Thursday, March 19, 2026
ட்ரெண்டிங்

ஓம் நமச்சிவாய!!!


ட்ரெண்டிங்

திமுக ஆட்சியில் பெண்களின் பாதுகாப்பு கேள்விக்குறியாகி உள்ளதா? சமூக வலைதளங்களில் சமூக ஆர்வலர்கள்.

திமுக ஆட்சியில் கடந்த ஐந்தாண்டுகளில் பள்ளி மாணவிகள் முதல் கல்லூரி மாணவிகள் வரை எவ்வளவு பேர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டுள்ளார்கள்? தவிர, எவ்வளவு கற்பழிப்பு நடந்துள்ளது? இது பற்றி சமூக ஆர்வலர்கள் தங்களுடைய கருத்தை சமூக வலைதளங்களில் பேசி வருகிறார்கள். இன்னொரு முறை திமுக ஆட்சிக்கு வந்தால், பெண்களின் பாதுகாப்பு மிகப்பெரிய கேள்விக்குறி ஆகிவிடும் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை. மேலும், வயதானவர்கள் கூட கற்பழிக்கப்பட்டு இருக்கிறார்கள். பொதுமக்கள் இந்த ஆட்சியைப் பற்றி அவர்களுடைய உள்ளக் குமுறலை […]

தமிழகம் முழுதும் ஆட்சியாளர்கள் முதல்! அதிகாரிகள் வரை, திமுகவிற்கு ஆதரவானவர்களை தேர்தல் ஆணையம் மாற்றம் செய்யுமா? – எதிர்க்கட்சிகள் மற்றும் சமூக ஆர்வலர்கள்.

விஜயின் அரசியல் பேச்சு! மதச்சார்பின்மை கொள்கைக்கு அர்த்தம் என்ன? இந்துக்கள் வாக்களிப்பதை சிந்திப்பார்களா?

எம்ஜிஆர் என்ற மாமனிதர் நடிகராகவும், அரசியல்வாதியாகவும், எப்படி இருக்க வேண்டும் என்று வாழ்ந்து காட்டியவர் – எல்லோரும் எம்ஜிஆர் ஆகிவிட முடியுமா?

தேர்தல் அறிவிக்கப்பட்ட தேர்தல் விதிமுறைகள் அமலுக்கு வந்து விடுகின்றன. திமுக எம்எல்ஏ பட்டா வழங்குவதை மாவட்ட ஆட்சியர் பிரதாப் ஏன்? தடுக்க வில்லை? உடனடியாக மாற்றப் படுவாரா?

விஜய் NDA கூட்டணிக்கு ஒருவரா? வரமாட்டாரா ?என்ற இழுபறிக்கு காரணம் என்ன ?

செய்திகள்

உலகம்

இஸ்லாமிய நாடுகளில் நடக்கும் போரால்,உலக அளவில் பெட்ரோல், டீசல் விலை உயர்வு ,கேஸ் விலை உயர்வு, தட்டுப்பாடு வர வாய்ப்புள்ளதா ?

ஈரான், இஸ்ரேல், அமெரிக்கா போர் தொடர்வதால், பல எண்ணெய் கிணறுகள் மீது , ஏவுகணைகளை வீசி ஈரான் தாக்கியுள்ளது.இதனால், உலக அளவில் கச்சா எண்ணெய் தட்டுப்பாடு வர வாய்ப்புள்ளது. மேலும் இதன் காரணமாக, பெட்ரோல், டீசல், விலை உயர்வும், கேஸ் விலை உயர்வும், ஏற்பட வாய்ப்பு உள்ளது. தவிர,இந்தியாவில் 60% வெளிநாடுகளில் இருந்து தான் கச்சா எண்ணெய் இறக்குமதி செய்யப்படுகிறது. இது, இந்தப் போரால், அங்கு கச்சா எண்ணெய் உற்பத்தி பாதிப்பு ஏற்பட்டுள்ளது. மேலும், அங்கிருந்து கொண்டு […]

ஈரான், இஸ்ரேல், அமெரிக்கா போர் ,பத்து நாட்களுக்கு மேலாக தொடர்கிறது. இந்தப் போர் ஏன் ஏற்பட்டது? – அரசியலும் ஆன்மீகமும் .

தமிழக தேர்தல் அறிக்கையில்! சமூக நலன் பத்திரிகைகளுக்கு சலுகை, விளம்பரங்களும், நாட்டின் பொது சொத்துக்களை பாதுகாக்கும், திட்டத்தையும் கொண்டு வர NDA கூட்டணிக்கு தமிழ்நாடு சமூக நலன் பத்திரிகைகளின் ,கூட்டமைப்பு கோரிக்கை .

இந்தியா ,ஏழை நாடு கிடையாது. ஊழல்வாதிகளால் !ஏழை நாடாக ஆக்கப்பட்ட நாடு – வீக்கிலீக்ஸ் ஆங்கில பத்திரிக்கை வெளியிட்டுள்ள ஊழல் பட்டியல் .

ஈரானில் அயதுல்லா காமெனி கொல்லப்பட்டதற்கு வக்காலத்து வாங்கும், சில முஸ்லிம் மத அமைப்புகளுக்கு ஈரான் மக்களின் உண்மை நிலை புரியுமா ?

மனசாட்சியுடன் வாழக்கூடிய முஸ்லிம் மக்கள்! ஈரானை ஆதரிக்கவில்லை. ஆனால், தீவிரவாதத்தை ஆதரிக்கக் கூடியவர்கள், அவர்களுக்கு ஆதரவாக பேசுகிறார்கள். ஏன் ?

அரசியல்

திமுக ஆட்சியில் பெண்களின் பாதுகாப்பு கேள்விக்குறியாகி உள்ளதா? சமூக வலைதளங்களில் சமூக ஆர்வலர்கள்.

திமுக ஆட்சியில் கடந்த ஐந்தாண்டுகளில் பள்ளி மாணவிகள் முதல் கல்லூரி மாணவிகள் வரை எவ்வளவு பேர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டுள்ளார்கள்? தவிர, எவ்வளவு கற்பழிப்பு நடந்துள்ளது? இது பற்றி சமூக ஆர்வலர்கள் தங்களுடைய கருத்தை சமூக வலைதளங்களில் பேசி வருகிறார்கள். இன்னொரு முறை திமுக ஆட்சிக்கு வந்தால், பெண்களின் பாதுகாப்பு மிகப்பெரிய கேள்விக்குறி ஆகிவிடும் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை. மேலும், வயதானவர்கள் கூட கற்பழிக்கப்பட்டு இருக்கிறார்கள். பொதுமக்கள் இந்த ஆட்சியைப் பற்றி அவர்களுடைய உள்ளக் குமுறலை […]

தமிழகம் முழுதும் ஆட்சியாளர்கள் முதல்! அதிகாரிகள் வரை, திமுகவிற்கு ஆதரவானவர்களை தேர்தல் ஆணையம் மாற்றம் செய்யுமா? – எதிர்க்கட்சிகள் மற்றும் சமூக ஆர்வலர்கள்.

விஜயின் அரசியல் பேச்சு! மதச்சார்பின்மை கொள்கைக்கு அர்த்தம் என்ன? இந்துக்கள் வாக்களிப்பதை சிந்திப்பார்களா?

எம்ஜிஆர் என்ற மாமனிதர் நடிகராகவும், அரசியல்வாதியாகவும், எப்படி இருக்க வேண்டும் என்று வாழ்ந்து காட்டியவர் – எல்லோரும் எம்ஜிஆர் ஆகிவிட முடியுமா?

தேர்தல் அறிவிக்கப்பட்ட தேர்தல் விதிமுறைகள் அமலுக்கு வந்து விடுகின்றன. திமுக எம்எல்ஏ பட்டா வழங்குவதை மாவட்ட ஆட்சியர் பிரதாப் ஏன்? தடுக்க வில்லை? உடனடியாக மாற்றப் படுவாரா?

விஜய் NDA கூட்டணிக்கு ஒருவரா? வரமாட்டாரா ?என்ற இழுபறிக்கு காரணம் என்ன ?

ஆன்மீகம்

தமிழகம் முழுதும் ஆட்சியாளர்கள் முதல்! அதிகாரிகள் வரை, திமுகவிற்கு ஆதரவானவர்களை தேர்தல் ஆணையம் மாற்றம் செய்யுமா? – எதிர்க்கட்சிகள் மற்றும் சமூக ஆர்வலர்கள்.

தேர்தல் ஆணையம் நேர்மையான முறையில் ஜனநாயக முறைப்படி தேர்தல் நடத்த வேண்டும் என்றால், ஒவ்வொரு மாவட்டத்திலும், திமுகவுக்கு ஆதரவான அதிகாரிகளை களை எடுத்து தான் ஆக வேண்டும். ஏனென்றால், இவர்கள் திமுக கட்சியினருடனும், எம்எல்ஏ ,மந்திரிகளுடனும், நெருக்கமான உறவுகளை வைத்திருக்கிறார்கள். இதனால் ஓட்டுக்கு பணம் கொடுத்தாலும், இலவச பொருட்கள் கொடுத்தாலும், அல்லது ஆம்புலன்சில் பணத்தை கொண்டு சென்றாலும், ஏன்? அரசு வாகனத்தில் கொண்டு சென்றால் கூட, ஆச்சரியப்படுவதற்கு இல்லை. அதனால், தேர்தல் ஆணையம் ஒவ்வொரு மாவட்டத்திலும் ,உள்ள […]

விஜயின் அரசியல் பேச்சு! மதச்சார்பின்மை கொள்கைக்கு அர்த்தம் என்ன? இந்துக்கள் வாக்களிப்பதை சிந்திப்பார்களா?

விஜய் இஸ்லாமிய மக்களிடம் ஓட்டுக்காக மதச்சார்பின்மை பேசியதே தவறு.மேலும்,இஸ்லாமிய மக்களிடம் மதம் இல்லையா? அவர்கள் அனைவரும் மதச்சார்பின்மையை கடைப்பிடித்து வாழ்கிறார்களா? தவிர, மதச்சார்பின்மைக்கு அர்த்தம் என்ன? இந்துக்களை வேர் அறுப்பதா? அல்லது அழிப்பதா? அல்லது இந்து விரோதிகளா? இதை தான் காங்கிரஸ், திமுக ,கூட்டணி கட்சிகள் பேசி வரும் மதச்சார்பின்மை கொள்கை.இது எல்லோரும் சேர்ந்து, இந்துக்களுக்கு எதிராக நீங்கள் போடுகின்ற மறைமுக சட்டமா? மேலும்,முதலில் மதச்சார்பின்மைக்கு அர்த்தம் சொல்லுங்கள். பிறகு மதச்சார்பின்மையை பற்றி பேசுங்கள். யார் மதச்சார்பின்மையாக […]

ஆந்திராவின் துணை முதல்வர் பவன் கல்யாண் இந்தியா மதச்சார்பற்ற நாடு என்றால்! இந்து கோயில்கள் மட்டும் அறநிலையத்துறை கட்டுப்பாட்டில்! ஆனால், மசூதியும், சர்ச்சும் ஏன்? அறநிலையத் துறை கட்டுப்பாட்டில் இல்லை ? – மதச்சார்பற்ற நாடு என்பது தவறானதா?

ஆந்திராவின் துணை முதல்வர் பவன் கல்யாண் பொதுக் கூட்டத்தில் பேசும்போது, இந்த கேள்வியை மக்களிடமே கேட்டுள்ளார். இது சரியான கேள்விதான். இதனால் வரை காங்கிரஸ், திமுக போன்ற அரசியல் கட்சிகள், நாட்டு மக்களை இந்தியா மதச்சார்பற்ற நாடு என்றுதான் பேசிக்கொண்டும்,புத்தகங்களில் மாணவர்களுக்கு பாடமாக கொடுத்துக் கொண்டிருக்கிறார்கள். மேலும்,இந்திய வரலாற்றில் பல இடங்களில், உண்மையை மறைத்து பொய்களை சொல்லி இருக்கும் கூட்டம் ,இந்த பொய்யை சொல்வதற்கு இது ஒரு பெரிய விஷயமா? தவிர,மதச்சார்பற்ற நாடு என்றால், எல்லா மதத்தின் […]

சோசியல் மீடியா

ரீசென்ட் போஸ்ட்

இந்தியா

திமுக ஆட்சியில் பெண்களின் பாதுகாப்பு கேள்விக்குறியாகி உள்ளதா? சமூக வலைதளங்களில் சமூக ஆர்வலர்கள்.

திமுக ஆட்சியில் கடந்த ஐந்தாண்டுகளில் பள்ளி மாணவிகள் முதல் கல்லூரி மாணவிகள் வரை எவ்வளவு பேர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டுள்ளார்கள்? தவிர, எவ்வளவு கற்பழிப்பு நடந்துள்ளது? இது பற்றி சமூக ஆர்வலர்கள் தங்களுடைய கருத்தை சமூக வலைதளங்களில் பேசி வருகிறார்கள். இன்னொரு முறை திமுக ஆட்சிக்கு வந்தால், பெண்களின் பாதுகாப்பு மிகப்பெரிய கேள்விக்குறி ஆகிவிடும் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை. மேலும், வயதானவர்கள் கூட கற்பழிக்கப்பட்டு இருக்கிறார்கள். பொதுமக்கள் இந்த ஆட்சியைப் பற்றி அவர்களுடைய உள்ளக் குமுறலை […]

தமிழகம் முழுதும் ஆட்சியாளர்கள் முதல்! அதிகாரிகள் வரை, திமுகவிற்கு ஆதரவானவர்களை தேர்தல் ஆணையம் மாற்றம் செய்யுமா? – எதிர்க்கட்சிகள் மற்றும் சமூக ஆர்வலர்கள்.

விஜயின் அரசியல் பேச்சு! மதச்சார்பின்மை கொள்கைக்கு அர்த்தம் என்ன? இந்துக்கள் வாக்களிப்பதை சிந்திப்பார்களா?

எம்ஜிஆர் என்ற மாமனிதர் நடிகராகவும், அரசியல்வாதியாகவும், எப்படி இருக்க வேண்டும் என்று வாழ்ந்து காட்டியவர் – எல்லோரும் எம்ஜிஆர் ஆகிவிட முடியுமா?

தேர்தல் அறிவிக்கப்பட்ட தேர்தல் விதிமுறைகள் அமலுக்கு வந்து விடுகின்றன. திமுக எம்எல்ஏ பட்டா வழங்குவதை மாவட்ட ஆட்சியர் பிரதாப் ஏன்? தடுக்க வில்லை? உடனடியாக மாற்றப் படுவாரா?

விஜய் NDA கூட்டணிக்கு ஒருவரா? வரமாட்டாரா ?என்ற இழுபறிக்கு காரணம் என்ன ?

விவசாயம்

எம்ஜிஆர் என்ற மாமனிதர் நடிகராகவும், அரசியல்வாதியாகவும், எப்படி இருக்க வேண்டும் என்று வாழ்ந்து காட்டியவர் – எல்லோரும் எம்ஜிஆர் ஆகிவிட முடியுமா?

தமிழ்நாட்டில் எம்ஜிஆர் குடும்பம் மிகவும் வறுமையில் ,வாழ்ந்த குடும்பம் .ஒருவேளை சாப்பாட்டுக்கே கஷ்டப்பட்டு பிழைப்பு நடத்தி வந்த குடும்பம். அந்த குடும்பத்தில் பிறந்த ஒருவர் தன் உழைப்பால், மிகப்பெரிய நடிகனாகி, அரசியலில் அஇஅதிமுக என்ற ஒரு கட்சி ஆரம்பித்து ,முதலமைச்சராகி இன்று அழியா புகழ் பெற்றார். அது எல்லோராலும் முடியுமா? அவர் நடிகராக எப்படி வாழ்ந்தார்? தனக்கு நடிப்பில் வாய்ப்பு வந்து, வருமானம் வரும்போது, பிறருக்கு உதவி செய்தே வாழ்ந்து வந்தார். அவருக்கு மனைவி சரியாக குழந்தையும் […]

தேர்தல் ஆணையம், நாட்டில் ஊழலை ஒழிக்க ! அரசியல் கட்சிகள் ஓட்டுக்கு பணமும், இலவசமும் நிறுத்தாத வரை ஊழலை ஒழிக்க முடியாது – மக்கள் அதிகாரம் .Election Commission, eradicate corruption in the country! Corruption cannot be eradicated unless political parties stop giving money and freebies for votes – MAKKAL ADHIKARAM.

இஸ்லாமிய நாடுகளில் நடக்கும் போரால்,உலக அளவில் பெட்ரோல், டீசல் விலை உயர்வு ,கேஸ் விலை உயர்வு, தட்டுப்பாடு வர வாய்ப்புள்ளதா ?

மதிப்புமிக்க அரசின் பொது சொத்துக்களை, அரசு அதிகாரிகள் பாதுகாக்காமல், அலட்சியம் காட்டுவதை ஏற்க முடியாது – மதுரை உயர்நீதிமன்ற அமர்வு கிளை.

மக்கள் அதிகாரம் பத்திரிக்கையின் சார்பில்! வெளியிட்ட உண்மை செய்திக்கு உடனடி நடவடிக்கை எடுத்த திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் பிரதாப் மற்றும் பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் ராதாகிருஷ்ணன் அவர்களுக்கு‌ம் மனமார்ந்த நன்றி.

தேர்தல் நெருங்கும் வேலையில் கூட, திமுகவின் ஆட்சி! மக்கள் வெறுப்பு ஆட்சி நடத்துகிறதா? – இதற்கு திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் பிரதாப் உடந்தையா?

விளையாட்டு

Is it an alliance of political parties in the country for their own gains and not for the people and policies? Are they fake politics like the acting of film and comedy actors? – In the eyes of the people…..!

November 30, 2025 • Makkal Adhikaram No political party has an alliance for the people. For the sake of principle, no one forms an alliance. The policy and the alliance have become alliances for the selfish gains of the political parties. Sengottaiyan has switched over from the AIADMK to the Tamil Nadu Vetri Kazhagam. Though that […]

அதிமுக ஆட்சிக்கு வந்தால் !அவர்கள் பெயரில் திட்டங்கள்! திமுக வந்தால் அவர்கள் பெயரில் திட்டங்கள்! இந்த வழக்கை உயர் நீதிமன்றம், உச்ச நீதிமன்றம் விசாரித்த போது , ஏன் பொதுவான தீர்ப்பு வழங்க வில்லை ? – பொதுமக்கள்.

நாட்டில் அகமதாபாத் விமான விபத்து நாட்டு மக்களுக்கு பெரும் அதிர்ச்சி.விமானத்தில் பயணித்த 242 பேரும்

இளமையின் வேகம்! அறிவை அலட்சியம் செய்யும்.இது ஒரு புறம் என்றால்,அரசாங்கம் இந்த கூட்டத்திற்கு செயல்திட்டம் வகுக்காமல் நடத்தியது தான் ,பெங்களூரு கிரிக்கெட் ஸ்டேடியத்தில் நடந்த உயிரிழப்பு.

மத்திய மாநில அரசின் செய்தித்துறை சமூக நலன் பத்திரிகைகள் இணையதளத்தின் பார்வையாளர்களை ஏன் சர்குலேஷனில் கொண்டு வரக்கூடாது? – தமிழ்நாடு சமூக நலன் பத்திரிகையாளர்கள் கூட்டமைப்பு.

நாட்டில் வக்ஃபு வாரிய சட்டத்தை எதிர்த்து போராட திமுக, தவெக வின் முடிவு ஒட்டுமொத்த இந்துக்களுக்கும்,கிறிஸ்துவர்களுக்கும் எதிரான ஒரு போராட்ட முடிவா ?

பயணங்கள்

தமிழ்நாட்டில் அரசியல் கட்சிகள்! மக்கள் நலனை மறந்து, அரசியல் வியாபார நலனை கையில் எடுத்தால்! மக்களுக்கான அரசியலை இவர்களால் கொடுக்க முடியுமா?

திமுக முழுக்க, முழுக்க பணத்தை நம்பியும் ,அரசியல் தெரியாத மக்களிடமும், குடிகாரர்களிடமும், கூலி வேலைக்கு போகின்ற மக்களிடமும் அரசியல் செய்ய வேண்டிய சூழ்நிலைக்கு ,இந்த அரசியல் வியாபாரத்தை செய்ய ஆரம்பித்துவிட்டது. அது அரசியல் தெரியாத மக்களுக்கு, இலவச பொருட்களை கொடுத்தும், இலவசங்களை கொடுத்தும், இந்த 2026 தேர்தலில் அதன் முழு வியாபார அரசியலை காட்டப் போகிறார்கள். இது தவிர, கடந்த தேர்தலை விட இந்த தேர்தலில் ஏகப்பட்ட தேர்தல் வாக்குறுதியை கொடுப்பார்கள். இனி திமுகவின் தேர்தல் வாக்குறுதிகள் […]

திமுக ஆட்சியில் தொடர்ந்து மாணவிகள் பாலியல் குற்றங்களில் பாதிக்கப்படுவதை தடுக்க கடுமையான நடவடிக்கை எடுக்காததே முக்கிய காரணமா?

திமுக ஆட்சியில் ,மாணவிகள் பாலியல் குற்றங்களால் பாதிக்கப்படுவதும், கொலை செய்யப்படுவதும், தொடர்கதையாகவே இருந்து விட்டது. இந்த ஆட்சி முடியும் தருவாயில் கூட ,தினமும் தொடர் பாலியில் குற்றங்கள் நடைபெறுவது, வெட்கக்கேடானது, வேதனையானது. ஸ்டாலின் இது பற்றி அலட்சியமும் மெத்தனமும் இருப்பதாகவே இது எடுத்துக்காட்டுகிறது. மேலும் ,இது பற்றி எதிர்கட்சிகள் போராட்டம் நடத்தினாலும் அதைப்பற்றி சரியான பதிலும், நடவடிக்கையும் எடுப்பதில்லை. இப்படி தான் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி, திமுக பாலியல் குற்றவாளி வேலை பாதுகாக்கிறதா? என்ற கேள்வியை […]

இஸ்லாமிய நாடுகளில் நடக்கும் போரால்,உலக அளவில் பெட்ரோல், டீசல் விலை உயர்வு ,கேஸ் விலை உயர்வு, தட்டுப்பாடு வர வாய்ப்புள்ளதா ?

ஈரான், இஸ்ரேல், அமெரிக்கா போர் ,பத்து நாட்களுக்கு மேலாக தொடர்கிறது. இந்தப் போர் ஏன் ஏற்பட்டது? – அரசியலும் ஆன்மீகமும் .

நாட்டில் அரசியல் கட்சிகளில் இருந்தாலோ, அல்லது எம்பி எம்எல்ஏவாக இருந்தாலோ, பொது சொத்துக்களை ஆக்கிரமித்துக் கொள்ளலாமா? – அதிமுக எம்பி தம்பிதுரை .

மனசாட்சியுடன் வாழக்கூடிய முஸ்லிம் மக்கள்! ஈரானை ஆதரிக்கவில்லை. ஆனால், தீவிரவாதத்தை ஆதரிக்கக் கூடியவர்கள், அவர்களுக்கு ஆதரவாக பேசுகிறார்கள். ஏன் ?

தமிழ்நாடு

திமுக ஆட்சியில் பெண்களின் பாதுகாப்பு கேள்விக்குறியாகி உள்ளதா? சமூக வலைதளங்களில் சமூக ஆர்வலர்கள்.

திமுக ஆட்சியில் கடந்த ஐந்தாண்டுகளில் பள்ளி மாணவிகள் முதல் கல்லூரி மாணவிகள் வரை எவ்வளவு பேர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டுள்ளார்கள்? தவிர, எவ்வளவு கற்பழிப்பு நடந்துள்ளது? இது பற்றி சமூக ஆர்வலர்கள் தங்களுடைய கருத்தை சமூக வலைதளங்களில் பேசி வருகிறார்கள். இன்னொரு முறை திமுக ஆட்சிக்கு வந்தால், பெண்களின் பாதுகாப்பு மிகப்பெரிய கேள்விக்குறி ஆகிவிடும் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை. மேலும், வயதானவர்கள் கூட கற்பழிக்கப்பட்டு இருக்கிறார்கள். பொதுமக்கள் இந்த ஆட்சியைப் பற்றி அவர்களுடைய உள்ளக் குமுறலை […]

தமிழகம் முழுதும் ஆட்சியாளர்கள் முதல்! அதிகாரிகள் வரை, திமுகவிற்கு ஆதரவானவர்களை தேர்தல் ஆணையம் மாற்றம் செய்யுமா? – எதிர்க்கட்சிகள் மற்றும் சமூக ஆர்வலர்கள்.

தேர்தல் ஆணையம் நேர்மையான முறையில் ஜனநாயக முறைப்படி தேர்தல் நடத்த வேண்டும் என்றால், ஒவ்வொரு மாவட்டத்திலும், திமுகவுக்கு ஆதரவான அதிகாரிகளை களை எடுத்து தான் ஆக வேண்டும். ஏனென்றால், இவர்கள் திமுக கட்சியினருடனும், எம்எல்ஏ ,மந்திரிகளுடனும், நெருக்கமான உறவுகளை வைத்திருக்கிறார்கள். இதனால் ஓட்டுக்கு பணம் கொடுத்தாலும், இலவச பொருட்கள் கொடுத்தாலும், அல்லது ஆம்புலன்சில் பணத்தை கொண்டு சென்றாலும், ஏன்? அரசு வாகனத்தில் கொண்டு சென்றால் கூட, ஆச்சரியப்படுவதற்கு இல்லை. அதனால், தேர்தல் ஆணையம் ஒவ்வொரு மாவட்டத்திலும் ,உள்ள […]

விஜயின் அரசியல் பேச்சு! மதச்சார்பின்மை கொள்கைக்கு அர்த்தம் என்ன? இந்துக்கள் வாக்களிப்பதை சிந்திப்பார்களா?

எம்ஜிஆர் என்ற மாமனிதர் நடிகராகவும், அரசியல்வாதியாகவும், எப்படி இருக்க வேண்டும் என்று வாழ்ந்து காட்டியவர் – எல்லோரும் எம்ஜிஆர் ஆகிவிட முடியுமா?

தேர்தல் அறிவிக்கப்பட்ட தேர்தல் விதிமுறைகள் அமலுக்கு வந்து விடுகின்றன. திமுக எம்எல்ஏ பட்டா வழங்குவதை மாவட்ட ஆட்சியர் பிரதாப் ஏன்? தடுக்க வில்லை? உடனடியாக மாற்றப் படுவாரா?

விஜய் NDA கூட்டணிக்கு ஒருவரா? வரமாட்டாரா ?என்ற இழுபறிக்கு காரணம் என்ன ?

வர்தகம்

தமிழகம் முழுதும் ஆட்சியாளர்கள் முதல்! அதிகாரிகள் வரை, திமுகவிற்கு ஆதரவானவர்களை தேர்தல் ஆணையம் மாற்றம் செய்யுமா? – எதிர்க்கட்சிகள் மற்றும் சமூக ஆர்வலர்கள்.

தேர்தல் ஆணையம் நேர்மையான முறையில் ஜனநாயக முறைப்படி தேர்தல் நடத்த வேண்டும் என்றால், ஒவ்வொரு மாவட்டத்திலும், திமுகவுக்கு ஆதரவான அதிகாரிகளை களை எடுத்து தான் ஆக வேண்டும். ஏனென்றால், இவர்கள் திமுக கட்சியினருடனும், எம்எல்ஏ ,மந்திரிகளுடனும், நெருக்கமான உறவுகளை வைத்திருக்கிறார்கள். இதனால் ஓட்டுக்கு பணம் கொடுத்தாலும், இலவச பொருட்கள் கொடுத்தாலும், அல்லது ஆம்புலன்சில் பணத்தை கொண்டு சென்றாலும், ஏன்? அரசு வாகனத்தில் கொண்டு சென்றால் கூட, ஆச்சரியப்படுவதற்கு இல்லை. அதனால், தேர்தல் ஆணையம் ஒவ்வொரு மாவட்டத்திலும் ,உள்ள […]

எம்ஜிஆர் என்ற மாமனிதர் நடிகராகவும், அரசியல்வாதியாகவும், எப்படி இருக்க வேண்டும் என்று வாழ்ந்து காட்டியவர் – எல்லோரும் எம்ஜிஆர் ஆகிவிட முடியுமா?

தேர்தல் அறிவிக்கப்பட்ட தேர்தல் விதிமுறைகள் அமலுக்கு வந்து விடுகின்றன. திமுக எம்எல்ஏ பட்டா வழங்குவதை மாவட்ட ஆட்சியர் பிரதாப் ஏன்? தடுக்க வில்லை? உடனடியாக மாற்றப் படுவாரா?

தவெக தலைவர் விஜய் NDA கூட்டணியில் சேராமல், அவருக்கு அரசியல் எதிர்காலம் இல்லை – அரசியல் ஆய்வாளர்கள்.

நாட்டில் கனிமவளக் கொள்ளைக்கு முக்கிய பொறுப்பு ,அந்தந்த மாவட்ட ஆட்சியர்களுக்கு ,உயர் நீதிமன்றம் அபராதம் விதிக்காத வரை, கனிம வளக் கொள்ளை தொடரும் – சமூக ஆர்வலர்கள்.

சட்டத்திற்கு புறம்பான கனிமவளக் குவாரிகள் மீது தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்குமா ?

சினிமா

விஜயின் அரசியல் பேச்சு! மதச்சார்பின்மை கொள்கைக்கு அர்த்தம் என்ன? இந்துக்கள் வாக்களிப்பதை சிந்திப்பார்களா?

விஜய் இஸ்லாமிய மக்களிடம் ஓட்டுக்காக மதச்சார்பின்மை பேசியதே தவறு.மேலும்,இஸ்லாமிய மக்களிடம் மதம் இல்லையா? அவர்கள் அனைவரும் மதச்சார்பின்மையை கடைப்பிடித்து வாழ்கிறார்களா? தவிர, மதச்சார்பின்மைக்கு அர்த்தம் என்ன? இந்துக்களை வேர் அறுப்பதா? அல்லது அழிப்பதா? அல்லது இந்து விரோதிகளா? இதை தான் காங்கிரஸ், திமுக ,கூட்டணி கட்சிகள் பேசி வரும் மதச்சார்பின்மை கொள்கை.இது எல்லோரும் சேர்ந்து, இந்துக்களுக்கு எதிராக நீங்கள் போடுகின்ற மறைமுக சட்டமா? மேலும்,முதலில் மதச்சார்பின்மைக்கு அர்த்தம் சொல்லுங்கள். பிறகு மதச்சார்பின்மையை பற்றி பேசுங்கள். யார் மதச்சார்பின்மையாக […]

எம்ஜிஆர் என்ற மாமனிதர் நடிகராகவும், அரசியல்வாதியாகவும், எப்படி இருக்க வேண்டும் என்று வாழ்ந்து காட்டியவர் – எல்லோரும் எம்ஜிஆர் ஆகிவிட முடியுமா?

தமிழ்நாட்டில் எம்ஜிஆர் குடும்பம் மிகவும் வறுமையில் ,வாழ்ந்த குடும்பம் .ஒருவேளை சாப்பாட்டுக்கே கஷ்டப்பட்டு பிழைப்பு நடத்தி வந்த குடும்பம். அந்த குடும்பத்தில் பிறந்த ஒருவர் தன் உழைப்பால், மிகப்பெரிய நடிகனாகி, அரசியலில் அஇஅதிமுக என்ற ஒரு கட்சி ஆரம்பித்து ,முதலமைச்சராகி இன்று அழியா புகழ் பெற்றார். அது எல்லோராலும் முடியுமா? அவர் நடிகராக எப்படி வாழ்ந்தார்? தனக்கு நடிப்பில் வாய்ப்பு வந்து, வருமானம் வரும்போது, பிறருக்கு உதவி செய்தே வாழ்ந்து வந்தார். அவருக்கு மனைவி சரியாக குழந்தையும் […]

மக்கள் அதிகாரம் மீடியா டாட் காம் பொதுமக்களின் நலனுக்காக வெளிவரும் ஒரே பத்திரிகை மற்றும் இணையதளம் – makkaladikarammedia.com.

மக்கள் நலனுக்காகவும், அரசியல் மாற்றங்களை ஏற்படுத்தி அதன் பயன்கள் மக்களுக்கு சென்றடையவும் ,நல்ல கருத்துக்கள் ,உண்மைகள், தெரிந்து கொள்ள, மக்கள் அதிகாரம் பத்திரிகை மற்றும் இணையதளம் மக்கள் நலனுக்காகவும், மக்களின் குரலாகவும் இருக்கும்.

தவிர, தமிழ்நாட்டின் போலி அரசியல்வாதிகளையும், போலியான அரசியல் கலாச்சாரங்களையும் உடைத்து எறிவதற்காக ஆரம்பிக்கப்பட்ட இணையதளம் தான் மக்கள் அதிகாரம் மீடியா டாட் காம். இது தேச நலனுக்கு துணையாகவும், தேச விரோத சக்திகளுக்கு எதிராகவும், நடுநிலையான பத்திரிகையாகவும், இணையதளமாகவும். செய்திகள் வெளிவந்து கொண்டிருக்கிறது என்பது வாசகர்களுக்கு புரிந்த உண்மை. makkaladikarammedia.com.

மேலும், இதில் இந்து கலாச்சாரத்தை பின்பற்றி, சமூக நன்மைக்காக ஆன்மீகத்தின் நல்ல கருத்துக்கள், தெய்வத்தின் புனிதம், கோயில்களின் புனிதம், அதன் வரலாறுகள் ,அதன் உண்மை தன்மை மற்றும் தெய்வத்தினுடைய அருள் பெறுவது எப்படி ?இறைவனை எப்படி அணுகுவது?

இறை நம்பிக்கையாளர்கள் எப்படி தொழும் முறைகள்? சில உண்மையான ஆன்மீக சாமியார்களின் கருத்துக்கள் என்ன? போலி சாமியார்களின் நிலை என்ன? இதைப் பற்றி எல்லாம் மக்களுக்கு எடுத்துச் சொல்ல இந்த மக்கள் அதிகாரம் மீடியா டாட் காம்( makkaladikarammedia.com. )உங்களுக்கு உறு துணையாக இருக்கும். இதை நல்ல முறையில் ஒரு வழிகாட்டியாக இந்த இணையதளத்தின் பார்வையாளர்களாக உங்களை இணைத்துக் கொள்ளுங்கள்.

அது மட்டுமல்ல, இறைவனின் அருளால் வெளிவரும் எமது மக்கள் அதிகாரம் பத்திரிகை ஒரு தனித்துவம் மிக்க பத்திரிகை, என்பதை தொடர்ந்து வெளியிடும் எமது செய்திகளில் இருந்தும், கருத்துக்களில் இருந்தும், வாசகர்களுக்கும், பத்திரிகை உலகத்திற்கும் தெரிந்த ஒன்று.

மேலும், எமது இணையதளத்தில் பார்வையாளராக உங்களை இணைத்துக் கொள்ள, உங்களுடைய இமெயில் முகவரி அல்லது உங்களுடைய மொபைல் போன் நம்பர் ,அதில் பதிவு செய்து உள்ளே வந்து விட்டால் ,மக்கள் அதிகாரம் மீடியா டாட் காம் இல் வெளியிடுகின்ற அத்தனை செய்திகளும் உங்கள் போனுக்கு வந்துவிடும். அல்லது உங்கள் இமெயில் முகவரிக்கு வந்துவிடும்.

இது தவிர, தொழிலதிபர்கள், வியாபாரிகள், சினிமா முதலீட்டாளர்கள் போன்ற எந்த ஒரு தொழில் நிறுவனமாக இருந்தாலும், அல்லது வியாபாரமாக இருந்தாலும், எமது மக்கள் அதிகாரம் மீடியா டாட் காம் மற்றும் மக்கள் அதிகாரம் டாட் பேஜ் (makkaladikaram media.com & makkaladikaram.page ) என்ற இணையதள முகவரியில் விளம்பரம் செய்து, உங்கள் தொழிலையும், வியாபாரத்தையும் மக்களிடம் எளிதில் கொண்டு சென்று, வளர்ச்சி பெற்றிட அன்புடன் ஆதரவு தர கேட்டுக்கொள்கிறோம்.

மேலும், குலதெய்வம் முனீஸ்வரரின் அருள் ஆசியோடும், வள்ளி தெய்வானை முருகப்பெருமானின் அருளாசியோடும், சிவபெருமானின் அருள் ஆசியோடும், எனது குரு ஆன்மீக சித்தர் ரகோத்தமன் சுவாமிகள் அருளாசியோடும், எனது தாய் தந்தையரின் அருள் ஆசியோடும்,இனிதே துவங்குகிறது. மக்கள் அதிகாரம் மீடியா டாட் காம் – makkaladikarammedia.com.

இப்படிக்கு

நிர்வாகி.