திமுக !ஆடு, மாடு மேய்ப்பவர்களுக்கு அரசியல் செய்யலாம். அதற்குத்தான் உங்கள் அரசியல்! அரசியல் தெரிந்தவர்கள் ஏற்றுக் கொள்வார்களா? – மக்கள் .

திமுகவின் முன்னாள் மந்திரிகளிலிருந்து ,அரசியல் கட்சியினர் வரை, அரசியல் தெரிந்தவர்களிடம் இவர்கள் பேச முடியாது . அரசியல் தெரியாத ஆடு, மாடு மேய்க்கும் மக்களிடம் தான் இவர்களால் செய்ய செய்ய வேண்டும். மேலும்,முதல்வர் விஜய் கேட்கும் கேள்விக்கும் இவர்கள் சொல்லும் பதிலுக்கும் சம்பந்தமே இல்லை. விஜய் தயாநிதி மாறன் கம்பெனியில் படம் நடித்திருக்கலாம். அவர்கள் நடித்ததற்கு சம்பளத்தை அவர்கள் கொடுத்திருப்பார்கள். அதற்கும் இதற்கும் என்ன சம்பந்தம்? அது அவர் செய்த வேலைக்கு கூலி! இது மக்கள் பணி! […]

Continue Reading

காங்கிரஸ் கட்சியின் அரசியல் வரலாற்றில் மறைக்கப்பட்ட கருப்பு பக்கங்கள்! காங்கிரஸ் கட்சி! நாட்டின் தேச விரோத கட்சியா? அரசியல் வரலாறு மறைக்க முடியுமா? மக்கள் அதிகாரத்தின் சிறப்பு கட்டுரை .

அரசியலை படிக்கும் இளைஞர்களும், பொதுமக்களும், அவசியம் தெரிந்து கொள்ள வேண்டிய உண்மைகள் ! காங்கிரஸ் கட்சி ஆரம்பத்தில் சுதந்திரத்திற்காக போராடியது உண்மை தான். அப்போதைய காங்கிரஸ் கட்சியில் இருந்த தியாகிகளின் கட்சி அது . அதற்குப் பிறகு தான் இந்திரா காந்தியால் காங்கிரஸ் கட்சி உடைத்து உருவாக்கப்பட்ட இந்திரா காங்கிரஸ் என்ற கட்சி. ஆனால், இதையும் காங்கிரஸ் கட்சி என்று இன்றும் ,அரசியல் தெரியாதவர்கள், அரசியல் வரலாறு தெரியாதவர்கள், பேசிக் கொண்டிருக்கிறார்கள். மேலும், சுதந்திரத்திற்கு முன் வரலாற்றில் […]

Continue Reading

மகான்களை புரிந்து கொள்வது மிகவும் கடினமான ஒன்று . அவர்கள் வாழும் காலத்திலும் சரி! ஜீவசமாதி அடைந்த நிலையிலும் சரி !அவர்களுக்கு இறப்பே கிடையாது. சரீரம் இன்றி இன்றும் வாழ்கிறார்களா?

இந்த உலகத்தை வழிநடத்துவது மகான்களும், சித்தர்களும் வழி நடத்துகிறார்கள். இந்த பிரபஞ்சத்தின் ஆற்றல் !சக்தி !இயக்கம் !அனைத்தும் மகான்களும், சித்தர்களும்,கிரகங்களும், பூமியை ஆள்கிறது. அதனால்தான் இன்றைய இயற்கையின் பேரிடர் எப்படி எல்லாம் மனித வாழ்க்கைக்கு எதிராக உள்ளது என்பதை மக்கள் புரிந்து கொள்வார்களா? இன்றைய மனித வாழ்க்கை போலியான வாழ்க்கையில் சந்தோஷம் என்று தன்னைத்தானே ஏமாற்றிக் கொண்டிருக்கிறார்கள். பதவி அதிகாரம் மனித வாழ்க்கையின் ஆணவமாக மாறிவிட்டது. பல கோடிகள் உல்லாச வாழ்க்கை சொத்து சுகங்கள் எல்லாமே தவறான […]

Continue Reading

முதல்வர் விஜய்! சட்டமன்றத்திலே திமுகவின் முன்னாள் முதல்வர் ஸ்டாலின், குடும்ப அரசியலின் சர்க்காரியா கமிஷன் ,மிசா மற்றும் ,பார்ட்டி பண்டு, பற்றி பேசியதற்கு ஸ்டாலின்! அதற்ககு தகுந்த பதிலடி கொடுக்காதது உண்மையை ஒத்துக் கொள்கிறார்களா? – தமிழக வெற்றி கழகத்தினர்.

நேற்று சட்டமன்றத்திலே காரசாரமான விவாதங்கள் திமுக உதயநிதி ஸ்டாலினுக்கும், தமிழக வெற்றி கழகத்திற்கும், இடையே ஏற்பட்டது. அதில் விஜய் பேசும் போது, நாங்க மிசாவை பார்த்தோம், மிஸ்ஸாவை பார்த்தோம் என்று பேசிக் கொண்டிருக்கிறார்கள், அடுத்தது பார்ட்டி பண்டு எல்லாத் துறைகளிலும் வாங்கியது குறித்து பேசினார் .அதற்கும் சரியான பதில் இல்லை, மேலும்,ஸ்டாலின் அப்பா மீது சர்க்காரியா கமிஷன் கொண்டு வந்தார்கள் .அப்போது இந்திரா காந்தி இடம் சமரசமாகி விட்டார் கருணாநிதி . இப்படிப்பட்ட இவர்களுடைய வரலாறுகளை எல்லாம் […]

Continue Reading

மனசாட்சி இல்லாத திமுக மந்திரிகள் மற்றும் உதயநிதி ஸ்டாலின் சட்டமன்றத்திலே எப்படியும் பேசுவது அரசியல் என்று இவர்களுக்கு கைவந்த கலை – முதல்வர் விஜய்.

திமுக இன்று நேற்று அல்ல ,எப்போது அண்ணாதுரை மரணம் எழுதினாரோ அதோட உண்மையான திமுகவின் நோக்கம் போய்விட்டது .இது யாருக்கு தெரியும் என்றால்? ஆரம்ப காலத்தில் திமுகவின் கட்சியினருக்கு மட்டுமே தெரிந்த உண்மை. மேலும், இது கருணாநிதி திமுக !இதுவும் எம்ஜிஆர் ,என்ற ஒரு உன்னதமான தலைவர் பின்னணியில் ஆட்சியைப் பிடித்த திமுக ! இந்த உண்மையின் வரலாறு ,உண்மையான திமுக அரசியல் ,கட்சியினருக்கு இந்த உண்மை தெரியும். மேலும்,எப்போது அண்ணாதுரை இறந்து விட்டாரோ, இந்த கட்சியை […]

Continue Reading

60 வருட பாரம்பரியத்தை உடைத்து அதிமுக, திமுகவுக்கு பதிலாக தமிழக வெற்றி கழகத்திற்கு அளித்த வாய்ப்பு இறைவன் அளித்த வாய்ப்பு – இரு அரசியல் கட்சியினருக்கு இது புரியுமா? இயற்கையை அழித்த பாவிகளுக்கு இயற்கை தரும் தண்டனை எப்போது? – மக்கள்.

தமிழ்நாட்டில் ஆட்சி மாற்றம் கொண்டு வந்து மக்கள் மனதில் மாற்றத்தை ஏற்படுத்தியவர் இறைவன். அந்த மாற்றம் இறைவனால் கொடுக்கப்பட்ட தீர்ப்பு .அந்த தீர்ப்பு பற்றி இரண்டு அரசியல் கட்சிகளும், புலம்பி கொண்டிருக்கிறார்கள். மேலும்,ராணிப்பேட்டை முன்னாள் எம்எல்ஏ காந்தி, ஒரு கோடி, 73 லட்சம் முட்டாள்கள் போட்ட ஓட்டினால் ,இந்த ஆட்சி என்று பத்திரிகையில் பேட்டி கொடுக்கிறார். இது தவிர,வேறு சிலர் முதல்வர் விஜய் சொன்னது போல், ஓட்டு போட்ட மக்களுக்கு நல்ல சாவே வராது என்று மக்களை […]

Continue Reading

MAKKAL ADHIKARAM Magazine and Online Magazine! Creating new changes! Soon as a special magazine service…! – Will the magazine industry change with the times? – Editor.

The journalism industry is undergoing many changes today due to the compulsions of time. Since that change is necessary and essential for the people, change has come in all fields. In particular, the journalism industry has now become digital-centric. Even though the industry itself has changed, the biggest sorrow in the journalism industry is that […]

Continue Reading

பட்டாசு தொழிற்சாலைகளில் நடக்கும் விபத்துகளுக்கு காரணம் என்ன? – ஆசிரியர் .

பட்டாசு தொழிற்சாலைகளின் விபத்து பற்றி ஏற்கனவே மக்கள் அதிகார இணையதளம் செய்தியில் தெளிவாக குறிப்பிட்டுள்ளது. மேலும்,பட்டாசு தொழிற்சாலை குறைந்த முதலீட்டில், அதிக வருமானம் ஈட்டக்கூடிய ஒரு குடிசை தொழில் மாதிரி ஆரம்பித்து, அது பெரிய நிறுவனமாக உருவாக்குகிறார்கள். ஒரு கம்பெனியில் ஆறு மாத காலம் வேலைக்குச் சென்று வந்தால் ,வேலைக்கு சென்று கொண்டிருந்தவர் திடீரென்று பட்டாசு கம்பெனியை ஆரம்பித்து விடுவார். இவருக்கு என்ன பொருள் வாங்கினால் ?அது பட்டாசு தயாரிக்க முடியும் என்பது தெரிந்து கொள்வார், அவ்வளவுதான். […]

Continue Reading

மக்கள் அதிகாரம் பத்திரிக்கை மற்றும் இணையதள பத்திரிக்கை! புதிய மாற்றங்களை உருவாக்கி ! ஒரு சிறப்பான பத்திரிக்கை சேவையாக விரைவில்….! – பத்திரிக்கை துறை காலத்திற்கு ஏற்றவாறு மாற்றம் காணுமா?-ஆசிரியர் .

. பத்திரிக்கை துறை இன்று பல மாற்றங்களை காலத்தின் கட்டாயத்தால் மாறி வருகிறது . அந்த மாற்றம், மக்களுக்கு தேவையானதாகவும் ,அவசியமானதாகவும் ,இருப்பதால்! மாற்றம் எல்லாத்துறைகளிலும் ,வந்துவிட்டது . அதிலும் பத்திரிக்கை துறை !இன்று டிஜிட்டல் மையமாக மாறிவிட்டது. இந்தத் துறையே மாறினாலும், பத்திரிக்கை துறையில் இருக்கின்ற சட்டங்கள் விதிமுறைகள் மாறாமல் இருப்பது தான் பத்திரிக்கை துறையில் இருக்கக்கூடிய மிகப்பெரிய வேதனை. மேலும் ,இது புரியாமல் செய்தித் துறை அதிகாரிகள் பணியாற்றிக் கொண்டிருப்பது தான் ,தகுதியான பத்திரிகைகள், […]

Continue Reading

ராணிப்பேட்டை முன்னாள் திமுக எம்எல்ஏ காந்திக்கு !ஒரு கோடி 73 லட்சம் பேர் முட்டாள்கள் ஓட்டா? – தமிழக வெற்றி கழகத்தின் ஆட்சி !

நாட்டில் மக்களுக்கு அரசியல் தெரிந்து விட்டது என்று தான் இந்த ஊழல்வாதிகள் கதறுகிறார்கள். அது மட்டுமல்ல, ஒரு கோடி 73 லட்சம் முட்டாள்கள் போட்ட ஓட்டாம் , அட முட்டாள் காந்தி !திருப்பிப் பாரு ராசா? அந்த ஒரு கோடி 73 லட்சம் பேருதான் அறிவாளி போட்ட ஓட்டு ! திமுகவுக்கு எப்படியும் பேசத் தெரியும், என்று பேசிக்கொண்டு இருக்காதே, அதைவிட இப் மக்கள் அதிகமாக பேச ஆரம்பித்து விட்டார்கள். ஆடு ,மாடு மேய்ப்பவனை வைத்து அரசியல் […]

Continue Reading