தனியார் மூலம் செயற்கைக் கோளை விண்ணில் நிலை நிறுத்தும் மூன்றாவது நாடு இந்தியா – பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து .
இந்தியாவில் முதல் தனியார் தயாரிப்பு விண்வெளி ராக்கெட் வெற்றிகரமாக அதன் சுற்றுப்பாதையில், நிலை நிறுத்தப்பட்ட பெருமை உலக நாடுகளில் மூன்றாவது இடத்தை இந்தியா பிடித்துள்ளது என பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். மேலும், அவர் இந்த தனியார் தயாரிப்பு ராக்கெட் விக்ரம் 1 ,தனது இறுதி நிலையை வெற்றிகரமாக நிறைவு செய்துள்ளது. மேலும், அது 450 கிலோமீட்டர் உயரத்தில் உள்ள பூமி சுற்றுவட்ட பாதையில் வெற்றிகரமாக நிலை நிறுத்தப்பட்டுள்ளது . இதனால், உலக நாடுகளுக்கு இணையாக […]


















