திமுக ஆட்சியில் பெண்களின் பாதுகாப்பு கேள்விக்குறியாகி உள்ளதா? சமூக வலைதளங்களில் சமூக ஆர்வலர்கள்.
திமுக ஆட்சியில் கடந்த ஐந்தாண்டுகளில் பள்ளி மாணவிகள் முதல் கல்லூரி மாணவிகள் வரை எவ்வளவு பேர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டுள்ளார்கள்? தவிர, எவ்வளவு கற்பழிப்பு நடந்துள்ளது? இது பற்றி சமூக ஆர்வலர்கள் தங்களுடைய கருத்தை சமூக வலைதளங்களில் பேசி வருகிறார்கள். இன்னொரு முறை திமுக ஆட்சிக்கு வந்தால், பெண்களின் பாதுகாப்பு மிகப்பெரிய கேள்விக்குறி ஆகிவிடும் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை. மேலும், வயதானவர்கள் கூட கற்பழிக்கப்பட்டு இருக்கிறார்கள். பொதுமக்கள் இந்த ஆட்சியைப் பற்றி அவர்களுடைய உள்ளக் குமுறலை […]


















