தாராபுரம் மதுராந்தகம் இடைத் தேர்தல் ! தமிழக வெற்றி கழகத்திற்கு திமுக,அதிமுக டஃப் கொடுக்கப் போகிறதா?- அரசியல் ஆய்வாளர்கள் கருத்து .

நாளுக்கு நாள் மகளிடம் அரசியல் விழிப்புணர்வு ஏற்பட்டு கொண்டுதான் இருக்கிறது அதை மறுக்க முடியாது. இருப்பினும், தாராபுரம், மதுராந்தகம் இடைத்தேர்தல், தமிழக வெற்றி கழகத்திற்கு மிகவும் கடுமையான போட்டியாகத் தான் இது இருக்கப் போகிறது . மேலும்,விஜயின் ஆட்சி! மக்களுக்கு இன்னும் 100% நம்பிக்கையை ஏற்படுத்தவில்லை. இருப்பினும், அதிமுக, திமுகவுக்கு இது பரவாயில்லை அப்படிதான் மக்கள் நினைக்கிறார்கள். தவிர,இதில் வேட்பாளரின் தேர்வு மிக முக்கியமானது. இங்கே, அதிமுகவில் வெற்றி பெற்ற வேட்பாளர் மரகதம் குமரவேல் தன்னுடைய சட்டமன்ற […]

Continue Reading

புதிய தலைமைச் செயலகம் தேவை தானா? – மக்கள் அதிகாரம் .

புதிய தலைமைச் செயலகத்திற்கு 1200 கோடி செலவு செய்வது கட்டுவது தேவைதானா? என்று மக்கள் அதிகாரம் பத்திரிகை இணையதளத்தில், கடந்த மாதத்தில் வெளியிட்ட செய்தி. மேலும்,தற்போது அதற்கு வலுவான எதிர்ப்பு கிளம்பியுள்ளது .ஒரு பக்கம் மீனவர்கள் அந்த இடத்தை விட்டுக் கொடுக்க மாட்டார்கள் என்பது உறுதியாக இருக்கின்றனர். அது குறித்த உளவுத்துறை ரிப்போர்ட்டும், முதல் விஜய்க்கு சென்றுள்ளது. இன்னொரு பக்கம், சீமான் திமுக அதிமுக உள்ளிட்ட பல அரசியல் எதிர் கட்சிகள் கூட்டாக சேர்ந்து மீனவர்களுடன் கைகோர்த்துக் […]

Continue Reading

பத்திரிக்கை ஊடகங்கள் மற்றும் சோசியல் மீடியாக்கள் ஸ்டாலின் மிசாவில் கைது!ஸ்டாலின் மிசாவில், கைதானால் என்ன? ஆகாவிட்டால் என்ன? – இது தமிழக மக்களுக்கு முக்கியமாக அது தேவையா?

மக்களை முட்டாளாக்கும் இந்த சோசியல் மீடியாக்கள் அரசியல் கட்சியினர் ஸ்டாலின் மிசா கைது, பற்றி ஒரு வாரமாக இதையே போட்டுக் கொண்டு இது ஒரு பெரிய செய்தி என்று மக்களை ஏமாற்றிக் கொண்டிருப்பது எங்களை போன்ற சமூக நலன் பத்திரிகையாளர்களும் ஏற்றுக் கொள்ள முடியாது. மேலும்,ஸ்டாலின் அவ்வளவு பெரிய அரசியல் தியாகி அல்ல ,அவரே ஒரு ஊழல் அரசியல்வாதி. இப்படிப் பட்டவருக்கு இவ்வளவு பில்டப் எதற்கு? என்பதுதான் இந்த பத்திரிகைகளும் ,சோசியல் மீடியாக்களும் ,தொலைக்காட்சிகளும் முக்கியத்துவம் கொடுப்பது, […]

Continue Reading

மக்கள் அதிகாரம் பத்திரிக்கை மற்றும் இணையதள பத்திரிக்கைக்கு தகுதி வாய்ந்த நிருபர்கள் தேவை !

மக்கள் அதிகாரம் புதிய பொலிவுடன் டிஜிட்டல் மீடியாவாக இணையதளத்தில் வரும் திங்கள் முதல் வெளிவர உள்ளது. இதற்கு சென்னை, திருவள்ளூர் ,காஞ்சிபுரம், விழுப்புரம், தேனி ஆகிய ஐந்து மாவட்டங்கள் தவிர ,தமிழக முழுதும் அனைத்து மாவட்டங்களுக்கும் ,நிருபர்கள் தேவை. தகுதி உள்ள நிருபர்கள் தொடர்பு கொள்ளவும். மேலும், நிருபர்கள் சமூக ஆர்வலர்கலாக இருந்தால் மிகவும் நல்லது. ஏனென்றால், மக்கள் அதிகாரம் சமூக நலன் சார்ந்த பத்திரிக்கை மற்றும் இணையதள பத்திரிக்கை அதற்கு ஏற்றவாறு செயல்படக்கூடிய நிருபர்கள் தேவை. […]

Continue Reading

இயற்கையோடு! வாழ்ந்த மனிதன் எப்படி வாழ்ந்தான்? இயற்கையை அழித்து வாழ்ந்தவன் எப்படி வாழ்கிறான்?

மனித வாழ்க்கை இயற்கையோடு இணைந்தது. இயற்கையை எதிர்த்து மனிதனால் வாழ முடியாது. இயற்கையோடு வாழ்ந்த, மனிதன் சந்தோஷமாக வாழ்ந்தான் . இயற்கையின் கொடூர தாக்குதல்கள் எதுவும் அவன் சந்திக்கவில்லை. அது பற்றிய பயமும் இல்லை . இப்போது வெளியில் காட்டிக் கொள்ளவில்லை என்றாலும் ,உள்ளுக்குள் பயம் ஒவ்வொருவருக்கும் இருந்து கொண்டு தான் இருக்கிறது. இது தவிர,அவனுக்கு உணவும் இயற்கையாக இருந்தது. இப்போது அந்த இயற்கை உணவு என்பது மாறி நஞ்சு உணவாக சாப்பிட்டுக் கொண்டிருக்கிறோம். குடிநீர் முதல் […]

Continue Reading

Why are the opposition parties opposing the BJP’s introduction of the Common Civil Code? Does India need this law? Special article by MAKKAL ADHIKARAM .

If it is a civil law that provides equal justice to all religions, it is wrong for political opposition parties to oppose it. Amit Shah has said that the Common Civil Code will be passed before the 2029 Lok Sabha elections. Further, Home Minister Amit Shah has announced that this law will be brought in […]

Continue Reading

பிஜேபி பொது சிவில் சட்டம் கொண்டு வருவதை எதிர்க்கட்சிகள் ஏன் எதிர்க்கிறது? இந்த சட்டம் இந்தியாவுக்கு தேவையா? மக்கள் அதிகாரத்தின் சிறப்பு கட்டுரை .

அனைத்து மதங்களுக்கும் சம நீதி வழங்கும் ஒரு சிவில் சட்டமாக இருந்தால் அதை அரசியல் எதிர் கட்சிகள் எதிர்ப்பது தவறானது. 2029 லோக்சபா தேர்தலுக்கு முன்பாக பொது சிவில் சட்டம் நிறைவேற்றப்படும் என அமித்ஷா தெரிவித்துள்ளார். மேலும், பிஜேபி ஆளும் மாநிலங்களிலும் , அவர்களுடைய கூட்டணி ஆட்சி நடைபெறும் மாநிலங்களிலும், அதாவது 21 மாநிலங்களில், இந்த சட்டத்தை கொண்டு வருவதாக உள்துறை அமைச்சர் அமித்ஷா தெரிவித்துள்ளார். ஆனால், இந்த சட்டத்தை காங்கிரஸ், திமுக, விடுதலை சிறுத்தைகள், கம்யூனிஸ்டுகள், […]

Continue Reading

மக்கள் அதிகாரம் பத்திரிகையின் சார்பில்! விநாயகர் சதுர்த்தி நல்வாழ்த்துக்கள் ⭐🍀.

Continue Reading

அரசியல் கட்சிகள் ! மத மதச்சார்பின்மை கொள்கையை பேசி ,பொதுமக்களை ஏமாற்றிக் கொண்டிருக்கும் ஒரு அரசியல் ! – மக்கள் விழித்துக் கொள்வார்களா?

அரசியல் கட்சிகள் ஜாதி மத மதச்சார்பின்மை கொள்கையை பேசி பொதுமக்களை ஏமாற்றிக் கொண்டிருக்கும் ஒரு அரசியல் ! – மக்கள் விழித்துக் கொள்வார்களா? நாட்டில் மதச்சார்பின்மை கொள்கை என்று சொல்லி மக்களை ஏமாற்றும் அரசியல் கட்சிகள், இதுவரை அது பற்றி உண்மையான மதச் சார்பின்மையை ஒரு அரசியல் கட்சிகள் கூட தமிழ்நாட்டில் கடைபிடிக்கவில்லை. மேடையில் பேசுவதற்கும் ,நடைமுறைக்கும் சம்பந்தமே இருக்காது. இவர்கள் பேட்டி கொடுப்பதற்கும் ,செயல்படுவதற்கும் சம்பந்தமே இருக்காது . அந்த வகையில் பிஜேபி தன்னுடைய கொள்கையை […]

Continue Reading

அரசியல் பொது நலமாக இருக்கும் வரை அரசியலில் ஊழல் என்பது இருக்காது. அதுவே சுயநலமானால்! அரசியலில் ஊழல் பெருகி விடும் – மக்களுக்கு தேவை !அரசியல் பொதுநலமா? அல்லது சுயநலமா? – அது உங்கள் கையில்…!

அரசியல் பொதுநலமாக இருக்கும் வரை ஊழலுக்கு இடமில்லை! அதுவே,அரசியல் சுயநலமாக மாறும்போது ஊழல் உருவாகிறது! — மக்கள் அதிகாரத்தின் விழிப்புணர்வு கட்டுரை . அரசியல் என்பது வெறும் அதிகாரத்தை கைப்பற்றுவதற்கான போட்டி அல்ல. அது மக்களின் வாழ்க்கையை நிர்ணயிக்கும் மிகப்பெரிய பொறுப்பு. மேலும்,ஒரு அரசியல்வாதி பதவிக்கு வரும்போது, அவர் தனக்காக மட்டுமல்ல,அவரைத் தேர்ந்தெடுத்த மக்களுக்காகவும், அவர்களின் எதிர்காலத்திற்காகவும் ,பணியாற்ற வேண்டிய கடமை அவருக்கு உள்ளது. தவிர,அரசியலின் அடிப்படை நோக்கம் பொது நலமாக இருந்தால், ஊழலுக்கு எதிரான தடுப்பு […]

Continue Reading