Tuesday, March 10, 2026
ட்ரெண்டிங்

ஓம் நமச்சிவாய!!!


ட்ரெண்டிங்

நாட்டில் அரசியல் கட்சிகளில் இருந்தாலோ, அல்லது எம்பி எம்எல்ஏவாக இருந்தாலோ, பொது சொத்துக்களை ஆக்கிரமித்துக் கொள்ளலாமா? – அதிமுக எம்பி தம்பிதுரை .

திருவள்ளூர் மாவட்டத்தில் ,கிராம மக்கள் !அரசியல் கட்சிகளில் இருக்கக்கூடிய கிரிமினல்களிடமும், எம்எல்ஏ, எம்பிகளிடமும், பொது சொத்துக்களை பாதுகாக்க போராட வேண்டி இருக்கிறது. ஏதோ இல்லாதவன் ஒரு செண்டோ, ரெண்டு செண்டோ, ஆக்கிரமித்து வீடு கட்டி இருக்கிறான் என்று சொன்னால் கூட ஏற்றுக் கொள்ளலாம். ஆனால், கட்சிக்கொடிக் காட்டிக்கொண்டு, ஏக்கர் கணக்கிலும்,ஆக்கிரமிப்புகளை செய்து கொண்டிருக்கிறார்கள்.மேலும், தற்போது இந்த நிலைமை,தமிழக முழுதும், பதவியில் இருப்பவர்களும், பதவிகள் இல்லாதவர்களும், அரசியல் கட்சி பேதம் இன்றி ,இந்த வேலையை செய்து வருகிறார்கள். இது […]

நாட்டில் ஊழலுக்கு எதிராக போராடுகிற பத்திரிகைகளுக்கு சலுகை, விளம்பரங்கள் கொடுக்காமல், ஊழலுக்கு ஆதரவான பத்திரிகைகளுக்கு மத்திய ,மாநில அரசின் செய்தித்துறை கொடுப்பதன் நோக்கம் என்ன? – மக்கள் அதிகாரம்.What is the purpose of giving the press department of the central and state governments to newspapers that support corruption, instead of giving concessions and advertisements to newspapers that fight against corruption in the country? – MAKKAL ADHIKARAM.

இந்தியா ,ஏழை நாடு கிடையாது. ஊழல்வாதிகளால் !ஏழை நாடாக ஆக்கப்பட்ட நாடு – வீக்கிலீக்ஸ் ஆங்கில பத்திரிக்கை வெளியிட்டுள்ள ஊழல் பட்டியல் .

ஈரானில் அயதுல்லா காமெனி கொல்லப்பட்டதற்கு வக்காலத்து வாங்கும், சில முஸ்லிம் மத அமைப்புகளுக்கு ஈரான் மக்களின் உண்மை நிலை புரியுமா ?

அதிமுக ,பாஜகவுடன் விஜய் கூட்டணி உறுதியானதாக தகவல் .

மதிப்புமிக்க அரசின் பொது சொத்துக்களை, அரசு அதிகாரிகள் பாதுகாக்காமல், அலட்சியம் காட்டுவதை ஏற்க முடியாது – மதுரை உயர்நீதிமன்ற அமர்வு கிளை.

செய்திகள்

உலகம்

இந்தியா ,ஏழை நாடு கிடையாது. ஊழல்வாதிகளால் !ஏழை நாடாக ஆக்கப்பட்ட நாடு – வீக்கிலீக்ஸ் ஆங்கில பத்திரிக்கை வெளியிட்டுள்ள ஊழல் பட்டியல் .

இந்தியாவின் ஒவ்வொரு அரசியல்வாதிகளின் சொத்து கணக்கு அதற்கு எடுத்துக்காட்டு. இது தவிர, இந்த ஊழல்வாதிகள் சுவிஸ் வங்கியில் டெபாசிட் செய்திருக்க கூடிய பணம் ரூபாய் 358,679,863,300,000 (சுமார்$1.3 டிரில்லியன்கள் ) இதை சாதாரண பாமர மக்களுக்கு இதன் மதிப்பு என்ன? என்று கூட தெரியாது. மேலும், இந்த ஊழல் பணத்தை எங்கு கொண்டு போய் போடுகிறார்கள்? என்றால் வெளிநாட்டில் முதலீடு செய்கிறார்கள். இல்லையென்றால் சுவிஸ் வங்கியில் போடுகிறார்கள். இந்த பணத்தை இந்தியாவில் முதலீடு செய்து இருந்தால், இவர்கள் […]

ஈரானில் அயதுல்லா காமெனி கொல்லப்பட்டதற்கு வக்காலத்து வாங்கும், சில முஸ்லிம் மத அமைப்புகளுக்கு ஈரான் மக்களின் உண்மை நிலை புரியுமா ?

மனசாட்சியுடன் வாழக்கூடிய முஸ்லிம் மக்கள்! ஈரானை ஆதரிக்கவில்லை. ஆனால், தீவிரவாதத்தை ஆதரிக்கக் கூடியவர்கள், அவர்களுக்கு ஆதரவாக பேசுகிறார்கள். ஏன் ?

பிரதமர் மோடியை பற்றி பேச ராகுலுக்கு தகுதி இருக்கா?

முஸ்லிம்களின் மதவெறி ஆட்டத்திற்கு இந்தியாவில்! பொது சிவில் சட்டம் உடனடியாக தேவை.

ஈரானை அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் போர் தொடுக்க முக்கிய காரணம் என்ன? உலக அளவில் தீவிரவாத அச்சுறுத்தலுக்கு ஈரானே முக்கிய காரணமா?

அரசியல்

நாட்டில் அரசியல் கட்சிகளில் இருந்தாலோ, அல்லது எம்பி எம்எல்ஏவாக இருந்தாலோ, பொது சொத்துக்களை ஆக்கிரமித்துக் கொள்ளலாமா? – அதிமுக எம்பி தம்பிதுரை .

திருவள்ளூர் மாவட்டத்தில் ,கிராம மக்கள் !அரசியல் கட்சிகளில் இருக்கக்கூடிய கிரிமினல்களிடமும், எம்எல்ஏ, எம்பிகளிடமும், பொது சொத்துக்களை பாதுகாக்க போராட வேண்டி இருக்கிறது. ஏதோ இல்லாதவன் ஒரு செண்டோ, ரெண்டு செண்டோ, ஆக்கிரமித்து வீடு கட்டி இருக்கிறான் என்று சொன்னால் கூட ஏற்றுக் கொள்ளலாம். ஆனால், கட்சிக்கொடிக் காட்டிக்கொண்டு, ஏக்கர் கணக்கிலும்,ஆக்கிரமிப்புகளை செய்து கொண்டிருக்கிறார்கள்.மேலும், தற்போது இந்த நிலைமை,தமிழக முழுதும், பதவியில் இருப்பவர்களும், பதவிகள் இல்லாதவர்களும், அரசியல் கட்சி பேதம் இன்றி ,இந்த வேலையை செய்து வருகிறார்கள். இது […]

நாட்டில் ஊழலுக்கு எதிராக போராடுகிற பத்திரிகைகளுக்கு சலுகை, விளம்பரங்கள் கொடுக்காமல், ஊழலுக்கு ஆதரவான பத்திரிகைகளுக்கு மத்திய ,மாநில அரசின் செய்தித்துறை கொடுப்பதன் நோக்கம் என்ன? – மக்கள் அதிகாரம்.What is the purpose of giving the press department of the central and state governments to newspapers that support corruption, instead of giving concessions and advertisements to newspapers that fight against corruption in the country? – MAKKAL ADHIKARAM.

இந்தியா ,ஏழை நாடு கிடையாது. ஊழல்வாதிகளால் !ஏழை நாடாக ஆக்கப்பட்ட நாடு – வீக்கிலீக்ஸ் ஆங்கில பத்திரிக்கை வெளியிட்டுள்ள ஊழல் பட்டியல் .

ஈரானில் அயதுல்லா காமெனி கொல்லப்பட்டதற்கு வக்காலத்து வாங்கும், சில முஸ்லிம் மத அமைப்புகளுக்கு ஈரான் மக்களின் உண்மை நிலை புரியுமா ?

அதிமுக ,பாஜகவுடன் விஜய் கூட்டணி உறுதியானதாக தகவல் .

மதிப்புமிக்க அரசின் பொது சொத்துக்களை, அரசு அதிகாரிகள் பாதுகாக்காமல், அலட்சியம் காட்டுவதை ஏற்க முடியாது – மதுரை உயர்நீதிமன்ற அமர்வு கிளை.

ஆன்மீகம்

ஈரானில் அயதுல்லா காமெனி கொல்லப்பட்டதற்கு வக்காலத்து வாங்கும், சில முஸ்லிம் மத அமைப்புகளுக்கு ஈரான் மக்களின் உண்மை நிலை புரியுமா ?

காமெனி கொல்லப்பட்டதற்கு ஈரான் நாட்டில் உள்ள பெண்களும், ஆண்களும், ஆடிப்பாடி கொண்டாடி மகிழ்கிறார்கள். மேலும்,ஒருவனுடைய இறப்பில் இந்த அளவுக்கு ஒரு நாட்டு மக்கள் கொண்டாடி மகிழ்கிறார்கள் என்றால்? அயதுல்லா காமேனி எந்த அளவுக்கு கொடூரமானவனாக இருக்க வேண்டும்? மேலும், இங்குள்ள ஊடகங்களும், சமூக ஊடகங்களும், தவறான செய்திகளை மக்களிடம் கொண்டு சேர்க்கிறதா? இப்படிப்பட்ட போராட்டங்கள், தமிழகத்தில் நடத்துவது எதற்கு? தவிர, இங்குள்ள முஸ்லிம்களிடம் ஒரு அனுதாபத்தை ஈரான் நாட்டின் மீது ஏற்படுத்தவும், இஸ்ரேலுக்கும், அமெரிக்காவுக்கும், இவர்கள் எதிர்த்து […]

மனசாட்சியுடன் வாழக்கூடிய முஸ்லிம் மக்கள்! ஈரானை ஆதரிக்கவில்லை. ஆனால், தீவிரவாதத்தை ஆதரிக்கக் கூடியவர்கள், அவர்களுக்கு ஆதரவாக பேசுகிறார்கள். ஏன் ?

ஈரான் நாட்டு மக்களே அயதுள்ளா காமெனியின் மரணத்தை ஆதரித்து ஆதரவு தெரிவிக்கிறார்கள். ஆனால், தமிழ்நாட்டில் இருக்கக்கூடிய சில மதவாத அமைப்புகள், காமெனிக்கு ஆதரவாக குரல் கொடுத்து வருகிறது. இது தேவையற்ற வேலை என்றாலும், இது பற்றி திமுக அரசு எவ்விதமான சட்ட நடவடிக்கையும், அவர்கள் மீது எடுக்காதது தான் முதல் காரணம். மேலும், முஸ்லிம்களுக்கு தொழுகை விட்டால் வேலை, வேலை விட்டால் தொழுகை,அப்படி இருக்கக்கூடிய முஸ்லிம்களுக்கு நாட்டில் என்ன நடக்கிறது ?எது உண்மை ?எது பொய்? என்பது […]

பிரதமர் மோடியை பற்றி பேச ராகுலுக்கு தகுதி இருக்கா?

பிரதமர் நரேந்திர மோடியை விட இந்தியாவுக்கு மனசாட்சி உள்ள, இந்த தேசத்தின் மீது பற்றுள்ள, ஒரு பிரதமர், வாஜ்பாய்க்கு அடுத்தது நரேந்திர மோடி .மேலும், ராகுலின் தாத்தா, ஆயா, எல்லாம் பிரதமராக இருந்திருக்கிறார்கள். ஆனால், நாட்டை அன்னிய நாட்டுக்கு தான் விற்று இருகிறார்கள்.மேலும், நரேந்திர மோடி ஒரு மிராசு பரம்பரையோ, அல்லது ஜமீன் பரம்பரையோ அதிலிருந்து வந்தவர் அல்ல. ஒரு சாதாரண ஏழை குடும்பத்தில் இருந்து வந்தவர்.தவிர, அவர் 24 மணி நேரமும், இந்த நாட்டு மக்களையும், […]

சோசியல் மீடியா

ரீசென்ட் போஸ்ட்

இந்தியா

நாட்டில் அரசியல் கட்சிகளில் இருந்தாலோ, அல்லது எம்பி எம்எல்ஏவாக இருந்தாலோ, பொது சொத்துக்களை ஆக்கிரமித்துக் கொள்ளலாமா? – அதிமுக எம்பி தம்பிதுரை .

திருவள்ளூர் மாவட்டத்தில் ,கிராம மக்கள் !அரசியல் கட்சிகளில் இருக்கக்கூடிய கிரிமினல்களிடமும், எம்எல்ஏ, எம்பிகளிடமும், பொது சொத்துக்களை பாதுகாக்க போராட வேண்டி இருக்கிறது. ஏதோ இல்லாதவன் ஒரு செண்டோ, ரெண்டு செண்டோ, ஆக்கிரமித்து வீடு கட்டி இருக்கிறான் என்று சொன்னால் கூட ஏற்றுக் கொள்ளலாம். ஆனால், கட்சிக்கொடிக் காட்டிக்கொண்டு, ஏக்கர் கணக்கிலும்,ஆக்கிரமிப்புகளை செய்து கொண்டிருக்கிறார்கள்.மேலும், தற்போது இந்த நிலைமை,தமிழக முழுதும், பதவியில் இருப்பவர்களும், பதவிகள் இல்லாதவர்களும், அரசியல் கட்சி பேதம் இன்றி ,இந்த வேலையை செய்து வருகிறார்கள். இது […]

நாட்டில் ஊழலுக்கு எதிராக போராடுகிற பத்திரிகைகளுக்கு சலுகை, விளம்பரங்கள் கொடுக்காமல், ஊழலுக்கு ஆதரவான பத்திரிகைகளுக்கு மத்திய ,மாநில அரசின் செய்தித்துறை கொடுப்பதன் நோக்கம் என்ன? – மக்கள் அதிகாரம்.What is the purpose of giving the press department of the central and state governments to newspapers that support corruption, instead of giving concessions and advertisements to newspapers that fight against corruption in the country? – MAKKAL ADHIKARAM.

இந்தியா ,ஏழை நாடு கிடையாது. ஊழல்வாதிகளால் !ஏழை நாடாக ஆக்கப்பட்ட நாடு – வீக்கிலீக்ஸ் ஆங்கில பத்திரிக்கை வெளியிட்டுள்ள ஊழல் பட்டியல் .

ஈரானில் அயதுல்லா காமெனி கொல்லப்பட்டதற்கு வக்காலத்து வாங்கும், சில முஸ்லிம் மத அமைப்புகளுக்கு ஈரான் மக்களின் உண்மை நிலை புரியுமா ?

அதிமுக ,பாஜகவுடன் விஜய் கூட்டணி உறுதியானதாக தகவல் .

மதிப்புமிக்க அரசின் பொது சொத்துக்களை, அரசு அதிகாரிகள் பாதுகாக்காமல், அலட்சியம் காட்டுவதை ஏற்க முடியாது – மதுரை உயர்நீதிமன்ற அமர்வு கிளை.

விவசாயம்

மதிப்புமிக்க அரசின் பொது சொத்துக்களை, அரசு அதிகாரிகள் பாதுகாக்காமல், அலட்சியம் காட்டுவதை ஏற்க முடியாது – மதுரை உயர்நீதிமன்ற அமர்வு கிளை.

தமிழ்நாட்டில் மதிப்புமிக்க ,அரசின் நிலங்கள், புறம்போக்கு நிலங்கள், ஏரிகள், குளங்கள், ஆகியவற்றை ஆக்கிரமிப்பு செய்துள்ளவர்கள் மீது அலட்சியம் காட்டக்கூடாது. உடனே உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தான் நீதிமன்றம் தெரிவிக்கிறது. ஆனால், அரசியல் கட்சிகளில் உள்ள கிரிமினல்கள், சமூக விரோத கும்பல்கள், ஆக்கிரமிப்பு செய்யவும், அவர்கள் நன்றாக அனுபவிக்கவும், அதிகாரிகள் துணை போய்க் கொண்டிருக்கிறார்கள். இதை பொதுமக்களும், சமூக ஆர்வலர்களும், பத்திரிகைகளும் செய்தி வெளியிட்டால் கூட, அவர்கள் புகார் தெரிவித்தால் கூட, ஒரு சில அரசு […]

மக்கள் அதிகாரம் பத்திரிக்கையின் சார்பில்! வெளியிட்ட உண்மை செய்திக்கு உடனடி நடவடிக்கை எடுத்த திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் பிரதாப் மற்றும் பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் ராதாகிருஷ்ணன் அவர்களுக்கு‌ம் மனமார்ந்த நன்றி.

தேர்தல் நெருங்கும் வேலையில் கூட, திமுகவின் ஆட்சி! மக்கள் வெறுப்பு ஆட்சி நடத்துகிறதா? – இதற்கு திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் பிரதாப் உடந்தையா?

மக்களுக்கு இலவசங்களை கொடுக்காமல் வாழ்வாதாரத்தை உயர்த்த அரசு திட்டங்களை கொண்டு வருமா? அதற்கு தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்குமா?

MAKKAL ADHIKARAM e – Book JAN -2026 .

நாட்டில் கனிம வள கொள்ளை எவ்வாறு நடை பெறுகிறது ? இது மத்திய உளவுத் துறைக்கும், நீதிமன்றத்திற்கு அவசியம் தெரிய வேண்டிய உண்மைகள்.

விளையாட்டு

Is it an alliance of political parties in the country for their own gains and not for the people and policies? Are they fake politics like the acting of film and comedy actors? – In the eyes of the people…..!

November 30, 2025 • Makkal Adhikaram No political party has an alliance for the people. For the sake of principle, no one forms an alliance. The policy and the alliance have become alliances for the selfish gains of the political parties. Sengottaiyan has switched over from the AIADMK to the Tamil Nadu Vetri Kazhagam. Though that […]

அதிமுக ஆட்சிக்கு வந்தால் !அவர்கள் பெயரில் திட்டங்கள்! திமுக வந்தால் அவர்கள் பெயரில் திட்டங்கள்! இந்த வழக்கை உயர் நீதிமன்றம், உச்ச நீதிமன்றம் விசாரித்த போது , ஏன் பொதுவான தீர்ப்பு வழங்க வில்லை ? – பொதுமக்கள்.

நாட்டில் அகமதாபாத் விமான விபத்து நாட்டு மக்களுக்கு பெரும் அதிர்ச்சி.விமானத்தில் பயணித்த 242 பேரும்

இளமையின் வேகம்! அறிவை அலட்சியம் செய்யும்.இது ஒரு புறம் என்றால்,அரசாங்கம் இந்த கூட்டத்திற்கு செயல்திட்டம் வகுக்காமல் நடத்தியது தான் ,பெங்களூரு கிரிக்கெட் ஸ்டேடியத்தில் நடந்த உயிரிழப்பு.

மத்திய மாநில அரசின் செய்தித்துறை சமூக நலன் பத்திரிகைகள் இணையதளத்தின் பார்வையாளர்களை ஏன் சர்குலேஷனில் கொண்டு வரக்கூடாது? – தமிழ்நாடு சமூக நலன் பத்திரிகையாளர்கள் கூட்டமைப்பு.

நாட்டில் வக்ஃபு வாரிய சட்டத்தை எதிர்த்து போராட திமுக, தவெக வின் முடிவு ஒட்டுமொத்த இந்துக்களுக்கும்,கிறிஸ்துவர்களுக்கும் எதிரான ஒரு போராட்ட முடிவா ?

பயணங்கள்

நாட்டில் அரசியல் கட்சிகளில் இருந்தாலோ, அல்லது எம்பி எம்எல்ஏவாக இருந்தாலோ, பொது சொத்துக்களை ஆக்கிரமித்துக் கொள்ளலாமா? – அதிமுக எம்பி தம்பிதுரை .

திருவள்ளூர் மாவட்டத்தில் ,கிராம மக்கள் !அரசியல் கட்சிகளில் இருக்கக்கூடிய கிரிமினல்களிடமும், எம்எல்ஏ, எம்பிகளிடமும், பொது சொத்துக்களை பாதுகாக்க போராட வேண்டி இருக்கிறது. ஏதோ இல்லாதவன் ஒரு செண்டோ, ரெண்டு செண்டோ, ஆக்கிரமித்து வீடு கட்டி இருக்கிறான் என்று சொன்னால் கூட ஏற்றுக் கொள்ளலாம். ஆனால், கட்சிக்கொடிக் காட்டிக்கொண்டு, ஏக்கர் கணக்கிலும்,ஆக்கிரமிப்புகளை செய்து கொண்டிருக்கிறார்கள்.மேலும், தற்போது இந்த நிலைமை,தமிழக முழுதும், பதவியில் இருப்பவர்களும், பதவிகள் இல்லாதவர்களும், அரசியல் கட்சி பேதம் இன்றி ,இந்த வேலையை செய்து வருகிறார்கள். இது […]

மனசாட்சியுடன் வாழக்கூடிய முஸ்லிம் மக்கள்! ஈரானை ஆதரிக்கவில்லை. ஆனால், தீவிரவாதத்தை ஆதரிக்கக் கூடியவர்கள், அவர்களுக்கு ஆதரவாக பேசுகிறார்கள். ஏன் ?

ஈரான் நாட்டு மக்களே அயதுள்ளா காமெனியின் மரணத்தை ஆதரித்து ஆதரவு தெரிவிக்கிறார்கள். ஆனால், தமிழ்நாட்டில் இருக்கக்கூடிய சில மதவாத அமைப்புகள், காமெனிக்கு ஆதரவாக குரல் கொடுத்து வருகிறது. இது தேவையற்ற வேலை என்றாலும், இது பற்றி திமுக அரசு எவ்விதமான சட்ட நடவடிக்கையும், அவர்கள் மீது எடுக்காதது தான் முதல் காரணம். மேலும், முஸ்லிம்களுக்கு தொழுகை விட்டால் வேலை, வேலை விட்டால் தொழுகை,அப்படி இருக்கக்கூடிய முஸ்லிம்களுக்கு நாட்டில் என்ன நடக்கிறது ?எது உண்மை ?எது பொய்? என்பது […]

தமிழ்நாடு

நாட்டில் அரசியல் கட்சிகளில் இருந்தாலோ, அல்லது எம்பி எம்எல்ஏவாக இருந்தாலோ, பொது சொத்துக்களை ஆக்கிரமித்துக் கொள்ளலாமா? – அதிமுக எம்பி தம்பிதுரை .

திருவள்ளூர் மாவட்டத்தில் ,கிராம மக்கள் !அரசியல் கட்சிகளில் இருக்கக்கூடிய கிரிமினல்களிடமும், எம்எல்ஏ, எம்பிகளிடமும், பொது சொத்துக்களை பாதுகாக்க போராட வேண்டி இருக்கிறது. ஏதோ இல்லாதவன் ஒரு செண்டோ, ரெண்டு செண்டோ, ஆக்கிரமித்து வீடு கட்டி இருக்கிறான் என்று சொன்னால் கூட ஏற்றுக் கொள்ளலாம். ஆனால், கட்சிக்கொடிக் காட்டிக்கொண்டு, ஏக்கர் கணக்கிலும்,ஆக்கிரமிப்புகளை செய்து கொண்டிருக்கிறார்கள்.மேலும், தற்போது இந்த நிலைமை,தமிழக முழுதும், பதவியில் இருப்பவர்களும், பதவிகள் இல்லாதவர்களும், அரசியல் கட்சி பேதம் இன்றி ,இந்த வேலையை செய்து வருகிறார்கள். இது […]

நாட்டில் ஊழலுக்கு எதிராக போராடுகிற பத்திரிகைகளுக்கு சலுகை, விளம்பரங்கள் கொடுக்காமல், ஊழலுக்கு ஆதரவான பத்திரிகைகளுக்கு மத்திய ,மாநில அரசின் செய்தித்துறை கொடுப்பதன் நோக்கம் என்ன? – மக்கள் அதிகாரம்.What is the purpose of giving the press department of the central and state governments to newspapers that support corruption, instead of giving concessions and advertisements to newspapers that fight against corruption in the country? – MAKKAL ADHIKARAM.

நாட்டில் ஊழலுக்கு எதிராக போராடுகிற பத்திரிகைகளுக்கு, நீதிமன்றம் முக்கியத்துவம் கொடுக்க சொல்கிறது . ஆனால், மத்திய, மாநில அரசின் செய்தி துறை ஊழலுக்கு ஆதரவான பத்திரிகைகளுக்கே, சர்குலேஷன் சட்டத்தை வைத்து சலுகை, விளம்பரங்களை கொடுத்துக் கொண்டிருக்கிறது. இது பற்றி கற்பக விநாயகம் நீதியரசரிடம் கூட விவாதித்து இருக்கிறேன். அவரும் இது நியாயமானது இல்லை என்று தான் தெரிவித்துள்ளார். மேலும்,But the media department of the central and state governments is giving concessions and […]

வர்தகம்

இந்தியா ,ஏழை நாடு கிடையாது. ஊழல்வாதிகளால் !ஏழை நாடாக ஆக்கப்பட்ட நாடு – வீக்கிலீக்ஸ் ஆங்கில பத்திரிக்கை வெளியிட்டுள்ள ஊழல் பட்டியல் .

இந்தியாவின் ஒவ்வொரு அரசியல்வாதிகளின் சொத்து கணக்கு அதற்கு எடுத்துக்காட்டு. இது தவிர, இந்த ஊழல்வாதிகள் சுவிஸ் வங்கியில் டெபாசிட் செய்திருக்க கூடிய பணம் ரூபாய் 358,679,863,300,000 (சுமார்$1.3 டிரில்லியன்கள் ) இதை சாதாரண பாமர மக்களுக்கு இதன் மதிப்பு என்ன? என்று கூட தெரியாது. மேலும், இந்த ஊழல் பணத்தை எங்கு கொண்டு போய் போடுகிறார்கள்? என்றால் வெளிநாட்டில் முதலீடு செய்கிறார்கள். இல்லையென்றால் சுவிஸ் வங்கியில் போடுகிறார்கள். இந்த பணத்தை இந்தியாவில் முதலீடு செய்து இருந்தால், இவர்கள் […]

மதிப்புமிக்க அரசின் பொது சொத்துக்களை, அரசு அதிகாரிகள் பாதுகாக்காமல், அலட்சியம் காட்டுவதை ஏற்க முடியாது – மதுரை உயர்நீதிமன்ற அமர்வு கிளை.

பிரதமர் மோடியை பற்றி பேச ராகுலுக்கு தகுதி இருக்கா?

மக்கள் அதிகாரம் பத்திரிக்கையின் சார்பில்! வெளியிட்ட உண்மை செய்திக்கு உடனடி நடவடிக்கை எடுத்த திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் பிரதாப் மற்றும் பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் ராதாகிருஷ்ணன் அவர்களுக்கு‌ம் மனமார்ந்த நன்றி.

ஈரானை அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் போர் தொடுக்க முக்கிய காரணம் என்ன? உலக அளவில் தீவிரவாத அச்சுறுத்தலுக்கு ஈரானே முக்கிய காரணமா?

தேர்தல் நெருங்கும் வேலையில் கூட, திமுகவின் ஆட்சி! மக்கள் வெறுப்பு ஆட்சி நடத்துகிறதா? – இதற்கு திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் பிரதாப் உடந்தையா?

சினிமா

MAKKAL ADHIKARAM e – Book Feb 2026

Share this post: Share on Facebook Share on X (Twitter) Share on Email Share on WhatsApp Share on Telegram Share on SMS

அதிமுக ,திமுகவுக்கு விஜய் கேட்ட கேள்வி? ஆரம்பத்தில் உங்கள் சொத்து கணக்கு என்ன? இப்போது உங்கள் சொத்து கணக்கு என்ன?

தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய் பேசும்போது இந்த அதிமுக திமுகவினரின் சொத்து பட்டியல் கணக்கை எடுத்து பார்த்தால் ஒருவராவது தேர்வார்களா? இந்த கேள்வி தமிழக மக்களை சிந்திக்க வைக்கிறது . இந்த செய்திகள் எல்லாம் மக்கள் அதிகாரத்தில் வெளியிடப்பட்டுள்ளது. இதையெல்லாம் தொகுத்து யாரோ விஜய்க்கு கொடுத்து இரப்பார்கள் என்று நினைக்கிறேன்.மேலும், அரசியலுக்கு வரலாம் உங்களுடைய தொழில் என்ன? வியாபாரம் என்ன? அதையும் மீறி சொத்து பட்டியல் நீள்கிறது என்றால், இதை எப்படி மக்களால் ஏற்றுக் கொள்ள […]

தமிழ்நாட்டில் காங்கிரஸ் கட்சியின் கொள்கை செயல்பாடு என்ன என்று கூட தெரியாமல் மக்கள் வாக்களிக்கலாமா?

தமிழ்நாட்டில் அரசியல் தலைவருக்கு உள்ள தகுதி எம். ஜி. ஆர், காமராஜரோட ,முடிந்து விட்டதா ? – அரசியல் ஆய்வாளர்கள் .

தமிழக வெற்றி கழக தலைவர் விஜய் திமுக,அதிமுகவுக்கு மாற்றாக ஊழலற்ற ஆட்சியை தருவதாக பேச்சு!அதை நிறைவேற்ற முடியுமா ? – ஆசிரியர்.

இந்து மத கலாச்சாரத்தின் பெருமையை, சமூகத்திற்கு உணர்த்தும் வகையில், ஸ்ரீ ராதை ,கிருஷ்ணன் திருக் கல்யாண வைபவம் – அகில பாரதிய இந்து மகா சங்கத்தின் தலைவர் வேலா ஸ்ரீ.

மக்கள் அதிகாரம் மீடியா டாட் காம் பொதுமக்களின் நலனுக்காக வெளிவரும் ஒரே பத்திரிகை மற்றும் இணையதளம் – makkaladikarammedia.com.

மக்கள் நலனுக்காகவும், அரசியல் மாற்றங்களை ஏற்படுத்தி அதன் பயன்கள் மக்களுக்கு சென்றடையவும் ,நல்ல கருத்துக்கள் ,உண்மைகள், தெரிந்து கொள்ள, மக்கள் அதிகாரம் பத்திரிகை மற்றும் இணையதளம் மக்கள் நலனுக்காகவும், மக்களின் குரலாகவும் இருக்கும்.

தவிர, தமிழ்நாட்டின் போலி அரசியல்வாதிகளையும், போலியான அரசியல் கலாச்சாரங்களையும் உடைத்து எறிவதற்காக ஆரம்பிக்கப்பட்ட இணையதளம் தான் மக்கள் அதிகாரம் மீடியா டாட் காம். இது தேச நலனுக்கு துணையாகவும், தேச விரோத சக்திகளுக்கு எதிராகவும், நடுநிலையான பத்திரிகையாகவும், இணையதளமாகவும். செய்திகள் வெளிவந்து கொண்டிருக்கிறது என்பது வாசகர்களுக்கு புரிந்த உண்மை. makkaladikarammedia.com.

மேலும், இதில் இந்து கலாச்சாரத்தை பின்பற்றி, சமூக நன்மைக்காக ஆன்மீகத்தின் நல்ல கருத்துக்கள், தெய்வத்தின் புனிதம், கோயில்களின் புனிதம், அதன் வரலாறுகள் ,அதன் உண்மை தன்மை மற்றும் தெய்வத்தினுடைய அருள் பெறுவது எப்படி ?இறைவனை எப்படி அணுகுவது?

இறை நம்பிக்கையாளர்கள் எப்படி தொழும் முறைகள்? சில உண்மையான ஆன்மீக சாமியார்களின் கருத்துக்கள் என்ன? போலி சாமியார்களின் நிலை என்ன? இதைப் பற்றி எல்லாம் மக்களுக்கு எடுத்துச் சொல்ல இந்த மக்கள் அதிகாரம் மீடியா டாட் காம்( makkaladikarammedia.com. )உங்களுக்கு உறு துணையாக இருக்கும். இதை நல்ல முறையில் ஒரு வழிகாட்டியாக இந்த இணையதளத்தின் பார்வையாளர்களாக உங்களை இணைத்துக் கொள்ளுங்கள்.

அது மட்டுமல்ல, இறைவனின் அருளால் வெளிவரும் எமது மக்கள் அதிகாரம் பத்திரிகை ஒரு தனித்துவம் மிக்க பத்திரிகை, என்பதை தொடர்ந்து வெளியிடும் எமது செய்திகளில் இருந்தும், கருத்துக்களில் இருந்தும், வாசகர்களுக்கும், பத்திரிகை உலகத்திற்கும் தெரிந்த ஒன்று.

மேலும், எமது இணையதளத்தில் பார்வையாளராக உங்களை இணைத்துக் கொள்ள, உங்களுடைய இமெயில் முகவரி அல்லது உங்களுடைய மொபைல் போன் நம்பர் ,அதில் பதிவு செய்து உள்ளே வந்து விட்டால் ,மக்கள் அதிகாரம் மீடியா டாட் காம் இல் வெளியிடுகின்ற அத்தனை செய்திகளும் உங்கள் போனுக்கு வந்துவிடும். அல்லது உங்கள் இமெயில் முகவரிக்கு வந்துவிடும்.

இது தவிர, தொழிலதிபர்கள், வியாபாரிகள், சினிமா முதலீட்டாளர்கள் போன்ற எந்த ஒரு தொழில் நிறுவனமாக இருந்தாலும், அல்லது வியாபாரமாக இருந்தாலும், எமது மக்கள் அதிகாரம் மீடியா டாட் காம் மற்றும் மக்கள் அதிகாரம் டாட் பேஜ் (makkaladikaram media.com & makkaladikaram.page ) என்ற இணையதள முகவரியில் விளம்பரம் செய்து, உங்கள் தொழிலையும், வியாபாரத்தையும் மக்களிடம் எளிதில் கொண்டு சென்று, வளர்ச்சி பெற்றிட அன்புடன் ஆதரவு தர கேட்டுக்கொள்கிறோம்.

மேலும், குலதெய்வம் முனீஸ்வரரின் அருள் ஆசியோடும், வள்ளி தெய்வானை முருகப்பெருமானின் அருளாசியோடும், சிவபெருமானின் அருள் ஆசியோடும், எனது குரு ஆன்மீக சித்தர் ரகோத்தமன் சுவாமிகள் அருளாசியோடும், எனது தாய் தந்தையரின் அருள் ஆசியோடும்,இனிதே துவங்குகிறது. மக்கள் அதிகாரம் மீடியா டாட் காம் – makkaladikarammedia.com.

இப்படிக்கு

நிர்வாகி.