சினிமா பாணியில்! முதல்வர் விஜயின் அரசியல் இருக்குமா?

தமிழக முதல்வர் விஜய் என்று திடீர் ஆய்வாக புழல் சிறைச்சாலை ஆய்வு செய்துள்ளார். அதேபோல், பக்கத்தில் இருந்த காவல் நிலையத்தையும் பார்வையிட்டு, பொதுமக்கள் புகார் மற்றும் தீர்வுக்கான நடவடிக்கைகள் குறித்து விசாரித்துள்ளார். இப்படி திடீர் ,திடீரென்று ஆய்வு மேற்கொண்டால், தவறு செய்யும்,அதிகாரிகளுக்கு ஒரு அச்சத்தை உருவாக்கும். மேலும்,மக்கள் பணியை சிறப்பாக செய்ய வேண்டும் என்ற ஆர்வத்துடன் அதிகாரிகள் பணியாற்ற வேண்டிய சூழ்நிலைக்கு தள்ளப்படுவார்கள். முக்கியமாக காவல் நிலையம் சட்டம் ஒழுங்கு பிரச்சனை, சமூக பிரச்சனை, சமூக நீதிப் […]

Continue Reading

மக்களின் பார்வையில்! இன்றைய யூடியூப்கள் சொல்வது அது செய்தியா? இல்லை பிரபகண்டாவா? மக்கள் ஏமாறுகின்ற ஒரு தளமா?-சமூக நலன் பத்திரிகையாளர்கள் கூட்டமைப்பு .

ஆளாளுக்கு ஒரு கருத்து சொல்லுகின்ற இடம் youtube. இந்த youtube பை வைத்து, எவ்வளவு பேர் பார்க்கிறார்கள்? என்று வியாபார நோக்கத்துடன் இந்த கருத்துக்கள், பிரபகண்டாக்கள் போய்க் கொண்டிருக்கிறது. ஸ்டாலின் சொன்னார் ,எடப்பாடி சொன்னார் ,திருமாவளவன் பேசினார்,அன்புமணி பேசினார்,சீமான் பேசினார்,இப்படி அவர்கள் பேச்சுக்களையெல்லாம் வைத்து அரசியல் என்று பார்க்க முடியுமா? காரணம் நேற்று வரை திருமாவளவன் அரசியலில் என்ன பேசினார்? இப்போது என்ன பேசுகிறார் ?இதையெல்லாம் வைத்து அரசியல் என்று எடுத்துக் கொள்ள முடியுமா? இன்றைய அரசியல் […]

Continue Reading

தமிழக முதல்வர் வாழ்க்கை வரலாற்றை விவரிக்கும் “என் நெஞ்சில் குடியிருக்கும் “நூல்! வெளியீட்டு விழாவில் ! – சபாநாயகர் ஜே .சி .டி .பிரபாகர்.

என் நெஞ்சில் குடியிருக்கும் நூலை ம. மலை மோகன் எழுதி ,அதை ஆவடி புரட்சி பாரதி பதிப்பகம் பதிப்பித்த நூல் வெளியீட்டு விழா குழுவின் தலைவராக சட்டமன்ற பேரவை தலைவர் ஜே .சி .டி .பிரபாகரன் இந்த நூலை வெளியிட்டுள்ளார். மேலும், இந்த நூலில் குறிப்பிட்டள்ள என் நெஞ்சில் குடியிருக்கும் தலைப்பில்! முதல்வர் விஜய் இளமைப் பருவம் முதல் ,அவர் சினிமாவில் ஹீரோ ஆனது வரை ,அவருடைய வாழ்க்கை வரலாற்றை விளக்குகிறது. அதில் சினிமா வாழ்க்கையில் இருக்கும் […]

Continue Reading

பத்திரிக்கை சுதந்திரத்தை கொடுப்பது, ஜனநாயக ஆட்சியின் முக்கியத்துவமானது என்பதை தமிழக முதல்வர் விஜய் உணர்வாரா?

தமிழக வெற்றி கழகத்தின் ஆட்சி! பத்திரிக்கை துறையை சீரமைக்கும் ஆட்சியாக இருக்குமா? சமூக நலன் பத்திரிக்கையாளர்கள் கூட்டமைப்பு கோரிக்கை .

Continue Reading

மக்களை முட்டாளாக அரசியல் கட்சிகள் இன்று பயன்படுத்தும் ஒரே தளம்! சமூக ஊடகங்கள்! சமூக ஊடகங்களை மக்கள் நம்பி ஏமாறாதீர்கள் – சமூகநலன் பத்திரிகையாளர்கள் கூட்டமைப்பு .

சமூக ஊடகங்களில் வரும் ஒவ்வொரு அரசியல் பதிவையும் உண்மை என்று நம்பாதீர்கள். திட்டமிட்டு உருவாக்கப்படும் பொய்ச் செய்திகள், திரிக்கப்பட்ட காணொளிகள், தவறான புள்ளிவிவரங்கள் மற்றும் பிரச்சாரங்கள் மூலம் மக்களின் கருத்தை மாற்ற அரசியல் கட்சிகள் முயற்சிக்கலாம். செய்தியை நம்புவதற்கு முன் சரிபாருங்கள்.பிரச்சாரத்தை அல்ல — உண்மையை நம்புங்கள்.“சமூக ஊடகங்களை மக்கள் நம்பி ஏமாறாதீர்கள்!”— சமூகநலன் பத்திரிகையாளர்கள் கூட்டமைப்பு சமூக ஊடகங்கள் பத்திரிகைகள் போல் காட்டிக்கொண்டு பேசிக்கொண்டு ரீல்ஸ் போட்டுக் கொண்டு, ஒரு சுயநலக் கொள்கையில் செயல்படும் சமூக […]

Continue Reading

முதல்வர் விஜய் திமுக, அதிமுக, பாஜக போன்ற அரசியல் கட்சிகளை எதிர்ப்பதற்கு, திமுகவின் கூட்டணி கட்சிகளை இணைத்துக் கொண்டால், அரசியல் கொள்கை சரி வருமா? – இதில் தவறான பாதையை விஜய் தேர்வு செய்து விட்டாரா?

மக்களுக்கான ஆட்சி திட்டங்கள் செயல்பாடுகள் எல்லாவற்றிலும் பரவாயில்லை என்று சொல்லும் அளவுக்கு விஜய் ஆட்சி இருந்தாலும், அரசியல் கூட்டணி விஷயத்தில், தொடர்ந்து தவறு செய்து வருகிறார். இவருக்கு அரசியல் ஆலோசனை சொல்லக்கூடியவர்கள் ,எப்படி சொல்கிறார்கள் ?என்பது தெரியவில்லை. ஆனால், நிச்சயம் இந்தக் கூட்டணி கட்சிகளால் ,விஜய்க்கு பின்னடைவு ஏற்படத்தான் போகிறது. மேலும்,நேற்று வரை, திமுக பின்னால் நின்று அவர்களை புகழ் பாடிக்கொண்டு இருந்த , திமுகவின் கூட்டணி அரசியல் கட்சிகளான கம்யூனிஸ்டுகள், விடுதலை சிறுத்தைகள், காங்கிரஸ் மற்றும் […]

Continue Reading

தமிழக மக்களுக்கு இறைவன் கொண்டு வந்த அரசியல் மாற்றமே! நடிகர் விஜயை ,முதல்வர் விஜயாக மாற்றியது – பரம்பொருளே !

தமிழ்நாட்டில் மக்களின் மனதில் அரசியல் மாற்றத்தை ஏற்படுத்தியது பரம் பொருளே ! ஓரிரு நாளிலே அந்த மாற்றத்தை, மக்கள் மனதில் கொண்டு வந்தவர் இறைவனே ! இதை ஏன் சொல்லு வருகிறேன் என்றால்? இறைவன் நினைத்தால் எதையும் செய்ய முடியும். அரசியல் ஆய்வாளர்கள், பத்திரிகைகள், தொலைக்காட்சிகள், youtube சேனல்கள், எல்லாமே ஒரு பக்கம் ஸ்டாலின் வருவார்! இன்னொரு பக்கம் எடப்பாடி வருவார்! இப்படி தான் பேசிக் கொண்டிருந்தார்கள். ஆனால்! அப்போதும் மக்கள் அதிகாரம் அரசியல் மற்றும் உறுதி […]

Continue Reading

நாட்டின் -79 வது சுதந்திர தினத்தை ஒட்டி நாட்டு மக்களுக்கு மக்கள் அதிகாரம் பத்திரிகையின் சார்பில் சுதந்திர தின நல்வாழ்த்துக்கள்.

மக்களுக்காக !என்றும் மக்களுடன் சமூக நலனில் ……! தேச நலனில் ……! மக்கள் அதிகாரம் . வாழ்க இந்தியா !வாழ்க தமிழ்நாடு !

Continue Reading

நடிகர்கள் அரசியலுக்கு வருவது மக்களுக்காக வா? இல்லை ரசிகர்களுக்காகவா? யாருக்காக இவர்களுடைய அரசியல்? அரசியல் தெரிந்தவர்கள் கேள்வி?

தமிழ்நாட்டில் நடிகர்கள் எம் ஜி ஆர் ஐ பின் தொடர்ந்து பலர் அரசியலுக்கு வந்திருக்கிறார்கள். அதில், பாக்யராஜ், டி ராஜேந்தர், வந்து காணாமல் போய்விட்டார்கள். இருப்பினும்,விஜயகாந்த் தேமுதிக கட்சி ஆரம்பித்து வெற்றியும் பெற்று,சில காலம் எதிர் கட்சி தலைவர் வரை வந்து விட்டுப் போய்விட்டார். மேலும்,ஜெயலலிதா ,எம்ஜிஆரால் முதலமைச்சரானவர். அதற்குப் பிறகு விஜய் ,தற்போது அரசியல் கட்சி ஆரம்பித்த ஒரு சில வருடங்களில் முதலமைச்சர் ஆகிவிட்டார். இதுதான் இப்போது மக்கள் மத்தியில் பேசப்படும் ஒரு முக்கிய அரசியல் […]

Continue Reading

அரசியலில் ஊழல் புகாரில்! சிக்கியவர்கள் மீது கைது நடவடிக்கை எடுக்கவும், சொத்துக்களை பறிமுதல் செய்யவும், இதுவரை சரியான சட்டம் கொண்டு வரவில்லை .ஏன்? – இந்திய வாக்காளர்கள் கேள்வி?

மத்திய அரசும் ,மாநில அரசும், அதிகாரிகள், லஞ்சம் வாங்கினால் உடனே கைது செய்து அவர்களை சிறையில் அடைத்து விடுகிறார்கள். அதுவும் ஆயிரம், 500, 50,000, ஒரு லட்சம் இதற்கெல்லாம் சட்டம் உடனே அனுமதிக்கிறது. இதையெல்லாம் ஒரு பணமா?ஆனால், ஒரு லட்சம் கோடி !10,000 கோடி ,50 ஆயிரம் கோடி, இப்படி பல கோடிகளை சட்டத்திற்கு புறம்பாக ஊழல் செய்த மந்திரிகள் மீது என் உடனடி நடவடிக்கை எடுக்கவில்லை? . நாட்டின் பொருளாதாரத்தையே சீர்குலைக்கக்கூடிய அளவுக்கு ஊழல் செய்பவர்கள் […]

Continue Reading