Should laws in journalism be changed to keep pace with the times? Or will there be one law for 50 years, as political parties use the lower classes and the middle class as votes?

July 19, 2024 • Makkal Adhikaram Why don’t IAS officers understand the problem that people’s power is saying in the press and on the internet that laws in journalism should be changed according to the times? Is it a corporation commission? Does people’s tax money belong only to them? Why are people’s representatives taking this issue to […]

Continue Reading

Why are the political parties who make a big deal out of small things in the media not interested in the welfare of the people?

July 17, 2024 • Makkal Adhikaram The expectations of political parties are higher than the expectations of the people of the country. As a result, political parties in the country have increased and there is a lot of competition among the people like speech competition, social media competition, competition in the media. Abuse each other, criticism […]

Continue Reading

தமிழ்நாட்டில் அரசியல் கட்சிகள் சேவை செய்யக்கூடிய இடத்தில் சண்டை செய்யக்கூடிய ரவுடிகளை அரசியல் கட்சிகளிலும், அரசியலிலும் அப்புறப்படுத்தாத வரை மக்களுக்கு எந்த நன்மையும் செய்ய முடியாது. ஊழலும் ஒழிக்க முடியாது.

ஜூலை 17, 2024 • Makkal Adhikaram  அரசியல் கட்சிகளில் ரவுடிகளை உள்ளே கொண்டு வந்து பொறுப்புக்களை கொடுத்துவிட்டு, சட்டம் ஒழுங்கு சரியில்லை. சட்டம் ஒழுங்கு சரியில்லை. என்றால், அது எப்படி இருக்கும்? அதையும் பத்திரிகைகள் எழுதிக் கொண்டிருக்கிறது. தமிழ்நாட்டில் அரசியல் கட்சிகள் ஊழல் செய்து கோடிகளை சட்டத்தை ஏமாற்றி கொள்ளையடிப்பது தான் அரசியலா? அல்லது மக்களுக்கு சேவை செய்வதுதான் அரசியலா ?மேலும், தமிழ்நாட்டில் உள்ள பெரிய கட்சிகள் முதல் சிறிய கட்சிகள் வரை மக்களுக்கான இவர்களுடைய சேவை […]

Continue Reading

சாதியை வைத்து அரசியல் அதிகாரத்தை தேடிக்கொண்டு, சாதியை ஒழிப்போம் என்றால்! அது உண்மையான சமூக நீதியா? -அமைச்சர் வன்னிய அரசு.

சாதியை வைத்து அரசியல் அதிகாரம் தேடிக்கொண்டு ,சாதியை ஒழிப்போம் என்று சொல்வது அது முரண்பாடான அரசியல்! சாதி ஒழிப்பு உண்மையாக வேண்டுமென்றால்,அரசியலில் சாதி அடையாளத்தை ஒழிக்க வேண்டும். மேலும்,சாதி அடிப்படையிலான ரிசர்வேஷன் , இட ஒதுக்கீடுகள், இசிஆர் ஆக்ட், (PCR act),தனித் தொகுதியில் நின்று வெற்றி பெற்று சாதியை ஒழிக்க வேண்டும் என்றால், இதை எப்படி விஷயம் தெரிந்தவர்கள், அதாவது அரசியல் தெரிந்தவர்கள் ஏற்றுக் கொள்வார்கள்? மேலும்,மற்ற சமூகங்கள் ஏற்றுக்கொள்ளும்? சலுகை ,இட ஒதுக்கீடு, ரிசர்வேஷன் கோட்டா, […]

Continue Reading

சினிமா பாணியில்! முதல்வர் விஜயின் அரசியல் இருக்குமா?

தமிழக முதல்வர் விஜய் என்று திடீர் ஆய்வாக புழல் சிறைச்சாலை ஆய்வு செய்துள்ளார். அதேபோல், பக்கத்தில் இருந்த காவல் நிலையத்தையும் பார்வையிட்டு, பொதுமக்கள் புகார் மற்றும் தீர்வுக்கான நடவடிக்கைகள் குறித்து விசாரித்துள்ளார். இப்படி திடீர் ,திடீரென்று ஆய்வு மேற்கொண்டால், தவறு செய்யும்,அதிகாரிகளுக்கு ஒரு அச்சத்தை உருவாக்கும். மேலும்,மக்கள் பணியை சிறப்பாக செய்ய வேண்டும் என்ற ஆர்வத்துடன் அதிகாரிகள் பணியாற்ற வேண்டிய சூழ்நிலைக்கு தள்ளப்படுவார்கள். முக்கியமாக காவல் நிலையம் சட்டம் ஒழுங்கு பிரச்சனை, சமூக பிரச்சனை, சமூக நீதிப் […]

Continue Reading

சென்னை மத்திய புழல் சிறையை, முதல்வர் விஜய் திடீர் ஆய்வு செய்தது, முக்கிய அரசியல் நோக்கமாக இருக்குமா? – சமூக நலன் பத்திரிகைகள்.

முதல்வர் விஜய் திடீரென்று புழல் சிறையை ஆய்வு செய்ததன் நோக்கம் என்ன? இதில், முக்கிய அரசியல் நோக்கம் இருப்பதாகவே எங்களைப் போன்ற பத்திரிகையாளர்கள் கருத்து. ஒரு முதல்வர் புழல் சிறையை ஆய்வு செய்கிறார் என்றால், விரைவில் திமுகவின் அமைச்சர்கள் சிறைக்கு செல்ல வேண்டிய சூழ்நிலை ஏற்பட போகிறது என்பதுதான் இதனுடைய பத்திரிகையாளர்களின் முக்கிய கணிப்பு. மேலும், ஒருவேளை மத்திய அரசின் நடவடிக்கைகள் கூட, இதில் சேர்ந்திருக்கலாம். அதாவது வெளிநாடுகளில் நீதி மோசடி குறித்த வழக்குகள் விரைவில் நடவடிக்கை […]

Continue Reading

மனித வாழ்க்கைக்கு எதிராக இயற்கை! தன் போராட்டத்தை ஆரம்பித்து உள்ளதா? அது எதனால்?

மனிதர்கள் இயற்கையின் சமநிலையை தொடர்ந்து சீர்குலைத்த தன் விளைவாக, இயற்கை அமைப்புகள் மனித வாழ்வுக்கு , எதிராக கடுமையான எதிர்வினைகளை ஏற்படுத்தத் தொடங்கியுள்ளன . காடுகள் அழிப்பு – மரங்கள் குறைவதால் மழைப்பொழிவு, நிலத்தடி நீர், வெப்பநிலை ஆகியவற்றில் மாற்றம் ஏற்படுகிறது. மலைகள் மற்றும் கனிமவளச் சுரண்டல் – மலைகளை வெட்டுதல், குவாரிகள் போன்றவை நிலச்சரிவு மற்றும் நீர்ப்பிடிப்பு பகுதிகளின் பாதிப்பை அதிகரிக்கலாம். ஏரி, குளம், ஆறு ஆக்கிரமிப்பு – இயற்கையான நீர்வழிகள் மறைக்கப்படும்போது, கனமழை நேரத்தில் […]

Continue Reading

ஊழல் CM என்று முத்திரை குத்தப்பட்ட அவர்களுக்கு! CJP சிறந்த முதல்வர்கள் என்று சான்றளிக்கிறதா?

நாட்டில் இப்படித்தான் உண்மைக்கு புறம்பான செய்திகளை வெளியிட்டுக் கொண்டு, போலி அரசியல், போலி பத்திரிகைகள், மக்களுக்கு எது உண்மை? எது பொய் ?என்று தெரியாமல் குழப்பிக் கொண்டிருக்கிறார்கள். மேலும்,திமுகவின் ஊழல் அரசியல்! தமிழ்நாட்டு மக்களுக்கு தெரிந்து, இனி இப்படிப்பட்ட ஒரு அரசியல் வரக்கூடாது என்று தான் மாற்றத்தை விரும்பி மக்கள் தமிழக வெற்றி கழகத்திற்கு வாக்களித்திருக்கிறார்கள். மேலும்,இந்த மாற்றம் கூட படித்த இளைஞர்கள், சமூக ஆர்வலர்கள், சமூக நலன் பத்திரிகைகள், அரசியல் தெரிந்தவர்கள், படித்தவர்கள், பாதிக்கப்பட்ட மக்கள், […]

Continue Reading

சிறு பத்திரிகைகள் மற்றும் இணையதளங்களுக்கான அரசின் விளம்பரக் கொள்கையில்! திருத்தம் கோரும் சமூக நலன் பத்திரிகைகள் கோரிக்கை .

தமிழக அரசின் செய்தித்துறை !அரசு விளம்பரங்கள் வழங்குவதற்கான தகுதியில், இணையதள பார்வையாளர்கள் எண்ணிக்கையை மட்டும் பிரதான அளவு கோலாகக் கொள்ளாமல், செய்தித் தரம், சமூகப் பங்களிப்பு மற்றும் பத்திரிகைச் செயல்பாட்டையும் இணைத்து மதிப் பிடக் கோரிக்கை. இது மக்கள் அதிகாரம் பத்திரிக்கையில் மற்றும் இணையதளத்தில் இதை வலியுறுத்தி வருகிறது.மேலும், சிறு மற்றும் நடுத்தர பத்திரிகைகள், இணையதள ஊடகங்கள், நீண்டகாலமாக மக்கள் பிரச்சினைகளை வெளிக்கொண்டு வந்து ஜனநாயகத்தின் நான்காவது தூணாக செயல்பட்டு வருகின்றன. எனவே ,அரசு விளம்பரத் தகுதியை […]

Continue Reading

கடந்த 50 ஆண்டுகளில் அதிமுக திமுக ஆட்சியில் மலைகள் ஏரிகள் குளம் குட்டைகள் ஆறுகள் போன்ற இயற்கை வளங்கள் அழிக்கப்பட்டுள்ளது -கனிமவளத் துறை அமைச்சர் பிரபு .

நாட்டில் இயற்கை வளங்கள் இல்லாமல் மனித உயிர்கள் மற்றும் பிற உயிர்கள் வாழ முடியாது. காடுகள் மற்றும் இயற்கை வளங்களில் இருந்து தான், உயிரினங்களுக்கும், மனித வாழ்க்கைக்கும் ,தேவையான ஆக்சிஜன் உருவாக்கி தருகிறது. இந்த அறிவு கூட இல்லாத அதிமுக, திமுக ஆட்சியில் இவர்களுடைய சாதனைகளை சொல்வது அரசியல் தெரியாத மக்களை ஏமாற்றும் வேலை. மேலும், எத்தனையோ காடுகளை அழித்திருக்கிறார்கள். மலைகளை அழைத்து இருக்கிறார்கள். மேலும் ,ஓ .பன்னீர்செல்வம் தேனி மாவட்டத்தில் உள்ள இரண்டு மலைகளை அழித்து, […]

Continue Reading

பினாமி சொத்துக்கள், கருப்பு பணம், சொத்துக் குவிப்பு! இதற்கெல்லாம் அரசியல்வாதிகளின் ஆடிட்டர்களை தூக்கினால்! உண்மை எளிதாக வெளி வருமா?

நாட்டில் சொத்து குவிப்பு கணக்கு வழக்குகள், கருப்பு பணங்கள், பினாமி சொத்துக்கள் ,இவை அத்தனைக்கும் அரசியல்வாதிகளின் கணக்கெழுதக்கூடிய ஆடிட்டர்களை விசாரணை வலையத்திற்குள் கொண்டு வர வேண்டும். அப்போது தான் உண்மையான அரசியல்வாதிகளின் சொத்து கணக்குகள், அரசாங்கத்திற்கு தெரிய வரும். மேலும்,எளிதில் அதை அரசாங்க சொத்து உடமையாக்க வேண்டும். அடுத்தது இவர்கள் அரசியலுக்கு வரும்போது எவ்வளவு சொத்து? வந்த பிறகு எவ்வளவு சொத்து? இந்த கணக்குகளை திமுக ,அதிமுகவினரிடம் எடுத்தாலே தமிழ்நாட்டின் மொத்த கடன்களையும் அடைத்து, மக்களுக்கு இலவச […]

Continue Reading

பரந்தூர் விமான நிலையம் ஜி .ஸ்கொயர் மாப்பிள்ளைக்காகவா? என்று சட்டத்துறை அமைச்சர் சிடிஆர் நிர்மல் குமார் சொன்னவுடன் திமுக எம்எல்ஏக்கள் கொந்தளிப்பது ஏன்?

சட்டமன்றத்திலே இன்று விவாதத்தின் போது, சட்டத்துறை அமைச்சர் சி டி ஆர் நிர்மல் குமார் பரந்தூரில் தான் விமான நிலையம் வேண்டும் என்பது திமுகவினரின் ஜி. ஸ்கொயர் மாப்பிள்ளைக்காகவா? என்று சொன்னவுடன், திமுக சட்டமன்ற உறுப்பினர்கள் கொந்தளிக்கும் காட்சி மக்கள் பார்த்துக் கொண்டுதான் இருக்கிறார்கள். அவர் சொன்னது உண்மைதான் பொய்யல்ல, இந்த குடும்பம் தான் அதானி குழுமத்துடன் ஒப்பந்தம் போட்டு உள்ளது. இதில் ஜி ஸ்கொயர் மாப்பிள்ளை விமான நிலையத்தின் பராமரிப்பு மற்றும் பாதுகாப்பு அனைத்தும் செயல்படுத்த […]

Continue Reading