியுமா? – தமிழ்நாட்டு எதிர்க்கட்சிகள் .

தமிழ்நாட்டின் எதிர்க்கட்சிகள் ஆன இன்றைய திமுக ,அதிமுகவும் சரி இப்போது வந்திருக்கும் அண்ணாமலையும் சரி ,100% அரசியலில் ஊழல் அற்ற ஆட்சியை யாராலும் கொடுக்க முடியாது. எல்லோரும் மனிதர்கள் தான். கடவுள் ஒருவரால் மட்டுமே 100% கொடுக்க முடியும். உங்கள் கட்சியில் உள்ளவர்கள் 100% ஊழலற்ற ஆட்சியை கொடுத்தார்களா? மேலும் அண்ணாமலையால் நூறு சதவீதம் ஊழலற்ற ஆட்சியை கொடுக்க முடியுமா?அதற்கு நீங்கள் கேரண்டியா? விஜய் நூறு சதவீத உள்நாட்டு ஆட்சியை கொடுக்கிறார் .அதில் மாற்றுக்கருத்து இல்லை. ஒரு […]

Continue Reading

The political change brought by God to the people of Tamil Nadu! It is the Supreme Being who made actor Vijay, Chief Minister Vijay!

It is the Supreme Being who brought about a political change in the minds of the people of Tamil Nadu! It is God who brought that change into the minds of the people in a day or two! Why am I saying this? If God wills, He can do anything. Political analysts, newspapers, television channels, […]

Continue Reading

தமிழக மக்களுக்கு இறைவன் கொண்டு வந்த அரசியல் மாற்றமே! நடிகர் விஜயை ,முதல்வர் விஜயாக மாற்றியது – பரம்பொருளே !

தமிழ்நாட்டில் மக்களின் மனதில் அரசியல் மாற்றத்தை ஏற்படுத்தியது பரம் பொருளே ! ஓரிரு நாளிலே அந்த மாற்றத்தை, மக்கள் மனதில் கொண்டு வந்தவர் இறைவனே ! இதை ஏன் சொல்லு வருகிறேன் என்றால்? இறைவன் நினைத்தால் எதையும் செய்ய முடியும். அரசியல் ஆய்வாளர்கள், பத்திரிகைகள், தொலைக்காட்சிகள், youtube சேனல்கள், எல்லாமே ஒரு பக்கம் ஸ்டாலின் வருவார்! இன்னொரு பக்கம் எடப்பாடி வருவார்! இப்படி தான் பேசிக் கொண்டிருந்தார்கள். ஆனால்! அப்போதும் மக்கள் அதிகாரம் அரசியல் மற்றும் உறுதி […]

Continue Reading

நாட்டின் சுதந்திர இந்தியாவுக்கு முன், சுதந்திர இந்தியாவுக்குப் பின், நடந்த வரலாற்று அரசியல்! இளைய தலைமுறைகளுக்கு ,மறைக்கப்பட்ட பல உண்மைகள்! இன்றும் அது நீட் தேர்வு வழியாக தேசவிரோத சக்திகள் உள்ளே வருவதை இந்திய மக்களும், இளைஞர்களும் அனுமதிக்கலாமா?

இந்தியாவின் சுதந்திரத்திற்கு பாடுபட்ட தியாகிகளின் வரலாறு கூட ,இப்போது உள்ள இளைய சமுதாயம் பள்ளிப் பாடப் புத்தகத்தில் படிப்பதில்லை. எங்கள் காலத்திலாவது அந்த தியாகிகளின் வரலாறு, ஓரளவுக்கு பாடப் புத்தகத்தில் வெளிவந்தது . அதற்குப் பிறகு, சுதந்திரப் போராட்ட தியாகிகளின் வரலாற்றை பாடப்புத்தகத்தில் மாணவர்களுக்கு கொடுக்காமல் மறைத்து விட்டார்கள். மேலும்,எங்களுக்கு கொடுக்கப்பட்டதிலேயே, பல உண்மைகள் மறைக்கப்பட்ட சுதந்திர இந்தியாவின் வரலாறு. அது கூட பிற்காலத்தில் மாணவர்களுக்கு அதை கொடுக்காமல், நிறுத்தி விட்டார்கள். அதனால்தான் ,இப்போதுள்ள மாணவர்களுக்கு இந்த […]

Continue Reading

மகான் ஸ்ரீ சேஷாத்ரி சுவாமிகள்! அவதரித்த வழுவூரில், ஸ்ரீ சுந்தரவதன பெருமாள் கோவிலில் ! குட முழுக்கு விழா !

திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி அருகில் மகான் ஸ்ரீ சேஷாத்திரி சுவாமிகள் ,அவதரித்த வழுவூரில், ஸ்ரீ சுந்தராவதன பெருமாளுக்கும், ஸ்ரீதேவி, பூதேவி அம்பாளுக்கும், 23. 8 .2026 அன்று காலை சுமார் 5.30 குடமுழுக்கு விழா நடைபெற உள்ளது. இதன் அருகிலே மகான் ஸ்ரீ சேஷாத்திரி சுவாமிகள் எழுந்தருளியுள்ள திருக்கோயிலில் சுமார் 9.30 முதல் 10.30 மணிக்குள் ,ஸ்ரீ சேஷாத்திரி சுவாமியின் ரதோஸ்வ (தேர்பவனி) நடை பெறுகிறது . இக் குடமுழுக்கு விழாவிற்கு சிறப்பு விருந்தினராக ஸ்ரீ முரளி […]

Continue Reading

தமிழக முதல்வர் விஜய் !சுதந்திர தின விழாவில், தமிழக மக்களுக்கு வாழ்த்துக்களை தெரிவித்து ஆற்றிய உரையில் …….!

தேசியக் கொடியை ஏற்றி வைத்து சுதந்திர தின நல்வாழ்த்துக்கள் தெரிவித்த ,முதல்வர் விஜய் நாட்டு மக்களுக்கு ஆற்றிய உரையில் ! முன்னாள் ராணுவ வீரர்களின் மகள்களின் திருமணத்திற்கு வழங்கப்படும் உதவித்தொகை, ரூபாய் 25,000 /- லிருந்து 50,000 /- ஆக உயர்த்தப்படும் என்று தெரிவித்துள்ளார். மேலும், முன்னாள் மாற்றுத்திறனாளி ராணுவ வீரர்களின் ஓய்வூதியம் இனி 7000 ஆக அதிகரிக்கப்படும். இது தவிர, விடுதலைப் போராட்ட வீரர்களின் ஓய்வூதியம் 23,000 /-ஆக உயர்த்தப்படும் என்று தெரிவித்துள்ளார். இந்த அறிவிப்பு […]

Continue Reading

நாட்டின் சுதந்திர தினத்தில்! பிரதமர் நரேந்திர மோடி !நாட்டு மக்களுக்கு ஆற்றிய உரையில்! இந்தியாவின் வளர்ச்சியை தடுக்கும் சவால்களை ஒழிப்பது அவசியம்.

தேசிய கொடியை ஏற்றி வைத்த பிரதமர் நரேந்திர மோடி நாட்டு மக்களுக்கு ஆற்றிய உரையில்!நாட்டின் வளர்ச்சியை யாராலும் தடுக்க முடியாது. 140 கோடி மக்களின் மன உறுதியால் இந்தியாவின் வளர்ச்சி பெருமை பெருகிறது. நாட்டின் வளர்ச்சியை உலகமே உற்று நோக்குகிறது. 2047க்குள் இந்தியாவை வளர்ச்சி அடைந்த நாடாக உருவாக்குவோம். மேலும், காடுகளில் இருந்த நக்சலைட்டுகள் ஒழிக்கப்பட்டாலும், நாட்டில் நம்மிடையே இருக்கக்கூடிய நக்சல் சிந்தனை ரீதியானவர்கள் ஒழிக்கப்பட வேண்டும் . தவிர,வளர்ந்த இந்தியாவை உருவாக்க வேண்டுமானால், இளைஞர்கள், நக்சல்ஸ் […]

Continue Reading