தமிழ்நாட்டின் அரசியல் மாற்றம் இளைய தலைமுறைகளால் கொண்டு செல்லப் பட்டு, மாற்றத்தை ஏற்படுத்தி உள்ளது. அந்த மாற்றத்தை ஏற்படுத்தியவர் ஜோசப் விஜய். மேலும், தற்போது இருக்கக்கூடிய இளைய தலைமுறைகளில் ,ஜோசப் விஜய், உதயநிதி ஸ்டாலின், அண்ணாமலை, இந்த மூன்று பேருக்குள்ளே தான் அரசியல் போட்டி. தவிர,மூன்று பேரில் தற்போது ஜோசப் விஜய் முதலமைச்சர் ஆகிவிட்டார். உதயநிதி துணை முதல்வர் ஆகிவிட்டார் .அண்ணாமலை இன்னும் ஆகவில்லை .அதற்கான போட்டியில் இறங்கி விட்டார். மேலும்,தமிழ்நாட்டில் எத்தனையோ அரசியல் கட்சிகள் இருந்தாலும், […]
பாரதிராஜா எப்போது சினிமாவில் காலடி எடுத்து வைத்தாரோ, அப்போதே சினிமா உலகில் ஒரு புதுமையை புகுத்தி ,புரட்சியை ஏற்படுத்தியவர். இவர் வந்த காலத்தில் சினிமா என்ற நிழல் உலகத்தில் இளைஞர்களை சினிமா மோகத்தில் ஈர்த்தவர் . மேலும், கிராமிய ரசனைகளை சினிமாவில் கொண்டு வந்தவர் பாரதிராஜா. இவருக்குப் பின் எத்தனையோ இயக்குனர்கள் வந்தாலும் ,அவர் இடத்தை நிரப்ப முடியவில்லை. ஏன்? அவர் மகனாலே கூட அந்த இடத்தை நிரப்ப முடியவில்லை. எனவே, ஒரு கலையின் படைப்பாற்றல், கலைஞன் […]
தமிழ்நாட்டின் அரசியல் மாற்றம் இளைய தலைமுறைகளால் கொண்டு செல்லப் பட்டு, மாற்றத்தை ஏற்படுத்தி உள்ளது. அந்த மாற்றத்தை ஏற்படுத்தியவர் ஜோசப் விஜய். மேலும், தற்போது இருக்கக்கூடிய இளைய தலைமுறைகளில் ,ஜோசப் விஜய், உதயநிதி ஸ்டாலின், அண்ணாமலை, இந்த மூன்று பேருக்குள்ளே தான் அரசியல் போட்டி. தவிர,மூன்று பேரில் தற்போது ஜோசப் விஜய் முதலமைச்சர் ஆகிவிட்டார். உதயநிதி துணை முதல்வர் ஆகிவிட்டார் .அண்ணாமலை இன்னும் ஆகவில்லை .அதற்கான போட்டியில் இறங்கி விட்டார். மேலும்,தமிழ்நாட்டில் எத்தனையோ அரசியல் கட்சிகள் இருந்தாலும், […]
தமிழ்நாட்டின் அரசியல் மாற்றம் இளைய தலைமுறைகளால் கொண்டு செல்லப் பட்டு, மாற்றத்தை ஏற்படுத்தி உள்ளது. அந்த மாற்றத்தை ஏற்படுத்தியவர் ஜோசப் விஜய். மேலும், தற்போது இருக்கக்கூடிய இளைய தலைமுறைகளில் ,ஜோசப் விஜய், உதயநிதி ஸ்டாலின், அண்ணாமலை, இந்த மூன்று பேருக்குள்ளே தான் அரசியல் போட்டி. தவிர,மூன்று பேரில் தற்போது ஜோசப் விஜய் முதலமைச்சர் ஆகிவிட்டார். உதயநிதி துணை முதல்வர் ஆகிவிட்டார் .அண்ணாமலை இன்னும் ஆகவில்லை .அதற்கான போட்டியில் இறங்கி விட்டார். மேலும்,தமிழ்நாட்டில் எத்தனையோ அரசியல் கட்சிகள் இருந்தாலும், […]
அதிமுக, திமுகவுக்கு மாற்று சக்தியாக தமிழ்நாட்டில் ஒரு மாற்றத்தை கண்டது தமிழக வெற்றி கழகம். மேலும்,இன்று திமுக மீண்டும் ஆட்சிக்கு வந்தால், நாம் எல்லாம் வாழ முடியாது என்று மக்கள் பேசும் அளவிற்கு திமுக ஆட்சி இருந்தது. இப்படிப்பட்ட ஆட்சியை சில ஐஏஎஸ் அதிகாரிகள் கூட திமுக ரொம்ப ஆட்டம் போட்டு விட்டார்கள் என்று தான் சொன்னார்கள். அப்படிப்பட்ட ஆட்சியும், பல ஊடகங்கள் அதற்கு நற்சான்று கொடுத்து ,அவர்களுடைய ஊழல் ஆட்சியும், அராஜக ஆட்சியும், நியாயப்படுத்தியது வெட்கக்கேடான […]
பாரதிராஜா எப்போது சினிமாவில் காலடி எடுத்து வைத்தாரோ, அப்போதே சினிமா உலகில் ஒரு புதுமையை புகுத்தி ,புரட்சியை ஏற்படுத்தியவர். இவர் வந்த காலத்தில் சினிமா என்ற நிழல் உலகத்தில் இளைஞர்களை சினிமா மோகத்தில் ஈர்த்தவர் . மேலும், கிராமிய ரசனைகளை சினிமாவில் கொண்டு வந்தவர் பாரதிராஜா. இவருக்குப் பின் எத்தனையோ இயக்குனர்கள் வந்தாலும் ,அவர் இடத்தை நிரப்ப முடியவில்லை. ஏன்? அவர் மகனாலே கூட அந்த இடத்தை நிரப்ப முடியவில்லை. எனவே, ஒரு கலையின் படைப்பாற்றல், கலைஞன் […]
தமிழ்நாட்டின் அரசியல் மாற்றம் இளைய தலைமுறைகளால் கொண்டு செல்லப் பட்டு, மாற்றத்தை ஏற்படுத்தி உள்ளது. அந்த மாற்றத்தை ஏற்படுத்தியவர் ஜோசப் விஜய். மேலும், தற்போது இருக்கக்கூடிய இளைய தலைமுறைகளில் ,ஜோசப் விஜய், உதயநிதி ஸ்டாலின், அண்ணாமலை, இந்த மூன்று பேருக்குள்ளே தான் அரசியல் போட்டி. தவிர,மூன்று பேரில் தற்போது ஜோசப் விஜய் முதலமைச்சர் ஆகிவிட்டார். உதயநிதி துணை முதல்வர் ஆகிவிட்டார் .அண்ணாமலை இன்னும் ஆகவில்லை .அதற்கான போட்டியில் இறங்கி விட்டார். மேலும்,தமிழ்நாட்டில் எத்தனையோ அரசியல் கட்சிகள் இருந்தாலும், […]
திமுகவின் ஆட்சி போன பிறகும் பரந்தூர் விமான நிலையம் அமைக்க ஏன்? இதில் இவ்வளவு அவசரப்படுகிறது? பரந்தூர் விமான நிலையம் அமைத்தால், அதனுடைய நிர்வாகம் திமுகவுக்கு பலன் , அடுத்தது சபரீசன் இதில் ஆதானி குழுமத்துடன், ரகசிய ஒப்பந்தமும் , பல கோடி பணமும் கைமாறி இருக்கிறது என்ற தகவல். மேலும்,திமுக எப்போதும் ஒரு திட்டத்திற்கு குரல் கொடுக்கிறது என்றால், அதற்கான பலன் இல்லாமல், அவர்கள் கொடுக்க மாட்டார்கள். அதற்காக தான் எத்தனை ஆயிரம் விவசாயிகள்? தங்களுடைய […]
November 30, 2025 • Makkal Adhikaram No political party has an alliance for the people. For the sake of principle, no one forms an alliance. The policy and the alliance have become alliances for the selfish gains of the political parties. Sengottaiyan has switched over from the AIADMK to the Tamil Nadu Vetri Kazhagam. Though that […]
திமுகவின் ஆட்சி போன பிறகும் பரந்தூர் விமான நிலையம் அமைக்க ஏன்? இதில் இவ்வளவு அவசரப்படுகிறது? பரந்தூர் விமான நிலையம் அமைத்தால், அதனுடைய நிர்வாகம் திமுகவுக்கு பலன் , அடுத்தது சபரீசன் இதில் ஆதானி குழுமத்துடன், ரகசிய ஒப்பந்தமும் , பல கோடி பணமும் கைமாறி இருக்கிறது என்ற தகவல். மேலும்,திமுக எப்போதும் ஒரு திட்டத்திற்கு குரல் கொடுக்கிறது என்றால், அதற்கான பலன் இல்லாமல், அவர்கள் கொடுக்க மாட்டார்கள். அதற்காக தான் எத்தனை ஆயிரம் விவசாயிகள்? தங்களுடைய […]
மனித வாழ்க்கை இணையதளத்தில் அதிகம் பயணித்துக் கொண்டிருக்கிறது. அதன் நன்மையா ?தீமையா? என்றால் அதில் நல்லதும் இருக்கிறது. கேட்டதும் இருக்கிறது. எதுவும் ஒரு அளவு தான். மேலும்,அளவுக்கு மீறி பார்த்துக் கொண்டிருக்கும், இன்றைய கால இளைஞர்கள் முதல் நடுத்தர வயதினர் வரை, ஒரு பக்கம் உடல் நலத்திற்கும், மன நலத்திற்கும் ,அது ஒரு பாதிப்பை ஏற்படுத்துகிறது. தவிர, எத்தனையோ பள்ளியில் பயிலக்கூடிய மாணவர்கள், கல்லூரியில் படிக்கும் மாணவர்கள், மாணவிகள், வேலைக்கு சென்று வருபவர்கள். அரசு வேலையில் பணியாற்றுபவர்கள், […]
தமிழ்நாட்டின் அரசியல் மாற்றம் இளைய தலைமுறைகளால் கொண்டு செல்லப் பட்டு, மாற்றத்தை ஏற்படுத்தி உள்ளது. அந்த மாற்றத்தை ஏற்படுத்தியவர் ஜோசப் விஜய். மேலும், தற்போது இருக்கக்கூடிய இளைய தலைமுறைகளில் ,ஜோசப் விஜய், உதயநிதி ஸ்டாலின், அண்ணாமலை, இந்த மூன்று பேருக்குள்ளே தான் அரசியல் போட்டி. தவிர,மூன்று பேரில் தற்போது ஜோசப் விஜய் முதலமைச்சர் ஆகிவிட்டார். உதயநிதி துணை முதல்வர் ஆகிவிட்டார் .அண்ணாமலை இன்னும் ஆகவில்லை .அதற்கான போட்டியில் இறங்கி விட்டார். மேலும்,தமிழ்நாட்டில் எத்தனையோ அரசியல் கட்சிகள் இருந்தாலும், […]
அதிமுக, திமுகவுக்கு மாற்று சக்தியாக தமிழ்நாட்டில் ஒரு மாற்றத்தை கண்டது தமிழக வெற்றி கழகம். மேலும்,இன்று திமுக மீண்டும் ஆட்சிக்கு வந்தால், நாம் எல்லாம் வாழ முடியாது என்று மக்கள் பேசும் அளவிற்கு திமுக ஆட்சி இருந்தது. இப்படிப்பட்ட ஆட்சியை சில ஐஏஎஸ் அதிகாரிகள் கூட திமுக ரொம்ப ஆட்டம் போட்டு விட்டார்கள் என்று தான் சொன்னார்கள். அப்படிப்பட்ட ஆட்சியும், பல ஊடகங்கள் அதற்கு நற்சான்று கொடுத்து ,அவர்களுடைய ஊழல் ஆட்சியும், அராஜக ஆட்சியும், நியாயப்படுத்தியது வெட்கக்கேடான […]
சமூக ஊடகங்களில் பேசுவதோ, அல்லது பத்திரிக்கை துறையில் உண்மைகளை சுட்டிக் காட்டுவதோ, ஆட்சியாளர்கள் தவறாக நினைத்தால், அவர்கள் தவறு செய்கிறார்கள் என்பதற்கு தான் மாரிதாஸ் கைது பற்றி எங்களைப் போன்ற பத்திரிகையாளர்கள் நினைக்க வேண்டி இருக்கிறது. மேலும் ,மாரிதாஸ் ஒரு பொது பிரச்சனை தான் பேசி இருக்கிறார். யாரையும் தனிப்பட்ட முறையில் அல்லது அவர்கள் குடும்ப விஷயத்தில் எதுவும் பேசவில்லை. அவர் பேசியது உண்மையா? பொய்யா? என்பதை ஆட்சியாளர்கள் நேர்மையானவர்களாக இருந்தால், அதை விசாரிக்க வேண்டும். தவிர,பொய்யாக […]
தமிழ்நாட்டின் அரசியல் மாற்றம் இளைய தலைமுறைகளால் கொண்டு செல்லப் பட்டு, மாற்றத்தை ஏற்படுத்தி உள்ளது. அந்த மாற்றத்தை ஏற்படுத்தியவர் ஜோசப் விஜய். மேலும், தற்போது இருக்கக்கூடிய இளைய தலைமுறைகளில் ,ஜோசப் விஜய், உதயநிதி ஸ்டாலின், அண்ணாமலை, இந்த மூன்று பேருக்குள்ளே தான் அரசியல் போட்டி. தவிர,மூன்று பேரில் தற்போது ஜோசப் விஜய் முதலமைச்சர் ஆகிவிட்டார். உதயநிதி துணை முதல்வர் ஆகிவிட்டார் .அண்ணாமலை இன்னும் ஆகவில்லை .அதற்கான போட்டியில் இறங்கி விட்டார். மேலும்,தமிழ்நாட்டில் எத்தனையோ அரசியல் கட்சிகள் இருந்தாலும், […]
அதிமுக, திமுகவுக்கு மாற்று சக்தியாக தமிழ்நாட்டில் ஒரு மாற்றத்தை கண்டது தமிழக வெற்றி கழகம். மேலும்,இன்று திமுக மீண்டும் ஆட்சிக்கு வந்தால், நாம் எல்லாம் வாழ முடியாது என்று மக்கள் பேசும் அளவிற்கு திமுக ஆட்சி இருந்தது. இப்படிப்பட்ட ஆட்சியை சில ஐஏஎஸ் அதிகாரிகள் கூட திமுக ரொம்ப ஆட்டம் போட்டு விட்டார்கள் என்று தான் சொன்னார்கள். அப்படிப்பட்ட ஆட்சியும், பல ஊடகங்கள் அதற்கு நற்சான்று கொடுத்து ,அவர்களுடைய ஊழல் ஆட்சியும், அராஜக ஆட்சியும், நியாயப்படுத்தியது வெட்கக்கேடான […]
மக்கள் அதிகாரம் மீடியா டாட் காம் பொதுமக்களின் நலனுக்காக வெளிவரும் ஒரே பத்திரிகை மற்றும் இணையதளம் – makkaladikarammedia.com.
மக்கள் நலனுக்காகவும், அரசியல் மாற்றங்களை ஏற்படுத்தி அதன் பயன்கள் மக்களுக்கு சென்றடையவும் ,நல்ல கருத்துக்கள் ,உண்மைகள், தெரிந்து கொள்ள, மக்கள் அதிகாரம் பத்திரிகை மற்றும் இணையதளம் மக்கள் நலனுக்காகவும், மக்களின் குரலாகவும் இருக்கும்.
தவிர, தமிழ்நாட்டின் போலி அரசியல்வாதிகளையும், போலியான அரசியல் கலாச்சாரங்களையும் உடைத்து எறிவதற்காக ஆரம்பிக்கப்பட்ட இணையதளம் தான் மக்கள் அதிகாரம் மீடியா டாட் காம். இது தேச நலனுக்கு துணையாகவும், தேச விரோத சக்திகளுக்கு எதிராகவும், நடுநிலையான பத்திரிகையாகவும், இணையதளமாகவும். செய்திகள் வெளிவந்து கொண்டிருக்கிறது என்பது வாசகர்களுக்கு புரிந்த உண்மை. makkaladikarammedia.com.
மேலும், இதில் இந்து கலாச்சாரத்தை பின்பற்றி, சமூக நன்மைக்காக ஆன்மீகத்தின் நல்ல கருத்துக்கள், தெய்வத்தின் புனிதம், கோயில்களின் புனிதம், அதன் வரலாறுகள் ,அதன் உண்மை தன்மை மற்றும் தெய்வத்தினுடைய அருள் பெறுவது எப்படி ?இறைவனை எப்படி அணுகுவது?
இறை நம்பிக்கையாளர்கள் எப்படி தொழும் முறைகள்? சில உண்மையான ஆன்மீக சாமியார்களின் கருத்துக்கள் என்ன? போலி சாமியார்களின் நிலை என்ன? இதைப் பற்றி எல்லாம் மக்களுக்கு எடுத்துச் சொல்ல இந்த மக்கள் அதிகாரம் மீடியா டாட் காம்( makkaladikarammedia.com. )உங்களுக்கு உறு துணையாக இருக்கும். இதை நல்ல முறையில் ஒரு வழிகாட்டியாக இந்த இணையதளத்தின் பார்வையாளர்களாக உங்களை இணைத்துக் கொள்ளுங்கள்.
அது மட்டுமல்ல, இறைவனின் அருளால் வெளிவரும் எமது மக்கள் அதிகாரம் பத்திரிகை ஒரு தனித்துவம் மிக்க பத்திரிகை, என்பதை தொடர்ந்து வெளியிடும் எமது செய்திகளில் இருந்தும், கருத்துக்களில் இருந்தும், வாசகர்களுக்கும், பத்திரிகை உலகத்திற்கும் தெரிந்த ஒன்று.
மேலும், எமது இணையதளத்தில் பார்வையாளராக உங்களை இணைத்துக் கொள்ள, உங்களுடைய இமெயில் முகவரி அல்லது உங்களுடைய மொபைல் போன் நம்பர் ,அதில் பதிவு செய்து உள்ளே வந்து விட்டால் ,மக்கள் அதிகாரம் மீடியா டாட் காம் இல் வெளியிடுகின்ற அத்தனை செய்திகளும் உங்கள் போனுக்கு வந்துவிடும். அல்லது உங்கள் இமெயில் முகவரிக்கு வந்துவிடும்.
இது தவிர, தொழிலதிபர்கள், வியாபாரிகள், சினிமா முதலீட்டாளர்கள் போன்ற எந்த ஒரு தொழில் நிறுவனமாக இருந்தாலும், அல்லது வியாபாரமாக இருந்தாலும், எமது மக்கள் அதிகாரம் மீடியா டாட் காம் மற்றும் மக்கள் அதிகாரம் டாட் பேஜ் (makkaladikaram media.com & makkaladikaram.page ) என்ற இணையதள முகவரியில் விளம்பரம் செய்து, உங்கள் தொழிலையும், வியாபாரத்தையும் மக்களிடம் எளிதில் கொண்டு சென்று, வளர்ச்சி பெற்றிட அன்புடன் ஆதரவு தர கேட்டுக்கொள்கிறோம்.
மேலும், குலதெய்வம் முனீஸ்வரரின் அருள் ஆசியோடும், வள்ளி தெய்வானை முருகப்பெருமானின் அருளாசியோடும், சிவபெருமானின் அருள் ஆசியோடும், எனது குரு ஆன்மீக சித்தர் ரகோத்தமன் சுவாமிகள் அருளாசியோடும், எனது தாய் தந்தையரின் அருள் ஆசியோடும்,இனிதே துவங்குகிறது. மக்கள் அதிகாரம் மீடியா டாட் காம் – makkaladikarammedia.com.