திமுக வேண்டாம் என்று தான் மக்கள் விஜய்க்கு வாக்களித்தார்கள். ஆனால், அந்த திமுக கூட்டணியில் ஜெயித்த எம்எல்ஏ க்களை வைத்து ஆட்சி அமைத்தல் ,அது எப்படி இருக்கும்? அல்லது இருக்கப் போகிறது? மேலும், திமுக மக்கள் விரோத சக்தி ,தீய சக்தி என்று சொல்லிவிட்டு, இன்று அவர்களின் கூட்டணி கட்சிகளை வைத்து ஆட்சி அமைப்பது வாக்களித்த மக்களின் நம்பிக்கைக்கு எதிரானது. இது தவிர, அவர்களுக்கு மந்திரி பதவியும் கொடுத்தால் ,விஜயின் அரசியல் மக்களுக்கான அரசியலாக அது இருக்காது. […]
தமிழ்நாட்டில் அடித்தட்டு மக்கள் முதல் நடுத்தர மக்கள் வரை அவர்களுடைய பிள்ளைகள் கஞ்சா போதைக்கு அடிமையாக இல்லாமல் பார்த்துக் கொள்வது மிகவும் முக்கியமான கடமை. இந்தக் கடமையை அந்தப் பிள்ளைகளின் பெற்றோர்கள், கஞ்சா போதைக்கு அடிமையாகாமல் பார்த்துக் கொள்வது தான் ,அவரவர் குடும்பத்திற்கு அவர்களுடைய பங்காளிப்பு என்பது மிகவும் முக்கியமானது .மேலும், திமுக ஓட்டுக்காக இன்று ஒவ்வொரு தொகுதியிலும் ,பல நூறு கோடிகளை அக்கட்சி செலவு செய்கிறது. எமது காதுக்கு வந்த தகவல் ,ஒரு ஓட்டுக்கு ஆயிரம் […]
திமுக வேண்டாம் என்று தான் மக்கள் விஜய்க்கு வாக்களித்தார்கள். ஆனால், அந்த திமுக கூட்டணியில் ஜெயித்த எம்எல்ஏ க்களை வைத்து ஆட்சி அமைத்தல் ,அது எப்படி இருக்கும்? அல்லது இருக்கப் போகிறது? மேலும், திமுக மக்கள் விரோத சக்தி ,தீய சக்தி என்று சொல்லிவிட்டு, இன்று அவர்களின் கூட்டணி கட்சிகளை வைத்து ஆட்சி அமைப்பது வாக்களித்த மக்களின் நம்பிக்கைக்கு எதிரானது. இது தவிர, அவர்களுக்கு மந்திரி பதவியும் கொடுத்தால் ,விஜயின் அரசியல் மக்களுக்கான அரசியலாக அது இருக்காது. […]
அரசியலில் விஜயை கொண்டு வந்தவர்கள் பிஜேபி தான் என்று உயர்மட்ட அரசியல் வட்டாரத் தகவல் . விஜய் தமிழ்நாட்டில் ஒரு சப்ஸ்டியூட்டுக்காக பிஜேபி இவரை சப்போர்ட் பண்ணி இருக்கிறது. அதாவது விஜய்க்கும் அரசியலுக்கு வர வேண்டும் என்ற எண்ணம் இருந்திருக்கிறது. அதை பயன்படுத்தி விஜய்யை அரசியலுக்கு பிஜேபி மறைமுக சப்போர்ட் செய்திருக்கிறது என்ற தகவல் வெளியாகி உள்ளது.மேலும், விஜயின் இந்த வெற்றியை பிஜேபியும் எதிர்பார்க்கவில்லை. விஜயும் எதிர்பார்க்கவில்லை. விஜய் எதிர்பார்த்தது 25 சீட்டிலிருந்து 30 சீட்டு வரும். […]
தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய் நாளை முதல்வராக பதவியேற்பு நடைபெறும் என்று தகவல் வெளியாகி உள்ளது. நாளை இவர் மட்டும் பதவி ஏற்றுக்கொள்வாரா? அல்லது மற்ற அமைச்சர்களும் பதவி ஏற்றுக்கொள்வார்களா? என்பது இன்னும் சரியான தகவல் வெளியாகவில்லை. இருப்பினும் இவர் வியாழக்கிழமை நிச்சயம் பதவி ஏற்பார் என்று தகவல் வெளியாகி உள்ளது.மேலும், பெரும்பான்மைக்கு இன்னும் பத்து எம்எல்ஏக்கள் தேவைப்படுவதால், இதற்கு அதிமுகவில் பேச்சுவார்த்தை நடைபெறுவதாக தகவல் வெளியாகி உள்ளது. இதில் அவர்கள் என்ன கண்டிஷன் போடுகிறார்கள்? […]
2026 சட்டமன்ற தேர்தலில் எதிர்பார்த்ததை விட ,அதிமுக தோல்வியை தழுவியுள்ளது. இதற்குக் காரணம்? எடப்பாடியின் அரசியல் வியூகம் மற்றும் ராஜதந்திரம் தோல்வியா? மேலும், அதிமுகவின் வலிமை படிப் படியாக குறைந்து விட்டது. மேலும்,எம்ஜிஆர், ஜெயலலிதா இருந்த போது, இருந்த அதிமுகவின் வலிமை தற்போது இல்லை.இதை உணர்ந்து தான் மோடியும், அமித்ஷாவும் அதிமுகவை கட்டுக் கோப்பாக வையுங்கள் என்று பலமுறை எடப்பாடி பழனிசாமிக்கு அறிவுரை சொல்லி இருக்கிறார்கள். ஆனால், இவர் எந்த அறிவுரையும் ஏற்றுக் கொள்வதில்லை. மேலும்,செங்கோட்டையன் , […]
திமுக வேண்டாம் என்று தான் மக்கள் விஜய்க்கு வாக்களித்தார்கள். ஆனால், அந்த திமுக கூட்டணியில் ஜெயித்த எம்எல்ஏ க்களை வைத்து ஆட்சி அமைத்தல் ,அது எப்படி இருக்கும்? அல்லது இருக்கப் போகிறது? மேலும், திமுக மக்கள் விரோத சக்தி ,தீய சக்தி என்று சொல்லிவிட்டு, இன்று அவர்களின் கூட்டணி கட்சிகளை வைத்து ஆட்சி அமைப்பது வாக்களித்த மக்களின் நம்பிக்கைக்கு எதிரானது. இது தவிர, அவர்களுக்கு மந்திரி பதவியும் கொடுத்தால் ,விஜயின் அரசியல் மக்களுக்கான அரசியலாக அது இருக்காது. […]
தமிழ்நாட்டில் ,ஊழலை எதிர்த்து போராடுவதில் இன்று ,தமிழக அளவில் பேசப்படும் ஒரே இயக்கம் அறப்போர் இயக்கம்.The only movement that is being talked about in Tamil Nadu today in the fight against corruption is the Arapor Movement. இதன் தலைவர் ஜெயராமன் எந்த விதத்திலும் ,காம்ப்ரமைஸ் ஆகாமல் திமுகவின் ஊழலை வெளிக்கொண்டு வந்து இருக்கிறார் என்றால் ,அது சாதாரண விஷயம் அல்ல.If its leader, Jayaraman, has exposed the […]
November 30, 2025 • Makkal Adhikaram No political party has an alliance for the people. For the sake of principle, no one forms an alliance. The policy and the alliance have become alliances for the selfish gains of the political parties. Sengottaiyan has switched over from the AIADMK to the Tamil Nadu Vetri Kazhagam. Though that […]
தமிழ்நாட்டில் ,ஊழலை எதிர்த்து போராடுவதில் இன்று ,தமிழக அளவில் பேசப்படும் ஒரே இயக்கம் அறப்போர் இயக்கம்.The only movement that is being talked about in Tamil Nadu today in the fight against corruption is the Arapor Movement. இதன் தலைவர் ஜெயராமன் எந்த விதத்திலும் ,காம்ப்ரமைஸ் ஆகாமல் திமுகவின் ஊழலை வெளிக்கொண்டு வந்து இருக்கிறார் என்றால் ,அது சாதாரண விஷயம் அல்ல.If its leader, Jayaraman, has exposed the […]
திமுக வேண்டாம் என்று தான் மக்கள் விஜய்க்கு வாக்களித்தார்கள். ஆனால், அந்த திமுக கூட்டணியில் ஜெயித்த எம்எல்ஏ க்களை வைத்து ஆட்சி அமைத்தல் ,அது எப்படி இருக்கும்? அல்லது இருக்கப் போகிறது? மேலும், திமுக மக்கள் விரோத சக்தி ,தீய சக்தி என்று சொல்லிவிட்டு, இன்று அவர்களின் கூட்டணி கட்சிகளை வைத்து ஆட்சி அமைப்பது வாக்களித்த மக்களின் நம்பிக்கைக்கு எதிரானது. இது தவிர, அவர்களுக்கு மந்திரி பதவியும் கொடுத்தால் ,விஜயின் அரசியல் மக்களுக்கான அரசியலாக அது இருக்காது. […]
மேற்கு வங்கத்தில் இதுவரை ஆட்சியில் இருந்த மம்தா பானர்ஜி பெரும்பான்மை பலத்துடன் தேர்வு செய்யப்பட்ட பாஜக எம்எல்ஏக்கள் ஆளுநரை சந்தித்து கடிதம் கொடுக்கப் பட்டும், ஏன் ராஜினாமா செய்யவில்லை? அதிகாரத்தின் ஆணவமா? நாட்டில் ஒரு அரசியல் கட்சியை மக்களால் தேர்வு செய்யப்பட்ட பிறகு, இருக்கும் வேறு ஒரு கட்சியின் முதல்வர் ராஜினாமா செய்வது தான் முறை. அது தான் ஜனநாயக ஆட்சி. ஆனால், இந்த அம்மா தொடர்ந்து ராஜினாமா செய்யாமல், காலத்தை கடத்திக் கொண்டிருக்கிறார்கள். மேலும்,சொல்லியும் பார்த்தார்கள், […]
தமிழ்நாட்டில் ! வாக்கு எண்ணும் மையத்தில், திமுக சதி திட்டம் தீட்டியுள்ளதா? ஏனென்றால்! திட்டத்தை வைத்துக் கொண்டு, பேசுபவர் போல தான் ஆர் எஸ் பாரதி பேசி இருக்கிறார். ஏனென்றால் திமுகவைப் பற்றி எங்களைப் போன்ற பத்திரிகையாளர்களுக்கு நன்கு தெரியும்.Because! RS Bharathi has spoken like a speaker with a plan. Because journalists like us know DMK well. இவர்கள் விஞ்ஞான ஊழலில் மட்டுமல்ல, கிரிமினல் நடவடிக்கைகளிலும், கை தேர்ந்தவர்கள்.These people […]
அரசியலில் விஜயை கொண்டு வந்தவர்கள் பிஜேபி தான் என்று உயர்மட்ட அரசியல் வட்டாரத் தகவல் . விஜய் தமிழ்நாட்டில் ஒரு சப்ஸ்டியூட்டுக்காக பிஜேபி இவரை சப்போர்ட் பண்ணி இருக்கிறது. அதாவது விஜய்க்கும் அரசியலுக்கு வர வேண்டும் என்ற எண்ணம் இருந்திருக்கிறது. அதை பயன்படுத்தி விஜய்யை அரசியலுக்கு பிஜேபி மறைமுக சப்போர்ட் செய்திருக்கிறது என்ற தகவல் வெளியாகி உள்ளது.மேலும், விஜயின் இந்த வெற்றியை பிஜேபியும் எதிர்பார்க்கவில்லை. விஜயும் எதிர்பார்க்கவில்லை. விஜய் எதிர்பார்த்தது 25 சீட்டிலிருந்து 30 சீட்டு வரும். […]
தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய் நாளை முதல்வராக பதவியேற்பு நடைபெறும் என்று தகவல் வெளியாகி உள்ளது. நாளை இவர் மட்டும் பதவி ஏற்றுக்கொள்வாரா? அல்லது மற்ற அமைச்சர்களும் பதவி ஏற்றுக்கொள்வார்களா? என்பது இன்னும் சரியான தகவல் வெளியாகவில்லை. இருப்பினும் இவர் வியாழக்கிழமை நிச்சயம் பதவி ஏற்பார் என்று தகவல் வெளியாகி உள்ளது.மேலும், பெரும்பான்மைக்கு இன்னும் பத்து எம்எல்ஏக்கள் தேவைப்படுவதால், இதற்கு அதிமுகவில் பேச்சுவார்த்தை நடைபெறுவதாக தகவல் வெளியாகி உள்ளது. இதில் அவர்கள் என்ன கண்டிஷன் போடுகிறார்கள்? […]
மக்கள் அதிகாரம் மீடியா டாட் காம் பொதுமக்களின் நலனுக்காக வெளிவரும் ஒரே பத்திரிகை மற்றும் இணையதளம் – makkaladikarammedia.com.
மக்கள் நலனுக்காகவும், அரசியல் மாற்றங்களை ஏற்படுத்தி அதன் பயன்கள் மக்களுக்கு சென்றடையவும் ,நல்ல கருத்துக்கள் ,உண்மைகள், தெரிந்து கொள்ள, மக்கள் அதிகாரம் பத்திரிகை மற்றும் இணையதளம் மக்கள் நலனுக்காகவும், மக்களின் குரலாகவும் இருக்கும்.
தவிர, தமிழ்நாட்டின் போலி அரசியல்வாதிகளையும், போலியான அரசியல் கலாச்சாரங்களையும் உடைத்து எறிவதற்காக ஆரம்பிக்கப்பட்ட இணையதளம் தான் மக்கள் அதிகாரம் மீடியா டாட் காம். இது தேச நலனுக்கு துணையாகவும், தேச விரோத சக்திகளுக்கு எதிராகவும், நடுநிலையான பத்திரிகையாகவும், இணையதளமாகவும். செய்திகள் வெளிவந்து கொண்டிருக்கிறது என்பது வாசகர்களுக்கு புரிந்த உண்மை. makkaladikarammedia.com.
மேலும், இதில் இந்து கலாச்சாரத்தை பின்பற்றி, சமூக நன்மைக்காக ஆன்மீகத்தின் நல்ல கருத்துக்கள், தெய்வத்தின் புனிதம், கோயில்களின் புனிதம், அதன் வரலாறுகள் ,அதன் உண்மை தன்மை மற்றும் தெய்வத்தினுடைய அருள் பெறுவது எப்படி ?இறைவனை எப்படி அணுகுவது?
இறை நம்பிக்கையாளர்கள் எப்படி தொழும் முறைகள்? சில உண்மையான ஆன்மீக சாமியார்களின் கருத்துக்கள் என்ன? போலி சாமியார்களின் நிலை என்ன? இதைப் பற்றி எல்லாம் மக்களுக்கு எடுத்துச் சொல்ல இந்த மக்கள் அதிகாரம் மீடியா டாட் காம்( makkaladikarammedia.com. )உங்களுக்கு உறு துணையாக இருக்கும். இதை நல்ல முறையில் ஒரு வழிகாட்டியாக இந்த இணையதளத்தின் பார்வையாளர்களாக உங்களை இணைத்துக் கொள்ளுங்கள்.
அது மட்டுமல்ல, இறைவனின் அருளால் வெளிவரும் எமது மக்கள் அதிகாரம் பத்திரிகை ஒரு தனித்துவம் மிக்க பத்திரிகை, என்பதை தொடர்ந்து வெளியிடும் எமது செய்திகளில் இருந்தும், கருத்துக்களில் இருந்தும், வாசகர்களுக்கும், பத்திரிகை உலகத்திற்கும் தெரிந்த ஒன்று.
மேலும், எமது இணையதளத்தில் பார்வையாளராக உங்களை இணைத்துக் கொள்ள, உங்களுடைய இமெயில் முகவரி அல்லது உங்களுடைய மொபைல் போன் நம்பர் ,அதில் பதிவு செய்து உள்ளே வந்து விட்டால் ,மக்கள் அதிகாரம் மீடியா டாட் காம் இல் வெளியிடுகின்ற அத்தனை செய்திகளும் உங்கள் போனுக்கு வந்துவிடும். அல்லது உங்கள் இமெயில் முகவரிக்கு வந்துவிடும்.
இது தவிர, தொழிலதிபர்கள், வியாபாரிகள், சினிமா முதலீட்டாளர்கள் போன்ற எந்த ஒரு தொழில் நிறுவனமாக இருந்தாலும், அல்லது வியாபாரமாக இருந்தாலும், எமது மக்கள் அதிகாரம் மீடியா டாட் காம் மற்றும் மக்கள் அதிகாரம் டாட் பேஜ் (makkaladikaram media.com & makkaladikaram.page ) என்ற இணையதள முகவரியில் விளம்பரம் செய்து, உங்கள் தொழிலையும், வியாபாரத்தையும் மக்களிடம் எளிதில் கொண்டு சென்று, வளர்ச்சி பெற்றிட அன்புடன் ஆதரவு தர கேட்டுக்கொள்கிறோம்.
மேலும், குலதெய்வம் முனீஸ்வரரின் அருள் ஆசியோடும், வள்ளி தெய்வானை முருகப்பெருமானின் அருளாசியோடும், சிவபெருமானின் அருள் ஆசியோடும், எனது குரு ஆன்மீக சித்தர் ரகோத்தமன் சுவாமிகள் அருளாசியோடும், எனது தாய் தந்தையரின் அருள் ஆசியோடும்,இனிதே துவங்குகிறது. மக்கள் அதிகாரம் மீடியா டாட் காம் – makkaladikarammedia.com.