தமிழக முதல்வர் ஜோசப் விஜயை எதிர்க் கட்சிகள் சினிமாவில் வரும் வில்லன்கள் போல, தாக்குவதன் நோக்கம் என்ன ?- ஆசிரியர்.

தமிழகத்தில் 50 ஆண்டுகால திராவிட கட்சிகளின் ஆதிக்கத்தை உடைத்து எறிந்த மக்களின் எண்ணத்தைப் புரிந்து கொண்ட தமிழக முதல்வர் ஜோசப் விஜய்! தன்னுடைய அமைச்சர்களுக்கும், எம்எல்ஏக்களுக்கும், அரசியல் கட்சியினருக்கும் கடுமையான உத்தரவு பிறப்பித்துள்ளார்.யார் தவறு ?பண்ணாலும், பாரபட்சம் இன்றி, நடவடிக்கை எடுப்பேன். மேலும், ஒரு பக்கம் கூட்டணியில் இருந்து கொண்டிருக்கின்ற, விடுதலை சிறுத்தைகள், கம்யூனிஸ்டுகள் ,காங்கிரஸ் போன்ற கட்சிகள் குடைச்சல், மற்றொரு பக்கம் எதிர்க்கட்சிகளின் குடைச்சல், இது தவிர, தன்னுடைய கட்சியினரும் எங்கேயாவது, ஓட்டை போட்டு விட்டால், […]

Continue Reading

சில யூடியூபர்கள் சொல்வது உண்மையாகி விடுமா? ஜான் ஆரோக்கியசாமி ஆல் தான் விஜய் ஜெயித்தாரா ?

முட்டாள்தனமாக வீடியோ போட்டுக்கொண்டு ,மக்களை ஏமாற்றாதீர்கள். இது அப்பாவி மக்களிடம் உண்மையை மறைக்கும், வேலை.அது பத்திரிகைகளிடம் நடக்காது. மேலும், இது பற்றி மக்கள் அதிகாரத்தில் தொடர்ந்து இச்செய்தியை வெளியிட்டிருந்தோம். அதாவது,திமுக ,அதிமுக ,அராஜக ஆட்சிக்கும் , ஊழல் ஆட்சிக்கும்,மக்கள் ஒரு மாற்றம் தேவை என்று தான் தீர்மானித்தார்கள். இந்த நேரத்திற்கு யார்? தகுதியானவர்கள் வந்திருந்தாலும், நிச்சயம் அந்த மாற்றம் மக்கள் கொடுத்திருப்பார்கள். ஏனென்றால், ஸ்டாலின் ஆட்சி! மிகப்பெரிய அராஜக ஆட்சி! அது இந்த ஊடகப் பொய்களாலும், youtube […]

Continue Reading

மத்திய அரசின் செய்தித்துறை பி. ஐ. பி (press information bureau) கார்ப்பரேட் பத்திரிக்கை தொலைக்காட்சிகளுக்கு மட்டுமே சலுகை அளிக்கும் நோக்கம் என்ன? இது பற்றி ஜனாதிபதி ஆய்வு மேற்கொள்வாரா? – ஜனாதிபதி திரௌபதிமுர்மு.

மத்திய, மாநில அரசின் செய்தித்துறை கார்ப்பரேட் பத்திரிகைகளுக்கு மட்டுமே முக்கியத்துவம் அளித்து, மக்களின் வரிப்பணத்தை கோடிக்கணக்கில் வீணடித்துக் கொண்டிருக்கிறது. இது பற்றி ஜனாதிபதி திரௌபதி முர்மு விரிவான ஆய்வறிக்கை செய்தி துறையில் (press information bureau) இருந்து கேட்க வேண்டும். மேலும், பத்திரிகையின் நோக்கம்? அதன் தரம் ? செய்தியின் உண்மைத் தன்மை இது பற்றி எதுவுமே ஆய்வு செய்யாமல் ,அதனுடைய சர்குலேஷன் மட்டுமே ஆய்வு செய்வது எப்படி ? இதற்கு எப்படி செய்தி துறை என்று […]

Continue Reading

அதிமுக, திமுகவின் எதிர்கால அரசியல்! கேள்விக்குறியாகி உள்ள நிலையில் விஜயின் ஆட்சி! நீண்ட காலம் நீடிக்காது என்று சொல்வதன் ரகசியம் என்ன?

ஜோசப் விஜயின் ஆட்சி நீண்ட காலம் நீடிக்காது என்று எதிர்க்கட்சிகள் ஒருமித்த குரலாக கொடுப்பதன் ரகசியம் மறைமுகமாக ஆட்சி கவிழ்ப்பு வேலை செய்கிறார்களா? அல்லது தமிழக வெற்றி கழகத்தின் எம்எல்ஏ க்களை விலை பேசியது அதுவும் வெளிவந்துவிட்டது. இது தவிர, திமுகவின் கூட்டணியில் இருந்த திருமாவளவனையும், கம்யூனிஸ்டுகளையும், காங்கிரஸ்சையும் வைத்து ஆட்சிக் கவிழ்ப்பு வேலையில் ஈடுபடுகிறார்களா? இதை வைத்துதான் தமிழக வெற்றி கழகத்தின் ஆட்சி! நீண்ட நாட்களுக்கு நீடிக்காது என்று எதிர்க் கட்சிகளான திமுக, அதிமுக, ஸ்டாலின் […]

Continue Reading

இசைக்காகவே வாழ்ந்து காலமான தென்னிந்திய இசைக் குயில் எஸ். ஜானகி .(1938இல் பிறந்து 2026 ல் காலமானார்)

சாதாரண குடும்பத்தில் பிறந்த எஸ் . ஜானகி ,இந்தியாவின் தலைசிறந்த பின்னணிப் பாடகிகளில் ஒருவர். மேலும் இவர்,தென்னிந்தியாவின் குயில்” (Nightingale of South India) என்று அன்புடன் அழைக்கப்பட்டார்.அவரைப் பற்றிய சில முக்கிய தகவல்கள் எஸ் பி பாலசுப்பிரமணியம் ஒரு பாடகராக தமிழ் திரை உலகில் மட்டுமல்ல இந்தி, கன்னடம், மலையாளம், தெலுங்கு ,இவ்வளவு திரையரங்கில் பாடுவதற்கு எஸ் ஜானகி ஒரு முக்கிய காரணமாக இருந்தவர் என்று அவரே நிகழ்ச்சி ஒன்றில் தெரிவித்துள்ளார். மேலும் எஸ். ஜானகி1957 […]

Continue Reading

இன்றைய அரசியல் கட்சிகளின் தலைவர்கள்! சினிமா,டிராமாவில் இருந்து வருபவர்களும், அரசியலில் கட்சிகளில் இருந்து வருபவர்களும், அரசியலில் மக்களிடம் நடித்துக் கொண்டிருக்கிறார்களா ?

அரசியலை தினம், தினம் பார்த்து படித்து, எங்களைப் போன்ற பத்திரிகையாளர்கள், இவர்களுடைய அரசியலை சகித்துக் கொள்ள முடியவில்லை. மேலும்,சில இடங்களில் உணர்ச்சி பூர்வமாக நடித்துப் பேசுகிறார்கள். திருமாவளவன் அன்று திமுக கூட்டணியில் இருந்த போது, இதே கரூர் சம்பவம் நடந்தது. அன்றைக்கு ஏன் பேசவில்லை? இப்போது எப்படி அந்த உருக்கம் இவர்களுக்கு வருகிறது? இவர்கள் மக்களை எல்லாம் இந்த கார்ப்பரேட் மைக்குகளை வைத்து முட்டாளாக்கிக் கொண்டிருக்கிறார்கள். இதை மக்கள் அதிகாரம் பத்திரிகை தொடர்ந்து இந்த உண்மையை வெளிப்படையாக […]

Continue Reading

முதல்வர் ஜோசப் விஜய் தலைமையில்! பொறுப் பேற்று 60 நாட்கள் ஆகியுள்ள நிலையில், தமிழக வெற்றி கழகத்தின் ஆட்சி! மக்களிடம் வரவேற்பு பெற்றுள்ளதா?

தமிழக வெற்றி கழகத்தின் ஆட்சி ஜோசப் விஜய் தலைமையில் பொறுப்பேற்று சுமார் 60 நாட்கள் ஆகி உள்ள நிலையில், இன்று மக்களிடம் 65% சதவீதத்திற்கு வெற்றி பெற்றுள்ளது. இது உண்மையிலே வரவேற்க வேண்டிய ஒன்றுதான். மேலும்,சின்ன, சின்ன விஷயங்களை எல்லாம் குறை கூறிக்கொண்டு ,அரசியல் செய்து கொண்டிருக்கும் எதிர்க்கட்சிகளின் அரசியலுக்குள் ,நாம் போக வேண்டிய அவசியம் இல்லை. தவிர, மக்கள் சொல்லக்கூடிய சில உண்மைகளை கேட்டு தான், இச் செய்தியை மக்களுக்கு தெரிவிக்கிறோம். அதாவது, திமுக ஆட்சியில் […]

Continue Reading

முதல்வர் ஸ்டாலின் குடும்பம்! அடிக்கடி துபாய் மற்றும் லண்டன் செல்வது எதற்கு? சந்தேகத்தை எழுப்பும் பத்திரிகைகள்.

முதல்வர் ஸ்டாலின் குடும்பம் ஒன்று குடும்பத்துடன் செல்கிறார்கள் .இல்லையென்றால், உதயநிதி ஸ்டாலின் அடிக்கடி துபாய் மற்றும் லண்டன் சென்று வருகிறார். மேலும்,இவர்களுடைய சொத்துக்கள் பெரும்பாலும் முஸ்லிம் நாடுகளிலும், கிருத்துவ நாடுகளிலும் தான் வாங்கி குவித்திருப்பதாக தகவல் . மேலும், முஸ்லிம்கள்தான் அதிகப்படியான கிரிமினல் வேலைகளுக்கு ஒத்துழைப்பவர்கள். அதேபோல் கிறிஸ்தவர்களும் ஒத்துழைப்பவர்கள் தான். அதனால்தான்,தமிழ்நாட்டு அரசியல் ஊழல் சொத்துகளை எல்லாம் பாதுகாப்பாக வைத்து, அதை பராமரிக்க தகுதியானவர்கள் என்று ஒரு வேலை தேர்வு செய்து இருக்கலாம் என்கின்றனர் சமூகநலன் […]

Continue Reading

கரூரில் விஜயை பார்க்க வந்த இறந்த 41 பேருக்கு அரசு வேலை அறிவிப்பால், அரசு வேலை! முயற்சி செய்பவர்களுக்கு அதிர்ச்சி . தமிழக முதல்வர் விஜய் மறுபரிசீலனை செய்வாரா?

தமிழக முதல்வர் விஜய் கரூர் மாநாட்டில் தன்னை பார்க்க வந்த கூட்டத்தில் சிக்கி இருந்த 41 பேருக்கு அரசு வேலை வாய்ப்பு அறிவித்தார். இந்த அறிவிப்பு, அரசியல் சர்ச்சையை மக்கள் மத்தியிலும் ,அரசியல் கட்சிகள் மத்தியிலும், மாணவர்கள் மத்தியிலும், ஏற்படுத்தி வருகிறது. அதாவது அரசு வேலைக்காகவே இரவும் ,பகலும் படித்து ,அதற்காக பயிற்சி பெற்று வரும் மாணவர்களுக்கு இது மிகப்பெரிய அதிர்ச்சியும், வேதனையும், அளிப்பதாக, தெரிவித்துள்ளனர். மேலும்,இது தேமுதிக தலைவர் பிரேமலதா விஜயகாந்த் கட்சியின் மாணவர் அணியினர் […]

Continue Reading

தமிழக வெற்றி கழகத்தின் ஆட்சிக்கு குதிரை பேரம் முதல் கரூருக்கு விஜய் செல்லக்கூடாது வரை, திமுகவும், அதிமுகவும், பிஜேபியும், இணைந்து நெருக்கடி அரசியல்? ஏன்?

விஜய் ஆட்சிக்கு எந்தெந்த விதத்தில் நெருக்கடி கொடுக்கலாம்? என்பதை ஏற்கனவே, மக்கள் அதிகாரம் செய்தியில் குறிப்பிட்டிருந்தேன். தற்போது அதுதான் நடக்கிறது. மேலும், திமுகவினர் மீது கை வைத்தால், நிச்சயம் அவர்கள் பொய்யை பரப்புவதில் வல்லவர்கள். அடுத்தது இது போன்ற குதிரை பேர புகார்கள் அளித்து ஆட்சிக்கும், நற் பெயருக்கும் கலங்கத்தை ஏற்படுத்துவார்கள். ஏனென்றால், இவர்கள் அரசியலில் திட்டம் போட்டு திருடுகிற கூட்டங்கள்,அதை சட்டம் போட்டு தடுத்தால், தடுப்பவனை எப்படி எல்லாம் அவன் மீது அவதூறு பரப்பலாம்? எப்படி […]

Continue Reading