வாக்கு எண்ணும் மையத்தில்! அனுமதிக்கப்பட்ட பொருளைத் தவிர ,வேறு எந்த பொருளையும் எடுத்துச் செல்ல அனுமதி கிடையாது – தேர்தல் ஆணையத்தின் உத்தரவு.
நாளை நடைபெறும் வாக்கு எண்ணும் மையத்தில், அனுமதிக்கப்பட்டவர்களை தவிர வேறு யாரும் உள்ளே செல்வதற்கு அனுமதி கிடையாது.மேலும், அதே போல் ,அனுமதிக்கப்பட்ட பொருளைத் தவிர, வேறு எந்த பொருளையும் வாக்கு எண்ணும் மையத்திற்குள், எடுத்துச் செல்ல அனுமதி கிடையாது என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. மேலும், தேர்தல் ஆணையம் வேட்பாளர்கள், ஏஜெண்டுகள் , என அனைவரும் வாக்கு எண்ணும் மையத்தில் 17 சி பார்ம், நோட் பேட் ,ரைட்டிங் பேட் மட்டுமே எடுத்துச் செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளது. இது […]













