Should laws in journalism be changed to keep pace with the times? Or will there be one law for 50 years, as political parties use the lower classes and the middle class as votes?

July 19, 2024 • Makkal Adhikaram Why don’t IAS officers understand the problem that people’s power is saying in the press and on the internet that laws in journalism should be changed according to the times? Is it a corporation commission? Does people’s tax money belong only to them? Why are people’s representatives taking this issue to […]

Continue Reading

Why are the political parties who make a big deal out of small things in the media not interested in the welfare of the people?

July 17, 2024 • Makkal Adhikaram The expectations of political parties are higher than the expectations of the people of the country. As a result, political parties in the country have increased and there is a lot of competition among the people like speech competition, social media competition, competition in the media. Abuse each other, criticism […]

Continue Reading

தமிழ்நாட்டில் அரசியல் கட்சிகள் சேவை செய்யக்கூடிய இடத்தில் சண்டை செய்யக்கூடிய ரவுடிகளை அரசியல் கட்சிகளிலும், அரசியலிலும் அப்புறப்படுத்தாத வரை மக்களுக்கு எந்த நன்மையும் செய்ய முடியாது. ஊழலும் ஒழிக்க முடியாது.

ஜூலை 17, 2024 • Makkal Adhikaram  அரசியல் கட்சிகளில் ரவுடிகளை உள்ளே கொண்டு வந்து பொறுப்புக்களை கொடுத்துவிட்டு, சட்டம் ஒழுங்கு சரியில்லை. சட்டம் ஒழுங்கு சரியில்லை. என்றால், அது எப்படி இருக்கும்? அதையும் பத்திரிகைகள் எழுதிக் கொண்டிருக்கிறது. தமிழ்நாட்டில் அரசியல் கட்சிகள் ஊழல் செய்து கோடிகளை சட்டத்தை ஏமாற்றி கொள்ளையடிப்பது தான் அரசியலா? அல்லது மக்களுக்கு சேவை செய்வதுதான் அரசியலா ?மேலும், தமிழ்நாட்டில் உள்ள பெரிய கட்சிகள் முதல் சிறிய கட்சிகள் வரை மக்களுக்கான இவர்களுடைய சேவை […]

Continue Reading

A request has been made to Chief Minister Vijay of the Tamilaga Vetri Kazhagam to provide concessions and advertisements to social welfare online magazines due to the ongoing budget session of the Tamil Nadu government.

Although the press sector is important in the country, neither the central nor the state government has taken any action to rectify it to date. The press industry! Bringing about changes according to the times is a must. Therefore, the central and state governments’ information departments should provide concessions and advertisements to social welfare websites […]

Continue Reading

தமிழக அரசின் பட்ஜெட் கூட்டத்தொடர் நடைபெறுவதால் சமூகநலன் இணையதள பத்திரிகைகளுக்கு சலுகை, விளம்பரங்கள் கொடுப்பதற்கு தமிழக வெற்றி கழகத்தின் முதல்வர் விஜய்க்கு கோரிக்கை ‌.

நாட்டில் பத்திரிக்கை துறை முக்கியமான துறையாக இருந்தாலும் இன்று வரை மத்திய, மாநில அரசு அதை சரி செய்ய எந்த நடவடிக்கையும் இதுவரை எடுக்கவில்லை. பத்திரிக்கை துறை! காலத்திற்கு ஏற்ப மாற்றங்கள் கொண்டு வருவது காலத்தின் கட்டாயம். அப்படி மாற்றங்களை கொண்டு வரவேண்டிய மத்திய மாநில ,அரசின் செய்தி துறை சமூக நலன் இணையதள பத்திரிகைகளுக்கு சலுகை, விளம்பரங்கள், கொடுக்க வேண்டும். அதாவது சர்குலேஷன் சட்டம் கார்ப்பரேட் பத்திரிகைகளுக்கு சாதகமான ஒரு சட்டம். சர்குலேஷனில் எவ்வளவு விற்பனை […]

Continue Reading

தமிழ்நாட்டின் அரசியல் கட்சிகள் தேர்தல் வாக்குறுதிகளில், இலவசத்தை அறிவித்து, வாக்காளர்களை கவர்வது அதற்கான நிதி ஆதாரத்தை தேர்தல் ஆணையம் கேட்காமல் இருப்பது தவறானது – சமூக ஆர்வலர்கள் .

தமிழ்நாட்டில் இலவசம் என்பது அரசியல் கட்சிகள் ,அவர்களுடைய சொந்த நிதியை கொடுப்பது போல், இலவசத்தை அறிவித்து விடுகிறார்கள். இந்த இலவசம் யாருக்கு? எதற்கு? ஏன்? கொடுக்க வேண்டும்? இது வரைமுறை இல்லாத இலவசமாக, தமிழ்நாட்டில் கொடுத்துக் கொண்டிருக்கிறார்கள். மேலும்,பெண்களுக்கு உரிமை தொகை கடந்த திமுக ஆட்சியில் ஆயிரம் ரூபாய் கொடுத்தார்கள். இதை ரூபாய் 2500 ஆக மாற்றினார். ஆனால், இதற்கான நிதி ஆதாரம்? வருவாய் ?தமிழ்நாட்டில் எதிலிருந்து இதற்கு கொடுக்கப்படும்? என்பதை இவர் சொல்லவில்லை. இது தவிர, […]

Continue Reading

நாட்டில் பல அரசியல் கட்சிகள் இருக்கின்றன. இது சமூகத்தை முன்னேற்றவா? அல்லது அவர்கள் குடும்பத்தினரையும், அரசியல் கட்சியினரை முன்னேற்றவா? – அரசியல் தெரிந்தவர்கள் கேள்வி?There are many political parties in the country. Will this improve society? Or will it improve their families and political parties? – The question for those who know politics?

தமிழ்நாட்டின் அரசியல் எப்படி மக்களிடம் நல்ல பெயர் வாங்குவது? சமூகத்தில் அந்த நல்ல பெயரை வைத்து அரசியலில் பதவிக்கு வருவது? பதவிக்கு வந்து தங்களையும் தங்கள் கட்சியினரையும் ,பலப்படுத்திக் கொள்வது? இதுதான் இன்றைய அரசியல் கட்சியினரின் நோக்கமும், அரசியல் கட்சிகளின் நோக்கமும், ஒரே நேர்கோட்டில் பயணிக்கிறது.How can Tamil Nadu’s politics earn a good name among the people? To come to power in politics by keeping that good name […]

Continue Reading

நாட்டில் பல அரசியல் கட்சிகள் இருக்கின்றன. இது சமூகத்தை முன்னேற்றவா? அல்லது அவர்கள் குடும்பத்தினரையும், அரசியல் கட்சியினரை முன்னேற்றவா? – அரசியல் தெரிந்தவர்கள் கேள்வி?

தமிழ்நாட்டின் அரசியல் எப்படி மக்களிடம் நல்ல பெயர் வாங்குவது? சமூகத்தில் அந்த நல்ல பெயரை வைத்து அரசியலில் பதவிக்கு வருவது? பதவிக்கு வந்து தங்களையும் தங்கள் கட்சியினரையும் ,பலப்படுத்திக் கொள்வது? இதுதான் இன்றைய அரசியல் கட்சியினரின் நோக்கமும், அரசியல் கட்சிகளின் நோக்கமும், ஒரே நேர்கோட்டில் பயணிக்கிறது. இதற்கு பக்கபலமாக இருப்பது பத்திரிகைகள், தொலைக்காட்சிகள் ,சமூக ஊடகங்கள், இவை அத்தனையும் சேர்ந்தாலும் ,அரசியல் தெரிந்தவர்களை இவர்களால் ஏமாற்ற முடியவில்லை. ஆனால் ,ஏங்க இவர்கள் கை ஓங்குகிறது? என்றால்! அரசியல் […]

Continue Reading

பதவி போன பிறகுதான் கருணாநிதி குடும்பத்தின் வாரிசுகள்! தமிழ்நாட்டின் நலனை பற்றி பேசுவது தமிழக மக்களை ஏமாற்றும் அரசியலா?

சட்டமன்றத்திலே உதயநிதி ஸ்டாலின் தமிழ்நாட்டுக்காக உயிரை கொடுப்பது போல் பேசுகிறார்கள். இது , தமிழ்நாட்டு மக்களின் வியர்வைகளை உறிஞ்சி, ஊழல் செய்து சொத்துக்களை சேர்த்துக் கொண்டதால், இவர்களுடைய மனசாட்சி ஒருவேளை அந்த பாசத்தை தமிழக மக்கள் மீதும் , தமிழ்நாட்டின் மீதும்,பொழிகிறார்களா? அதிக அக்கறை உள்ளவர்கள் போல் காட்டிக் கொள்கிறார்களா? இது ஒருவேளை கருணாநிதி காட்டிக் கொடுத்த அரசியல் யுத்தியா? பேச வேண்டிய நேரத்தில் தமிழ்நாட்டின் நலனைப் பற்றி பேசவில்லை. இப்போது, உண்மையான எதிர்க்கட்சிகள் என்று காட்டிக் […]

Continue Reading

விஜய் !சங்கீதா விவாகரத்து வாபஸ்! சட்டத்தின் படி முதல்வர் விஜய்க்கு சிக்கலா?

சங்கீதா ,விஜய்யிடம் விவாகரத்து கோரி கோர்ட்டில் மனு தாக்கல் செய்து இருந்ததால், இந்த மனு பல ஆண்டுகளாக வாய்தா வாங்கி, வந்த நிலையில், குறிப்பிட்ட காலகட்டத்தில் இருவரும் ஆஜராக வேண்டும் என்ற கட்டாயத்தில் ,நீதிமன்றத்தில் வரும் போது, இருவருக்கும் நேரில்,ஆஜராக விளக்கு அளிக்கப்பட்டது.மேலும், நீதிமன்றம் நேரில் ஆஜராகாமல் வீடியோ கான்பரன்ஸ் மூலம், ஆஜராக உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இதில் திடீரென்று நேற்று சங்கீதா வழக்கை வாபஸ் பெற்றுக் கொண்டார். இவர் வழக்கை வாபஸ் பெற்றதனால், விஜய் தெரியாமல், சட்டப்படி […]

Continue Reading

நாட்டில் கல்வி கற்க வேண்டிய மாணவர்களை கெடுத்து,அரசுக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபடுத்துவது ,தேச நலனுக்கும் , அவர்களின் எதிர்காலத்திற்கும் ஆபத்து – எதிர்க்கட்சிகளின் அரசியல் சூழ்ச்சிக்கு பலியாகாமல் உஷார் ! உஷார்!

மாணவர்கள் நீட் தேர்வு மட்டுமே வைத்து, மோடி அரசுக்கு எதிராக திசை திருப்பும் ,எதிர்க்கட்சிகளின் சூழ்ச்சிக்கு பலியாகாமல் மாணவர்களின் எதிர்காலத்தையும், இந்த தேசத்தின் எதிர்காலத்தையும் ,சிந்திக்க வேண்டிய காலகட்டத்தில் மாணவர்கள் இருக்கிறார்கள். மேலும்,நாட்டில் தற்போது சமூக வலைதளமும், இணையதளமும் மாணவர்களை போராடத் தூண்டும் கருவியாக அரசியல் கட்சிகள் பயன்படுத்துகிறார்கள் . வீடியோ போடுவது, அதில் உணர்ச்சி வசப்பட்டு பேசுவது, ஏதோ இந்த மாணவர்களுக்காக இவர்கள் தியாகம் செய்ய வந்தவர்கள் போல் பேசுவது, இது எல்லாம் ஒரு நடிப்பு […]

Continue Reading

அரசியல்வாதிகளின் ஊழல் மற்றும் கருப்பு பணத்தை வெளிநாடுகளில் இருந்து,தொண்டு நிறுவனங்கள் மூலம் இந்தியாவுக்கு கொண்டு வர சட்டம்(FCRA) (foreign currency regulation act ) Bill – 2026 கடுமையாக்கப்படுகிறதா? – மத்திய அரசு.

இந்தியாவின் அரசியல் கட்சித் தலைவர்கள் மற்றும் அரசியல் கட்சியினர் புள்ளிகள் ஊழல் பணம் மற்றும் கருப்பு பணம் வெளிநாடுகளில் பதுக்கப்பட்டு, பிறகு தொண்டு நிறுவனங்கள் மூலம், அந்த பணத்தை உதவி வழங்குவது போல கணக்கு காட்டி ,கொண்டு வருவது, இந்திய சட்டத்தை ஏமாற்றும் ரகசிய வேலை. அடுத்தது ,இதே பணத்தை அங்கே கம்பெனிகளில் முதலீடு செய்வது ,சொத்துக்கள் வாங்கி போடுவது, பிறகு அங்குள்ள நபர்களைப் பிடித்து, அதில் வரக்கூடிய வருமானத்தையோ அல்லது இதே போன்ற கருப்பு பணத்தையும் […]

Continue Reading

நிதித்துறை செயலாளர் சித்திக்! தமிழக அரசின் கடன்கள் !ஆண்டுக், ஆண்டு, அதிகரிக்கும் என தெரிவிப்பது, தமிழகத்தின் நிதி நிலை! சவாலாக மாறுமா? அல்லது சமாளிக்கும் அளவில் மாறுமா?

நிதித்துறை செயலாளர் சித்திக் பட்ஜெட் தாக்கலுக்கு பிறகு செய்தியாளர்களை சந்தித்து ,ஆண்டுக்கு ,ஆண்டு கடன்கள் அதிகரிக்கும் .50 ஆண்டு காலத்திற்கு இது நீடிக்கும். மத்திய அரசின் அனுமதியோடு தான் கடன் வாங்குகிறோம் என்று தெரிவித்துள்ளார். புதியதாக பொறுப்பேற்றுள்ள தமிழக வெற்றி கழகம் நிர்வாகத்தில் மாநிலத்தின் கடன் சுமை , ஆண்டுக்கு, ஆண்டு,அதிகரிக்க திட்டமிட்டு, நிர்வாகத்தை நடத்த நிதித்துறை செயலாளர் சித்திக் தெரிவித்திருப்பது , தமிழகத்தின் நிதிநிலை வருங்காலத்தில் அது சவாலாக இருக்குமா? அல்லது இருக்கப் போகிறதா? என்பது […]

Continue Reading