ஜெயலலிதா நினைப்பில் எடப்பாடி இருந்தாரனால் ! அதிமுக கட்சி காணாமல் போய்விடுமா ?-அதிமுகவின் கட்சி எம்எல்ஏக்கள் .

எடப்பாடி பழனிசாமி அதிமுக கட்சியில் தான் ஒருவர் மட்டுமே அதிகாரம் மிக்கவராக இருக்க வேண்டும் என்று நினைப்பதால்! அந்த கட்சி இன்று பல பிளவு பட்டு பலமிழந்து நிற்கிறது . மேலும்,அது எதிர்க்கட்சிகளுக்கு சாதகமாகி விடுகிறது. இன்றைய அதிமுகவின் தோல்விக்கு முக்கிய காரணம், எடப்பாடி பழனிசாமி. அதிமுக ஜெயலலிதா இருக்கும்போது கட்சியின் மதிப்பு மக்கள் செல்வாக்கு நிலைமை என்ன? இப்போது அந்த கட்சியின் நிலைமை என்ன? அந்த ஒற்றுமை சீர்குலைவதற்கு முக்கியமாக இருப்பது எடப்பாடி பழனிசாமியின் தான் […]

Continue Reading

ஊழலை எதிர்த்து போராடும் இயக்கம், அறப்போர் இயக்கத்தால் வெளிவரும் ‌-செந்தில் பாலாஜியின் டிரான்ஸ்பார்மர் ஊழலை ,சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட்டது – சென்னை உயர்நீதிமன்றம்.

தமிழ்நாட்டில் ,ஊழலை எதிர்த்து போராடுவதில் இன்று ,தமிழக அளவில் பேசப்படும் ஒரே இயக்கம் அறப்போர் இயக்கம்.The only movement that is being talked about in Tamil Nadu today in the fight against corruption is the Arapor Movement. இதன் தலைவர் ஜெயராமன் எந்த விதத்திலும் ,காம்ப்ரமைஸ் ஆகாமல் திமுகவின் ஊழலை வெளிக்கொண்டு வந்து இருக்கிறார் என்றால் ,அது சாதாரண விஷயம் அல்ல.If its leader, Jayaraman, has exposed the […]

Continue Reading

வரும் 2026 சட்டமன்றத் தேர்தலில் அதிமுக, திமுக, மற்றும் தமிழக வெற்றி கழகம் இந்த மூன்று கட்சிகளுக்கு இடையே தான் போட்டி . இந்தப் போட்டி களத்தில் யாருக்கு எந்தெந்த பகுதியில் அதிக வாக்குகள்? தோல்வியின் விளிம்பில் திமுக .

2026 சட்டமன்றத் தேர்தல் யாராலும், கணிக்க முடியாத தேர்தல். இதில் கருத்துக் கணிப்பு நிச்சயமாக அடிபடும். அடுத்தது, சோசியல் மீடியாக்களின், கருத்துக் கணிப்புகள் நிச்சயம் அதுவும் அடிப்படும். மேலும்,ஜோதிடர்களின் கணிப்புகளே சொல்ல முடியாத அளவுக்கு இருக்கிறது. இதில் யார் சொல்வது தான் நடக்கப் போகிறது? என்ற கேள்வியில் தான் தற்போதைய தமிழக தேர்தல் களம். மேலும்,ஒன்று மட்டும் , தெரிகிறது. அது என்னவென்றால், கிராமப் பகுதியில் அதிமுகவுக்கு அதிக வாக்குகள் வருவதற்கு வாய்ப்புள்ளது. இருப்பினும்,நகரப் பகுதியில் அதிமுகவிற்கு […]

Continue Reading

ஆட்டோ ஓட்டுநர்கள் மீது சென்னையில் காவல்துறையினர் அராஜகங்கள் தாங்க முடியாமல், அவர்களின் மனக் குமுறலுக்கு …! உயர் அதிகாரிகள் மறுபரிசீலனை செய்வார்களா? .

சென்னையில் உள்ள ஆட்டோ ஓட்டுநர்கள் சொந்தமாக ஓட்டுபவர்களும் உண்டு .வாடகை வண்டி ஓட்டுபவர்களும் உண்டு. இதில் வாடகை வண்டி ஓட்டி, பணம் சம்பாதித்து, அவர்கள் தினமும் வாடகை கொடுக்க வேண்டும், குடும்பத்தை நடத்த வேண்டும் , பிள்ளைகளைப் படிக்க வைக்க வேண்டும். இவ்வளவு கஷ்டங்களுக்கு இடையில் ஆட்டோ ஓட்டி பிழைக்கின்றவர்கள் மீது அனாவசியமாக காவல்துறையினர் வழக்குகளை பதிவு செய்து, அவர்களுக்கு தேவையற்ற அபராதங்களை விதித்து விடுகின்றனர். அப்படி சில மாதங்களுக்கு முன்பு வெங்கடேசன் என்ற ஆட்டோ ஓட்டுனர் […]

Continue Reading

விடையூர் கிராமத்தில் அளவுக்கு அதிகமாக எடுக்கப்பட்ட சவுடு மண்ணுக்கு, கிராம மக்கள் ஒரு கோடி ரூபாய் அபராதம் விதிக்க வேண்டும் என்று மாவட்ட ஆட்சியருக்கு கோரிக்கை.

மாவட்ட ஆட்சியர் பிரதாப் மற்றும் நீர்வளத் துறை செயற்பொறியாளர் ராதாகிருஷ்ணனும் ,முறையாக ஆய்வு மேற்கொண்டு நடவடிக்கை எடுக்கவில்லை. ஏன்? நீர்வளத் துறை அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டு, எவ்வளவு மண் அதிகமாக எடுக்கப்பட்டுள்ளது? என்பது குறித்து அதற்கான ஆதாரத்தை கொடுத்தால், நாங்கள் அதற்கான தொகையை மதிப்பீடு செய்து மாவட்ட ஆட்சியருக்கு அனுப்புவோம் என்று கனிம வளத் துறை அதிகாரி தெரிவித்துள்ளார். மேலும் ,இதற்கான காலதாமதம் ஏன்? தவிர,பிரச்சனை நீதிமன்றத்திற்கு ஒரு முறையாவது கொண்டு சென்றால் தான், மீண்டும் இது […]

Continue Reading

தமிழ்நாட்டில் அரசியல் கட்சிகள்! மக்கள் நலனை மறந்து, அரசியல் வியாபார நலனை கையில் எடுத்தால்! மக்களுக்கான அரசியலை இவர்களால் கொடுக்க முடியுமா?

திமுக முழுக்க, முழுக்க பணத்தை நம்பியும் ,அரசியல் தெரியாத மக்களிடமும், குடிகாரர்களிடமும், கூலி வேலைக்கு போகின்ற மக்களிடமும் அரசியல் செய்ய வேண்டிய சூழ்நிலைக்கு ,இந்த அரசியல் வியாபாரத்தை செய்ய ஆரம்பித்துவிட்டது. அது அரசியல் தெரியாத மக்களுக்கு, இலவச பொருட்களை கொடுத்தும், இலவசங்களை கொடுத்தும், இந்த 2026 தேர்தலில் அதன் முழு வியாபார அரசியலை காட்டப் போகிறார்கள். இது தவிர, கடந்த தேர்தலை விட இந்த தேர்தலில் ஏகப்பட்ட தேர்தல் வாக்குறுதியை கொடுப்பார்கள். இனி திமுகவின் தேர்தல் வாக்குறுதிகள் […]

Continue Reading

திமுக ஆட்சியில் தொடர்ந்து மாணவிகள் பாலியல் குற்றங்களில் பாதிக்கப்படுவதை தடுக்க கடுமையான நடவடிக்கை எடுக்காததே முக்கிய காரணமா?

திமுக ஆட்சியில் ,மாணவிகள் பாலியல் குற்றங்களால் பாதிக்கப்படுவதும், கொலை செய்யப்படுவதும், தொடர்கதையாகவே இருந்து விட்டது. இந்த ஆட்சி முடியும் தருவாயில் கூட ,தினமும் தொடர் பாலியில் குற்றங்கள் நடைபெறுவது, வெட்கக்கேடானது, வேதனையானது. ஸ்டாலின் இது பற்றி அலட்சியமும் மெத்தனமும் இருப்பதாகவே இது எடுத்துக்காட்டுகிறது. மேலும் ,இது பற்றி எதிர்கட்சிகள் போராட்டம் நடத்தினாலும் அதைப்பற்றி சரியான பதிலும், நடவடிக்கையும் எடுப்பதில்லை. இப்படி தான் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி, திமுக பாலியல் குற்றவாளி வேலை பாதுகாக்கிறதா? என்ற கேள்வியை […]

Continue Reading

இஸ்லாமிய நாடுகளில் நடக்கும் போரால்,உலக அளவில் பெட்ரோல், டீசல் விலை உயர்வு ,கேஸ் விலை உயர்வு, தட்டுப்பாடு வர வாய்ப்புள்ளதா ?

ஈரான், இஸ்ரேல், அமெரிக்கா போர் தொடர்வதால், பல எண்ணெய் கிணறுகள் மீது , ஏவுகணைகளை வீசி ஈரான் தாக்கியுள்ளது.இதனால், உலக அளவில் கச்சா எண்ணெய் தட்டுப்பாடு வர வாய்ப்புள்ளது. மேலும் இதன் காரணமாக, பெட்ரோல், டீசல், விலை உயர்வும், கேஸ் விலை உயர்வும், ஏற்பட வாய்ப்பு உள்ளது. தவிர,இந்தியாவில் 60% வெளிநாடுகளில் இருந்து தான் கச்சா எண்ணெய் இறக்குமதி செய்யப்படுகிறது. இது, இந்தப் போரால், அங்கு கச்சா எண்ணெய் உற்பத்தி பாதிப்பு ஏற்பட்டுள்ளது. மேலும், அங்கிருந்து கொண்டு […]

Continue Reading

ஈரான், இஸ்ரேல், அமெரிக்கா போர் ,பத்து நாட்களுக்கு மேலாக தொடர்கிறது. இந்தப் போர் ஏன் ஏற்பட்டது? – அரசியலும் ஆன்மீகமும் .

ஈரான் நாட்டால் இன்று மத்திய கிழக்கு ஆசியாவில் இருக்கக்கூடிய முஸ்லிம் நாடுகள் யுத்தத்தை சந்தித்துள்ளன.இது ஏன் ? இன்று ஒரே நாளில் அல்லது ஒரு மாதத்தில் அல்லது ஒரு வருடத்தில் ஏற்பட்ட இந்த சண்டை பிரச்சனையா? இல்லை, பல ஆண்டுகள் ஈரானின் அதிபராக காமேனி பொறுப்பேற்ற நாட்களில், இருந்து தீவிரவாத செயல்கள், தீவிரவாத அச்சுறுத்தல்கள், ஈரான் நாட்டுக்கு மட்டுமல்ல, உலக அளவில் ஏற்படுத்தி இருக்கிறார் காமேனி. மேலும்,ஒரு தீய சக்தியால், அந்தப் பகுதியில் உள்ள முஸ்லிம்கள், அந்த […]

Continue Reading