Sunday, July 05, 2026
ட்ரெண்டிங்

ஓம் நமச்சிவாய!!!


ட்ரெண்டிங்

மக்களுக்காக ஆளுநர் செயல்படக் கூடாது என்று மக்களாட்சியில் சட்டமா? இயற்றப்பட்டுள்ளது? – கதறுகின்ற போலி அரசியல்வாதிகள்.

தமிழ்நாட்டில் மக்கள் பிரச்சனைகள் ஒவ்வொரு நாளும் தீர்க்க முடியாமல் தான் வேதனைப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள். இவர்கள் மக்களாட்சி என்று வாயிலை பேசி விட்டுப் போவார்கள். அதை கூலிக்கு மாரடைக்கிற கூட்டம் எழுதிவிட்டு போவார்கள். இங்கே யார் செயல்படுவது ?ஒருவனுடைய வலியை யார் தீர்ப்பது? உதாரணத்திற்கு ஒன்று சொல்கிறேன் . இந்த வன்னிய அரசுக்கும், வேல் முருகனுக்கும், எங்களுடைய பத்திரிக்கை பிரச்சனை நீண்ட கால பிரச்சனை .இதைப் பற்றி வேல்முருகன் எம்எல்ஏவாக இருக்கும் போதோ அல்லது இந்த வன்னியரசு தற்போது […]

திருமாவளவனுக்கு துணை முதல்வர் பதவிக்கு விசிக தீர்மானமா?

தமிழ்நாட்டில்! மருத்துவம் ,கல்வி தனியார் மயத்தால்! இன்று ஏழை எளிய நடுத்தர மக்களின் வாழ்க்கை போராட்டமும், அதற்கு பின்னால் இருக்கும் கார்ப்பரேட் வியாபார ரகசியம் என்ன? முதல்வர் ஜோசப் விஜய் இதற்கு முற்றுப்புள்ளி வைப்பாரா?

சாலை விபத்தில் ஒரு மணி நேரத்தில் நடக்கும் விபத்து இந்தியாவில் 20 பேர் உயிரிழப்பா? அதிர்ச்சி தகவல்.

தவெக ஆட்சியில்! குதிரை பேரம் நடப்பதாக எதிர்க்கட்சிகள்! கவர்னரிடம் புகார்.

திமுகவின் ஊழலுக்கும், ஊழல் செய்த அமைச்சர்களுக்கும் ,சட்டத்தின்படி தண்டனை வழங்க! முதல்வர் ஜோசப் விஜய் எடுக்கும் நடவடிக்கை ஸ்டாலினுக்கு அதிர்ச்சி!

செய்திகள்

உலகம்

50 ஆண்டு கால திராவிட கட்சிகளின் ஆட்சியில்! தனிநபர் முன்னேற்றம், வளர்ச்சி ,சொத்து குவிப்பு ,ஊழல்! இதற்கு மாற்றான ஒரு சக்தியாக தமிழக வெற்றி கழகம் இருக்குமா? தமிழக மக்கள் எதிர்பார்ப்பு.

தமிழகத்தில் 50 ஆண்டுகால திராவிட அரசியல் தனி நபர் அரசியல் கட்சியினரின் முன்னேற்றமும் அவர்களுடைய சொத்து குவிப்பும் ஊழலும் தான் இருந்ததே தவிர ,மக்களின் முன்னேற்றம் இல்லை. இதற்கு மாற்று சக்தியாக தமிழக வெற்றி கழகம் இருக்க வேண்டும் என்பதுதான் தமிழக மக்களின் எதிர்பார்ப்பு. இதை தான் தமிழக மக்கள் எதிர்பார்க்கும் முக்கிய அரசியல்! மேலும்,தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் ஜோசப் விஜய், மக்கள் எதிர்பார்க்கும் அரசியலை கொண்டு வருவது தான், இவருடைய நீண்டகால அரசியல் பயணத்தின் […]

உலகில் வெப்பநிலை உயர்வுக்கு ஒவ்வொரு நாடும் எதனால்? அது உயர்ந்துள்ளது? அதற்கான காரணங்களை ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்க வில்லையா?

MAKKAL ADHIKARAM MEDIA – e -Book june 2026 .

கலைமகள் தந்த பிள்ளைகளை, ஒருவரை விட்டு, ஒருவர் பிரிய கூடாது என்று! அவளே அழைத்து விட்டாலா?

செந்தில் பாலாஜியின் விளக்க அறிக்கை என்ன என்றால்! திமுகவின் சாதனைகள்! தவெகவின் வெள்ளை அறிக்கை – ஊழலை நியாயப்படுத்தும் ஊழல்வாதிகள் .

தமிழ்நாட்டில் எந்த ஒரு அரசியல் கட்சியும், கார்ப்பரேட்டுக்கு கொடுக்கின்ற முக்கியத்துவத்தை சாமானிய மக்களின், சமூக நலனுக்கு ஏன்? கொடுப் பதில்லை?

அரசியல்

மக்களுக்காக ஆளுநர் செயல்படக் கூடாது என்று மக்களாட்சியில் சட்டமா? இயற்றப்பட்டுள்ளது? – கதறுகின்ற போலி அரசியல்வாதிகள்.

தமிழ்நாட்டில் மக்கள் பிரச்சனைகள் ஒவ்வொரு நாளும் தீர்க்க முடியாமல் தான் வேதனைப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள். இவர்கள் மக்களாட்சி என்று வாயிலை பேசி விட்டுப் போவார்கள். அதை கூலிக்கு மாரடைக்கிற கூட்டம் எழுதிவிட்டு போவார்கள். இங்கே யார் செயல்படுவது ?ஒருவனுடைய வலியை யார் தீர்ப்பது? உதாரணத்திற்கு ஒன்று சொல்கிறேன் . இந்த வன்னிய அரசுக்கும், வேல் முருகனுக்கும், எங்களுடைய பத்திரிக்கை பிரச்சனை நீண்ட கால பிரச்சனை .இதைப் பற்றி வேல்முருகன் எம்எல்ஏவாக இருக்கும் போதோ அல்லது இந்த வன்னியரசு தற்போது […]

திருமாவளவனுக்கு துணை முதல்வர் பதவிக்கு விசிக தீர்மானமா?

தமிழ்நாட்டில்! மருத்துவம் ,கல்வி தனியார் மயத்தால்! இன்று ஏழை எளிய நடுத்தர மக்களின் வாழ்க்கை போராட்டமும், அதற்கு பின்னால் இருக்கும் கார்ப்பரேட் வியாபார ரகசியம் என்ன? முதல்வர் ஜோசப் விஜய் இதற்கு முற்றுப்புள்ளி வைப்பாரா?

சாலை விபத்தில் ஒரு மணி நேரத்தில் நடக்கும் விபத்து இந்தியாவில் 20 பேர் உயிரிழப்பா? அதிர்ச்சி தகவல்.

தவெக ஆட்சியில்! குதிரை பேரம் நடப்பதாக எதிர்க்கட்சிகள்! கவர்னரிடம் புகார்.

திமுகவின் ஊழலுக்கும், ஊழல் செய்த அமைச்சர்களுக்கும் ,சட்டத்தின்படி தண்டனை வழங்க! முதல்வர் ஜோசப் விஜய் எடுக்கும் நடவடிக்கை ஸ்டாலினுக்கு அதிர்ச்சி!

ஆன்மீகம்

தமிழ்நாட்டில்! மருத்துவம் ,கல்வி தனியார் மயத்தால்! இன்று ஏழை எளிய நடுத்தர மக்களின் வாழ்க்கை போராட்டமும், அதற்கு பின்னால் இருக்கும் கார்ப்பரேட் வியாபார ரகசியம் என்ன? முதல்வர் ஜோசப் விஜய் இதற்கு முற்றுப்புள்ளி வைப்பாரா?

நாட்டில் இன்று கல்வி மருத்துவம் தனியார் மயமாக்கியதால் ஏழை எளிய நடுத்தர மக்கள் சம்பாதிக்கின்ற வருமானத்தின் 75% விழுக்காடு அதற்கு தான் போய் விடுகிறது கடந்த 50 ஆண்டுகால திராவிட அரசியல் கட்சிகள் ,அதாவது திமுகவும் ,அதிமுகவும் மாறி, மாறி தமிழ்நாட்டை ஆட்சி செய்தது. ஆட்சியாளர்கள் 90% பேர் என்று கல்வித் தந்தையாகி விட்டார்கள் .அவர்களில் 50 விழுக்காடு மருத்துவமனைகளில் முதலீடு செய்து மருத்துவத்திற்கும் ,முதலாளி ஆகிவிட்டார்கள். இவர்களெல்லாம் எப்படி ஆனார்கள்? என்பது மக்கள் இன்னும் அரசியலை […]

திமுகவின் ஊழலுக்கும், ஊழல் செய்த அமைச்சர்களுக்கும் ,சட்டத்தின்படி தண்டனை வழங்க! முதல்வர் ஜோசப் விஜய் எடுக்கும் நடவடிக்கை ஸ்டாலினுக்கு அதிர்ச்சி!

கடந்த ஐந்து ஆண்டுகளில் திமுகவின் ஊழல் மற்றும் ஊழல் அமைச்சர்கள் செய்தது ,தமிழக மக்களால் பொறுக்க முடியாத ஒன்று. இதைப் புரிந்து கொண்ட தமிழக முதல்வர் விஜய் திமுகவினரின் ஊழல் பட்டியலை தயார் செய்ய ஐ ஏ எஸ் அதிகாரிகள் குழு அமைத்து ரகசியமாக வேலை பார்த்து வருகிறார்கள். இதில் ஒவ்வொரு அமைச்சரின் ஊழல் விவகாரங்கள் மற்றும் ஊழல் செய்த சொத்துக்கள் அதை எப்படி அரசு கஜானாவுக்கு கொண்டு வருவது? அந்த வேலை நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இது […]

ஹோட்டல் உணவு மட்டன் பிரியாணிகளில் மாட்டு இறைச்சி ! கலப்படமா? பொதுமக்கள் அதிர்ச்சி! இனி பொதுமக்கள் உஷார் .

தற்போதைய ஹோட்டல்களில் பெரிய ஹோட்டல் முதல் சிறிய ஓட்டல்கள் வரை 90% சுத்தமான உணவுப் பொருட்களைக் கொண்டு தயாரிப்பதில்லை. மேலும்,சென்னையில் உள்ள தலைமைச் செயலகத்தில் இருக்கின்ற கேண்டின்களில் கூட தரமான உணவுகள் ,சுத்தமான உணவு பொருட்கள் சுவையாக கொடுப்பதில்லை. இவர்கள்,பணத்திற்காக மட்டுமே ஹோட்டல் உணவகங்கள் நடத்துகிறார்கள். யாரும் உணவுப் பொருட்களை இலவசமாக கொடுப்பதில்லை. இருப்பினும், மக்களின் பணத்திற்கு ஏற்ப, தரமான உணவு பொருட்களை கொடுத்தால் போதும். பணமும் கொடுத்து ,இவர்கள் தயாரித்து கொடுக்கின்ற உணவுகளால், மக்களுக்கு இன்று […]

சோசியல் மீடியா

ரீசென்ட் போஸ்ட்

இந்தியா

மக்களுக்காக ஆளுநர் செயல்படக் கூடாது என்று மக்களாட்சியில் சட்டமா? இயற்றப்பட்டுள்ளது? – கதறுகின்ற போலி அரசியல்வாதிகள்.

தமிழ்நாட்டில் மக்கள் பிரச்சனைகள் ஒவ்வொரு நாளும் தீர்க்க முடியாமல் தான் வேதனைப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள். இவர்கள் மக்களாட்சி என்று வாயிலை பேசி விட்டுப் போவார்கள். அதை கூலிக்கு மாரடைக்கிற கூட்டம் எழுதிவிட்டு போவார்கள். இங்கே யார் செயல்படுவது ?ஒருவனுடைய வலியை யார் தீர்ப்பது? உதாரணத்திற்கு ஒன்று சொல்கிறேன் . இந்த வன்னிய அரசுக்கும், வேல் முருகனுக்கும், எங்களுடைய பத்திரிக்கை பிரச்சனை நீண்ட கால பிரச்சனை .இதைப் பற்றி வேல்முருகன் எம்எல்ஏவாக இருக்கும் போதோ அல்லது இந்த வன்னியரசு தற்போது […]

திருமாவளவனுக்கு துணை முதல்வர் பதவிக்கு விசிக தீர்மானமா?

தமிழ்நாட்டில்! மருத்துவம் ,கல்வி தனியார் மயத்தால்! இன்று ஏழை எளிய நடுத்தர மக்களின் வாழ்க்கை போராட்டமும், அதற்கு பின்னால் இருக்கும் கார்ப்பரேட் வியாபார ரகசியம் என்ன? முதல்வர் ஜோசப் விஜய் இதற்கு முற்றுப்புள்ளி வைப்பாரா?

சாலை விபத்தில் ஒரு மணி நேரத்தில் நடக்கும் விபத்து இந்தியாவில் 20 பேர் உயிரிழப்பா? அதிர்ச்சி தகவல்.

தவெக ஆட்சியில்! குதிரை பேரம் நடப்பதாக எதிர்க்கட்சிகள்! கவர்னரிடம் புகார்.

திமுகவின் ஊழலுக்கும், ஊழல் செய்த அமைச்சர்களுக்கும் ,சட்டத்தின்படி தண்டனை வழங்க! முதல்வர் ஜோசப் விஜய் எடுக்கும் நடவடிக்கை ஸ்டாலினுக்கு அதிர்ச்சி!

விவசாயம்

50 ஆண்டு கால திராவிட கட்சிகளின் ஆட்சியில்! தனிநபர் முன்னேற்றம், வளர்ச்சி ,சொத்து குவிப்பு ,ஊழல்! இதற்கு மாற்றான ஒரு சக்தியாக தமிழக வெற்றி கழகம் இருக்குமா? தமிழக மக்கள் எதிர்பார்ப்பு.

தமிழகத்தில் 50 ஆண்டுகால திராவிட அரசியல் தனி நபர் அரசியல் கட்சியினரின் முன்னேற்றமும் அவர்களுடைய சொத்து குவிப்பும் ஊழலும் தான் இருந்ததே தவிர ,மக்களின் முன்னேற்றம் இல்லை. இதற்கு மாற்று சக்தியாக தமிழக வெற்றி கழகம் இருக்க வேண்டும் என்பதுதான் தமிழக மக்களின் எதிர்பார்ப்பு. இதை தான் தமிழக மக்கள் எதிர்பார்க்கும் முக்கிய அரசியல்! மேலும்,தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் ஜோசப் விஜய், மக்கள் எதிர்பார்க்கும் அரசியலை கொண்டு வருவது தான், இவருடைய நீண்டகால அரசியல் பயணத்தின் […]

உலகில் வெப்பநிலை உயர்வுக்கு ஒவ்வொரு நாடும் எதனால்? அது உயர்ந்துள்ளது? அதற்கான காரணங்களை ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்க வில்லையா?

தமிழக முதலமைச்சர் விஜய் தலைமையில் இன்றும், நாளையும் ஐஏஎஸ் ,ஐபிஎஸ், IFS, அதிகாரிகள் மாநாடு .

ஊழல்வாதிகளுக்கும் ,அரசியல் கிரிமினல்களுக்கும், புகலிடம் திமுக வா? வேறு கட்சிகளுக்கு செல்லாமல், இங்கு வந்து சேருவதன் நோக்கம் என்ன? இங்குதான் இனம், இனத்தோடு சேருகிறதா?

MAKKAL ADHIKARAM MEDIA – e -Book june 2026 .

திமுக ஆட்சியில்! நல்லவர்கள் வாழ முடியுமா? – கொடியவர்கள் கொடி கட்டி பறந்தார்கள் .

விளையாட்டு

Is it an alliance of political parties in the country for their own gains and not for the people and policies? Are they fake politics like the acting of film and comedy actors? – In the eyes of the people…..!

November 30, 2025 • Makkal Adhikaram No political party has an alliance for the people. For the sake of principle, no one forms an alliance. The policy and the alliance have become alliances for the selfish gains of the political parties. Sengottaiyan has switched over from the AIADMK to the Tamil Nadu Vetri Kazhagam. Though that […]

அதிமுக ஆட்சிக்கு வந்தால் !அவர்கள் பெயரில் திட்டங்கள்! திமுக வந்தால் அவர்கள் பெயரில் திட்டங்கள்! இந்த வழக்கை உயர் நீதிமன்றம், உச்ச நீதிமன்றம் விசாரித்த போது , ஏன் பொதுவான தீர்ப்பு வழங்க வில்லை ? – பொதுமக்கள்.

நாட்டில் அகமதாபாத் விமான விபத்து நாட்டு மக்களுக்கு பெரும் அதிர்ச்சி.விமானத்தில் பயணித்த 242 பேரும்

இளமையின் வேகம்! அறிவை அலட்சியம் செய்யும்.இது ஒரு புறம் என்றால்,அரசாங்கம் இந்த கூட்டத்திற்கு செயல்திட்டம் வகுக்காமல் நடத்தியது தான் ,பெங்களூரு கிரிக்கெட் ஸ்டேடியத்தில் நடந்த உயிரிழப்பு.

மத்திய மாநில அரசின் செய்தித்துறை சமூக நலன் பத்திரிகைகள் இணையதளத்தின் பார்வையாளர்களை ஏன் சர்குலேஷனில் கொண்டு வரக்கூடாது? – தமிழ்நாடு சமூக நலன் பத்திரிகையாளர்கள் கூட்டமைப்பு.

நாட்டில் வக்ஃபு வாரிய சட்டத்தை எதிர்த்து போராட திமுக, தவெக வின் முடிவு ஒட்டுமொத்த இந்துக்களுக்கும்,கிறிஸ்துவர்களுக்கும் எதிரான ஒரு போராட்ட முடிவா ?

பயணங்கள்

சாலை விபத்தில் ஒரு மணி நேரத்தில் நடக்கும் விபத்து இந்தியாவில் 20 பேர் உயிரிழப்பா? அதிர்ச்சி தகவல்.

இந்தியாவில் சாலை விபத்துகளில் உயிரிழப்போர் எண்ணிக்கை ஒரு மணி நேரத்துக்கு 20 பேர் என்ன புள்ளி விவரங்கள் தெரிவிக்கிறது. இது சாதாரண விஷயம் அல்ல, மேலும் , சாலைகளில் விபத்து ஏற்பட்ட போது, அதைப் பார்க்க நெஞ்சம் பதைக்கிறது. ஒவ்வொரு உயிரும் சாலை விபத்துகளில், மரண அவஸ்தைகளை பார்க்கும் போது, பார்ப்பவர்கள் என்ன செய்வது? தெரியாமல், வேதனைப் படுகிறார்கள். தவிர, எப்படி காப்பாற்றுவது? அதுதான் அந்த நேரத்தில் பக்கத்தில் இருப்பவர்கள் செய்ய வேண்டிய மிகப்பெரிய உதவி! ஆபத்துக் […]

ஹோட்டல் உணவு மட்டன் பிரியாணிகளில் மாட்டு இறைச்சி ! கலப்படமா? பொதுமக்கள் அதிர்ச்சி! இனி பொதுமக்கள் உஷார் .

தற்போதைய ஹோட்டல்களில் பெரிய ஹோட்டல் முதல் சிறிய ஓட்டல்கள் வரை 90% சுத்தமான உணவுப் பொருட்களைக் கொண்டு தயாரிப்பதில்லை. மேலும்,சென்னையில் உள்ள தலைமைச் செயலகத்தில் இருக்கின்ற கேண்டின்களில் கூட தரமான உணவுகள் ,சுத்தமான உணவு பொருட்கள் சுவையாக கொடுப்பதில்லை. இவர்கள்,பணத்திற்காக மட்டுமே ஹோட்டல் உணவகங்கள் நடத்துகிறார்கள். யாரும் உணவுப் பொருட்களை இலவசமாக கொடுப்பதில்லை. இருப்பினும், மக்களின் பணத்திற்கு ஏற்ப, தரமான உணவு பொருட்களை கொடுத்தால் போதும். பணமும் கொடுத்து ,இவர்கள் தயாரித்து கொடுக்கின்ற உணவுகளால், மக்களுக்கு இன்று […]

தமிழ்நாடு

மக்களுக்காக ஆளுநர் செயல்படக் கூடாது என்று மக்களாட்சியில் சட்டமா? இயற்றப்பட்டுள்ளது? – கதறுகின்ற போலி அரசியல்வாதிகள்.

தமிழ்நாட்டில் மக்கள் பிரச்சனைகள் ஒவ்வொரு நாளும் தீர்க்க முடியாமல் தான் வேதனைப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள். இவர்கள் மக்களாட்சி என்று வாயிலை பேசி விட்டுப் போவார்கள். அதை கூலிக்கு மாரடைக்கிற கூட்டம் எழுதிவிட்டு போவார்கள். இங்கே யார் செயல்படுவது ?ஒருவனுடைய வலியை யார் தீர்ப்பது? உதாரணத்திற்கு ஒன்று சொல்கிறேன் . இந்த வன்னிய அரசுக்கும், வேல் முருகனுக்கும், எங்களுடைய பத்திரிக்கை பிரச்சனை நீண்ட கால பிரச்சனை .இதைப் பற்றி வேல்முருகன் எம்எல்ஏவாக இருக்கும் போதோ அல்லது இந்த வன்னியரசு தற்போது […]

திருமாவளவனுக்கு துணை முதல்வர் பதவிக்கு விசிக தீர்மானமா?

திருச்சியில் நடந்த விசிக கூட்டத்தில் திருமாவளவனுக்கு துணை மதல்வர் பதவி கொடுக்க வேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. இவர்கள் கட்சியினர் தீர்மானம் நிறைவேற்றி விட்டால், அங்கே கொடுக்க வேண்டும் என்ற சட்டமா? மேலும், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மூலம் தேர்வு செய்யப்பட்ட இரண்டு எம்எல்ஏக்களுக்கு தமிழக வெற்றி கழகத்தின் ஆட்சியில் !ஜோசப் விஜய் ஒரு அமைச்சர் பதவி கொடுத்ததே பெரிய விஷயம். அப்படி இருக்கும்போது ,நான்கு எம்எல்ஏக்கள் வைத்துள்ள காங்கிரஸ் கேட்காதா? மேலும், இந்த ஒரு அமைச்சர் […]

தமிழ்நாட்டில்! மருத்துவம் ,கல்வி தனியார் மயத்தால்! இன்று ஏழை எளிய நடுத்தர மக்களின் வாழ்க்கை போராட்டமும், அதற்கு பின்னால் இருக்கும் கார்ப்பரேட் வியாபார ரகசியம் என்ன? முதல்வர் ஜோசப் விஜய் இதற்கு முற்றுப்புள்ளி வைப்பாரா?

சாலை விபத்தில் ஒரு மணி நேரத்தில் நடக்கும் விபத்து இந்தியாவில் 20 பேர் உயிரிழப்பா? அதிர்ச்சி தகவல்.

தவெக ஆட்சியில்! குதிரை பேரம் நடப்பதாக எதிர்க்கட்சிகள்! கவர்னரிடம் புகார்.

திமுகவின் ஊழலுக்கும், ஊழல் செய்த அமைச்சர்களுக்கும் ,சட்டத்தின்படி தண்டனை வழங்க! முதல்வர் ஜோசப் விஜய் எடுக்கும் நடவடிக்கை ஸ்டாலினுக்கு அதிர்ச்சி!

வர்தகம்

மக்களுக்காக ஆளுநர் செயல்படக் கூடாது என்று மக்களாட்சியில் சட்டமா? இயற்றப்பட்டுள்ளது? – கதறுகின்ற போலி அரசியல்வாதிகள்.

தமிழ்நாட்டில் மக்கள் பிரச்சனைகள் ஒவ்வொரு நாளும் தீர்க்க முடியாமல் தான் வேதனைப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள். இவர்கள் மக்களாட்சி என்று வாயிலை பேசி விட்டுப் போவார்கள். அதை கூலிக்கு மாரடைக்கிற கூட்டம் எழுதிவிட்டு போவார்கள். இங்கே யார் செயல்படுவது ?ஒருவனுடைய வலியை யார் தீர்ப்பது? உதாரணத்திற்கு ஒன்று சொல்கிறேன் . இந்த வன்னிய அரசுக்கும், வேல் முருகனுக்கும், எங்களுடைய பத்திரிக்கை பிரச்சனை நீண்ட கால பிரச்சனை .இதைப் பற்றி வேல்முருகன் எம்எல்ஏவாக இருக்கும் போதோ அல்லது இந்த வன்னியரசு தற்போது […]

தமிழ்நாட்டில்! மருத்துவம் ,கல்வி தனியார் மயத்தால்! இன்று ஏழை எளிய நடுத்தர மக்களின் வாழ்க்கை போராட்டமும், அதற்கு பின்னால் இருக்கும் கார்ப்பரேட் வியாபார ரகசியம் என்ன? முதல்வர் ஜோசப் விஜய் இதற்கு முற்றுப்புள்ளி வைப்பாரா?

சாலை விபத்தில் ஒரு மணி நேரத்தில் நடக்கும் விபத்து இந்தியாவில் 20 பேர் உயிரிழப்பா? அதிர்ச்சி தகவல்.

தவெக ஆட்சியில்! குதிரை பேரம் நடப்பதாக எதிர்க்கட்சிகள்! கவர்னரிடம் புகார்.

தமிழக முதல்வர் விஜய் திமுகவின் அமைச்சர்கள் மீது கை வைத்தால்! தமிழக வெற்றி கழகத்தினருக்குள், குழப்பத்தை ஏற்படுத்த முயற்சிகள் நடக்கிறதா ?

ஹோட்டல் உணவு மட்டன் பிரியாணிகளில் மாட்டு இறைச்சி ! கலப்படமா? பொதுமக்கள் அதிர்ச்சி! இனி பொதுமக்கள் உஷார் .

சினிமா

50 ஆண்டு கால திராவிட கட்சிகளின் ஆட்சியில்! தனிநபர் முன்னேற்றம், வளர்ச்சி ,சொத்து குவிப்பு ,ஊழல்! இதற்கு மாற்றான ஒரு சக்தியாக தமிழக வெற்றி கழகம் இருக்குமா? தமிழக மக்கள் எதிர்பார்ப்பு.

தமிழகத்தில் 50 ஆண்டுகால திராவிட அரசியல் தனி நபர் அரசியல் கட்சியினரின் முன்னேற்றமும் அவர்களுடைய சொத்து குவிப்பும் ஊழலும் தான் இருந்ததே தவிர ,மக்களின் முன்னேற்றம் இல்லை. இதற்கு மாற்று சக்தியாக தமிழக வெற்றி கழகம் இருக்க வேண்டும் என்பதுதான் தமிழக மக்களின் எதிர்பார்ப்பு. இதை தான் தமிழக மக்கள் எதிர்பார்க்கும் முக்கிய அரசியல்! மேலும்,தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் ஜோசப் விஜய், மக்கள் எதிர்பார்க்கும் அரசியலை கொண்டு வருவது தான், இவருடைய நீண்டகால அரசியல் பயணத்தின் […]

தமிழ்நாட்டில் இருக்கிற ஏழு கோடியில் ஒருவர் ராகவா லாரன்ஸ் ! அதாவது கோடியில் ஒருவரா?

எத்தனையோ பேர் சினிமாவில் நடிகர்களாக இருக்கிறார்கள். நடிக்கிறார்கள் ,பணம் சம்பாதிக்கிறார்கள் ,சந்தோஷமாக வாழ்க்கையை கழிக்கிறார்கள். ஆனால், மக்களுக்காக ஒரு சேவையை மனப்பூர்வமாக செய்யக்கூடிய ஒரு நபர் ராகவா லாரன்ஸ் . இவர் ஜாதி, மதம் ,கடந்து சேவை செய்பவர். இவர் எல்லாம் அரசியலுக்கு வந்தால், அந்த தொகுதி மக்களே மிகவும் கொடுத்து வைத்தவர்கள் என்று தான் நானே மக்கள் அதிகாரத்தில் எழுதி இருந்தேன். ஏனென்றால், அரசியலில் கொள்ளை அடித்த குடும்பங்கள் கூட ,ஒரு ரூபாய் பிச்சைக்காரனுக்கு கூட […]

மக்கள் அதிகாரம் மீடியா டாட் காம் பொதுமக்களின் நலனுக்காக வெளிவரும் ஒரே பத்திரிகை மற்றும் இணையதளம் – makkaladikarammedia.com.

மக்கள் நலனுக்காகவும், அரசியல் மாற்றங்களை ஏற்படுத்தி அதன் பயன்கள் மக்களுக்கு சென்றடையவும் ,நல்ல கருத்துக்கள் ,உண்மைகள், தெரிந்து கொள்ள, மக்கள் அதிகாரம் பத்திரிகை மற்றும் இணையதளம் மக்கள் நலனுக்காகவும், மக்களின் குரலாகவும் இருக்கும்.

தவிர, தமிழ்நாட்டின் போலி அரசியல்வாதிகளையும், போலியான அரசியல் கலாச்சாரங்களையும் உடைத்து எறிவதற்காக ஆரம்பிக்கப்பட்ட இணையதளம் தான் மக்கள் அதிகாரம் மீடியா டாட் காம். இது தேச நலனுக்கு துணையாகவும், தேச விரோத சக்திகளுக்கு எதிராகவும், நடுநிலையான பத்திரிகையாகவும், இணையதளமாகவும். செய்திகள் வெளிவந்து கொண்டிருக்கிறது என்பது வாசகர்களுக்கு புரிந்த உண்மை. makkaladikarammedia.com.

மேலும், இதில் இந்து கலாச்சாரத்தை பின்பற்றி, சமூக நன்மைக்காக ஆன்மீகத்தின் நல்ல கருத்துக்கள், தெய்வத்தின் புனிதம், கோயில்களின் புனிதம், அதன் வரலாறுகள் ,அதன் உண்மை தன்மை மற்றும் தெய்வத்தினுடைய அருள் பெறுவது எப்படி ?இறைவனை எப்படி அணுகுவது?

இறை நம்பிக்கையாளர்கள் எப்படி தொழும் முறைகள்? சில உண்மையான ஆன்மீக சாமியார்களின் கருத்துக்கள் என்ன? போலி சாமியார்களின் நிலை என்ன? இதைப் பற்றி எல்லாம் மக்களுக்கு எடுத்துச் சொல்ல இந்த மக்கள் அதிகாரம் மீடியா டாட் காம்( makkaladikarammedia.com. )உங்களுக்கு உறு துணையாக இருக்கும். இதை நல்ல முறையில் ஒரு வழிகாட்டியாக இந்த இணையதளத்தின் பார்வையாளர்களாக உங்களை இணைத்துக் கொள்ளுங்கள்.

அது மட்டுமல்ல, இறைவனின் அருளால் வெளிவரும் எமது மக்கள் அதிகாரம் பத்திரிகை ஒரு தனித்துவம் மிக்க பத்திரிகை, என்பதை தொடர்ந்து வெளியிடும் எமது செய்திகளில் இருந்தும், கருத்துக்களில் இருந்தும், வாசகர்களுக்கும், பத்திரிகை உலகத்திற்கும் தெரிந்த ஒன்று.

மேலும், எமது இணையதளத்தில் பார்வையாளராக உங்களை இணைத்துக் கொள்ள, உங்களுடைய இமெயில் முகவரி அல்லது உங்களுடைய மொபைல் போன் நம்பர் ,அதில் பதிவு செய்து உள்ளே வந்து விட்டால் ,மக்கள் அதிகாரம் மீடியா டாட் காம் இல் வெளியிடுகின்ற அத்தனை செய்திகளும் உங்கள் போனுக்கு வந்துவிடும். அல்லது உங்கள் இமெயில் முகவரிக்கு வந்துவிடும்.

இது தவிர, தொழிலதிபர்கள், வியாபாரிகள், சினிமா முதலீட்டாளர்கள் போன்ற எந்த ஒரு தொழில் நிறுவனமாக இருந்தாலும், அல்லது வியாபாரமாக இருந்தாலும், எமது மக்கள் அதிகாரம் மீடியா டாட் காம் மற்றும் மக்கள் அதிகாரம் டாட் பேஜ் (makkaladikaram media.com & makkaladikaram.page ) என்ற இணையதள முகவரியில் விளம்பரம் செய்து, உங்கள் தொழிலையும், வியாபாரத்தையும் மக்களிடம் எளிதில் கொண்டு சென்று, வளர்ச்சி பெற்றிட அன்புடன் ஆதரவு தர கேட்டுக்கொள்கிறோம்.

மேலும், குலதெய்வம் முனீஸ்வரரின் அருள் ஆசியோடும், வள்ளி தெய்வானை முருகப்பெருமானின் அருளாசியோடும், சிவபெருமானின் அருள் ஆசியோடும், எனது குரு ஆன்மீக சித்தர் ரகோத்தமன் சுவாமிகள் அருளாசியோடும், எனது தாய் தந்தையரின் அருள் ஆசியோடும்,இனிதே துவங்குகிறது. மக்கள் அதிகாரம் மீடியா டாட் காம் – makkaladikarammedia.com.

இப்படிக்கு

நிர்வாகி.