திமுக ஆட்சிக் காலத்தில் கொண்டு வந்த பரந்தூர் விமான நிலையத்திற்கு விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்தும், திமுக ஏன் ?இதை செயல்படுத்த அவசரப்படுகிறது?

திமுகவின் ஆட்சி போன பிறகும் பரந்தூர் விமான நிலையம் அமைக்க ஏன்? இதில் இவ்வளவு அவசரப்படுகிறது? பரந்தூர் விமான நிலையம் அமைத்தால், அதனுடைய நிர்வாகம் திமுகவுக்கு பலன் , அடுத்தது சபரீசன் இதில் ஆதானி குழுமத்துடன், ரகசிய ஒப்பந்தமும் , பல கோடி பணமும் கைமாறி இருக்கிறது என்ற தகவல். மேலும்,திமுக எப்போதும் ஒரு திட்டத்திற்கு குரல் கொடுக்கிறது என்றால், அதற்கான பலன் இல்லாமல், அவர்கள் கொடுக்க மாட்டார்கள். அதற்காக தான் எத்தனை ஆயிரம் விவசாயிகள்? தங்களுடைய […]

Continue Reading

நாட்டில் அரசியல் ! கேலிக் கூத்தானதால்! மக்களின் வாழ்க்கை! இளைஞர்களின் எதிர்கால கனவு! எல்லாமே கேள்விக்குறியாக காரணம் என்ன? – செல்போனா ?

மனித வாழ்க்கை இணையதளத்தில் அதிகம் பயணித்துக் கொண்டிருக்கிறது. அதன் நன்மையா ?தீமையா? என்றால் அதில் நல்லதும் இருக்கிறது. கேட்டதும் இருக்கிறது. எதுவும் ஒரு அளவு தான். மேலும்,அளவுக்கு மீறி பார்த்துக் கொண்டிருக்கும், இன்றைய கால இளைஞர்கள் முதல் நடுத்தர வயதினர் வரை, ஒரு பக்கம் உடல் நலத்திற்கும், மன நலத்திற்கும் ,அது ஒரு பாதிப்பை ஏற்படுத்துகிறது. தவிர, எத்தனையோ பள்ளியில் பயிலக்கூடிய மாணவர்கள், கல்லூரியில் படிக்கும் மாணவர்கள், மாணவிகள், வேலைக்கு சென்று வருபவர்கள். அரசு வேலையில் பணியாற்றுபவர்கள், […]

Continue Reading

ரஜினியின் ஆசிர்வாதத்தோடு, அரசியல் கட்சி ஆரம்பிக்கும் அண்ணாமலை! தமிழகத்தில் மக்களுக்கான அரசியலை ஏற்படுத்துவாரா? – தமிழக மக்கள் .

தமிழகத்தில்! அரசியல் கட்சிகள் பல நூற்றுக்கணக்கில் இருந்தாலும், மக்களுக்கான அரசியல் கட்சி எது? என்ற இடைவெளி இன்னும் இருந்து கொண்டு தான் இருக்கிறது. அந்த இடைவெளியை அண்ணாமலை சரி செய்ய முடியுமா? அதை சரி செய்தால் தான், இவரால் தமிழ்நாட்டில் அரசியலில் ஜெயிக்க முடியும்? மேலும், அண்ணாமலைக்கு அதற்கான தகுதிகள் இருக்கிறது .இல்லை என்று மறுக்க முடியாது. மேலும் ,இவர் கட்சி ஆரம்பித்தால்! பிஜேபியில் இருந்து ஆயிரக்கணக்கான பேர் வெளியே வருவார்கள். அதிமுக மற்றும் தவெக விலிருந்தும் […]

Continue Reading

பரந்தூர் விமான நிலையம் அமைக்க மக்களோடு எதிர்ப்பு தெரிவித்த தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய் அதை கேன்சல் செய்து அரசு கையகப் படுத்தப் பட்ட நிலத்தில் சிப்காட் என அறிவிப்பு.

பரந்தூர் விமான நிலையம் அமைக்க அந்தப் பகுதியில் விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்தும், போராட்டம் நடத்தியும், திமுக அரசு கண்டு கொள்ளவில்லை. அப்போது தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய் முதன் முறையாக பரந்தூர் கிராமத்திற்கு வந்து ,மக்களை சந்தித்து, இதற்காக நிச்சயம் போராடுவேன் என்று வாக்குறுதி அளித்து விட்டு வந்தார். இருப்பினும் அரசு கையகப்படுத்திய நிலத்தை ஒன்றும் செய்ய முடியாது. அதனால் ,அந்தப் பகுதியில் கையகப்படுத்தப்பட்ட 1700 ஏக்கர் நிலத்தில் சிப்காட் கொண்டு வர ,அரசு அறிவிக்கப் […]

Continue Reading

போக்குவரத்து துறையில் மக்களுக்கான சேவைகளில் மாற்றம் குறித்து தலைமைச் செயலகத்தில் ஆய்வு – அமைச்சர் விஜய் தமிழன் பார்த்திபன் .

போக்குவரத்து துறையில் மக்களுக்கான சேவையில் மாற்றங்களைக் கொண்டு வர தலைமைச் செயலகத்தில் போக்குவரத்து துறை அமைச்சர் விஜய் தமிழன் பார்த்திபன் தலைமையில் நடைபெற்றது. அதற்கு போக்குவரத்து துறை இயக்குனர் பாஸ்கர பாண்டியன் மற்றும் போக்குவரத்து துறை அதிகாரிகள் கலந்து கொண்டு, ஆய்வை மேற்கொண்டனர். இதில் இயக்குனர் பாஸ்கர பாண்டியன் எந்த துறையாக இருந்தாலும், அதில் சிறப்பாக செயல்படுவார்.மேலும், குழந்தைகள் பெண்கள் பாதுகாப்பை உறுதி செய்தல், விபத்துக்களை தவிர்க்க நடவடிக்கை எடுத்தல், மாணவ மாணவிகளுக்கான இலவச பஸ் பாஸ் […]

Continue Reading

அரசியல் கட்சியினரும், சோசியல் மீடியாக்களும், போலி பத்திரிக்கை பிம்பத்தை உருவாக்கி, அதை,படிப்பவர்கள், பார்ப்பவர்களை வைத்து பணம் சம்பாதிக்கும் நோக்கம்! சமூக மாற்றத்தை எப்படி உருவாக்கும்? – லட்சத்தில் பார்வையாளர்கள்.

அரசியல் என்பது தற்போது சுயநலமாக மாறிவிட்டது. ஒரு கட்சிக்கு நிர்வாகியாகவோ அல்லது அந்த கட்சியின் உறுப்பினராகவோ சேர்ந்து கொண்டால், அவர்கள் அதன் மூலம் எத்தனை லட்சம்? எத்தனை கோடி ?எத்தனை ஆயிரம்? சம்பாதிக்கலாம்? அதாவது அரசியல் கட்சிகளை,ஒரு வியாபார நிறுவனமாக மாற்றிவிட்டார்கள். அது ஜாதி கட்சியாக, இருந்தாலும் சரி, மத கட்சியாக இருந்தாலும் சரி, அரசியல் கட்சிகளாக இருந்தாலும் சரி, எல்லாம் ஒரே தராசில் தான் நிற்க வைக்க வேண்டும். இதில் தலைவர்கள் மக்களுக்கு செய்ய வேண்டும் […]

Continue Reading

ஜெயலலிதா நினைப்பில் எடப்பாடி இருந்தாரனால் ! அதிமுக கட்சி காணாமல் போய்விடுமா ?-அதிமுகவின் கட்சி எம்எல்ஏக்கள் .

எடப்பாடி பழனிசாமி அதிமுக கட்சியில் தான் ஒருவர் மட்டுமே அதிகாரம் மிக்கவராக இருக்க வேண்டும் என்று நினைப்பதால்! அந்த கட்சி இன்று பல பிளவு பட்டு பலமிழந்து நிற்கிறது . மேலும்,அது எதிர்க்கட்சிகளுக்கு சாதகமாகி விடுகிறது. இன்றைய அதிமுகவின் தோல்விக்கு முக்கிய காரணம், எடப்பாடி பழனிசாமி. அதிமுக ஜெயலலிதா இருக்கும்போது கட்சியின் மதிப்பு மக்கள் செல்வாக்கு நிலைமை என்ன? இப்போது அந்த கட்சியின் நிலைமை என்ன? அந்த ஒற்றுமை சீர்குலைவதற்கு முக்கியமாக இருப்பது எடப்பாடி பழனிசாமியின் தான் […]

Continue Reading

ஊழலை எதிர்த்து போராடும் இயக்கம், அறப்போர் இயக்கத்தால் வெளிவரும் ‌-செந்தில் பாலாஜியின் டிரான்ஸ்பார்மர் ஊழலை ,சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட்டது – சென்னை உயர்நீதிமன்றம்.

தமிழ்நாட்டில் ,ஊழலை எதிர்த்து போராடுவதில் இன்று ,தமிழக அளவில் பேசப்படும் ஒரே இயக்கம் அறப்போர் இயக்கம்.The only movement that is being talked about in Tamil Nadu today in the fight against corruption is the Arapor Movement. இதன் தலைவர் ஜெயராமன் எந்த விதத்திலும் ,காம்ப்ரமைஸ் ஆகாமல் திமுகவின் ஊழலை வெளிக்கொண்டு வந்து இருக்கிறார் என்றால் ,அது சாதாரண விஷயம் அல்ல.If its leader, Jayaraman, has exposed the […]

Continue Reading

வரும் 2026 சட்டமன்றத் தேர்தலில் அதிமுக, திமுக, மற்றும் தமிழக வெற்றி கழகம் இந்த மூன்று கட்சிகளுக்கு இடையே தான் போட்டி . இந்தப் போட்டி களத்தில் யாருக்கு எந்தெந்த பகுதியில் அதிக வாக்குகள்? தோல்வியின் விளிம்பில் திமுக .

2026 சட்டமன்றத் தேர்தல் யாராலும், கணிக்க முடியாத தேர்தல். இதில் கருத்துக் கணிப்பு நிச்சயமாக அடிபடும். அடுத்தது, சோசியல் மீடியாக்களின், கருத்துக் கணிப்புகள் நிச்சயம் அதுவும் அடிப்படும். மேலும்,ஜோதிடர்களின் கணிப்புகளே சொல்ல முடியாத அளவுக்கு இருக்கிறது. இதில் யார் சொல்வது தான் நடக்கப் போகிறது? என்ற கேள்வியில் தான் தற்போதைய தமிழக தேர்தல் களம். மேலும்,ஒன்று மட்டும் , தெரிகிறது. அது என்னவென்றால், கிராமப் பகுதியில் அதிமுகவுக்கு அதிக வாக்குகள் வருவதற்கு வாய்ப்புள்ளது. இருப்பினும்,நகரப் பகுதியில் அதிமுகவிற்கு […]

Continue Reading