What is the intention of the Central Government’s Information and Broadcasting Department, PIB (Press Information Bureau), to offer concessions only to corporate television channels? Will the President investigate this matter? – President Droupadi Murmu.

The Central and State governments’ Information and Broadcasting departments are prioritizing corporate publications, wasting crores of rupees of public money. President Droupadi Murmu should seek a detailed report on this from the Press Information Bureau. Furthermore, what is the purpose of the magazine? Its quality? The truthfulness of the news? How can one study only […]

Continue Reading

மத்திய அரசின் செய்தித்துறை பி. ஐ. பி (press information bureau) கார்ப்பரேட் பத்திரிக்கை தொலைக்காட்சிகளுக்கு மட்டுமே சலுகை அளிக்கும் நோக்கம் என்ன? இது பற்றி ஜனாதிபதி ஆய்வு மேற்கொள்வாரா? – ஜனாதிபதி திரௌபதிமுர்மு.

மத்திய, மாநில அரசின் செய்தித்துறை கார்ப்பரேட் பத்திரிகைகளுக்கு மட்டுமே முக்கியத்துவம் அளித்து, மக்களின் வரிப்பணத்தை கோடிக்கணக்கில் வீணடித்துக் கொண்டிருக்கிறது. இது பற்றி ஜனாதிபதி திரௌபதி முர்மு விரிவான ஆய்வறிக்கை செய்தி துறையில் (press information bureau) இருந்து கேட்க வேண்டும். மேலும், பத்திரிகையின் நோக்கம்? அதன் தரம் ? செய்தியின் உண்மைத் தன்மை இது பற்றி எதுவுமே ஆய்வு செய்யாமல் ,அதனுடைய சர்குலேஷன் மட்டுமே ஆய்வு செய்வது எப்படி ? இதற்கு எப்படி செய்தி துறை என்று […]

Continue Reading

லஞ்சம் வாங்கும் அதிகாரிகளுக்கு மட்டும் தான் இந்த சட்டமா ? மக்களால் தேர்வு செய்யப்பட்ட பிரதிநிதிகளுக்கு இந்த சட்டம் இல்லையா ? – தமிழக முதல்வர் ஜோசப் விஜய் .

நாட்டில் சட்டம் பொதுவானதாக தான் இருக்க வேண்டும். ஒரு பக்கம் லஞ்சம் என்பது அதிகபட்சம் ஆயிரக்கணக்கில் தான் இருக்கும். லட்சக்கணக்கில் இருப்பது ஏதோ ஒரு சில இடங்களில் தான். ஆனால், கோடிக்கணக்கில் ஊழல் செய்யக்கூடிய மந்திரிகள், அவர்களுடைய ஊழலை பற்றி நடவடிக்கை எடுக்கும் போதே, அவர்கள் மருத்துவமனையில் போய் படுத்து கொள்கிறார்கள் .நெஞ்சுவலி வந்துவிடுகிறது. அதேபோல், ஒரு அரசு அதிகாரியாக இருந்தால், உண்மையான நெஞ்சு வலி வந்தால் கூட ,அவர்களை மருத்துவமனையில் அனுமதிப்பார்களா? மேலும்,தமிழக வெற்றி கழகத்தின் […]

Continue Reading

மத வெறுப்புக்கும், சுதந்திர தியாகிகளின் பாடலுக்கும், அர்த்தம் தெரியாத அமைச்சர் வன்னிய அரசு.

தமிழக வெற்றி கழகத்தின் ஆட்சியில் சமூக நலத்துறை அமைச்சராக இருந்து வரும் வன்னியரசு, வந்தே மாதரம் என்ற பாடல் மூலம் நாட்டில் மதவெறுப்பு அரசியலை பாரதிய ஜனதா கட்சி முயற்சிப்பதாக இவருடைய குற்றச்சாட்டு . மேலும், மத்திய அரசு நிகழ்ச்சிகளில், தேசிய கீதத்திற்கு முன், வந்தே மாதரம் என்ற பாடலை பாடப்பட வேண்டும் என்று மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. இதற்கு கண்டனம் தெரிவித்துள்ள வன்னியரசு, வந்தே மாதரம் என்பது சுதந்திர தியாகிகளின் போராட்டத்தில் வெளிவந்த பாடல், அதை […]

Continue Reading

கும்மிடிப்பூண்டி சிப்காட்டில்! ஜெயின் மெட்டல் காப்பர் கம்பெனியின் பாய்லர் வெடித்துச் சிதறியதில்! ஒருவர் பலி , 9 பேர் மருத்துவமனையில் சிகிச்சை !.

கும்மிடிப்பூண்டி சிப்காட்டில் உள்ள இரும்பு உருக்கு ஆலை மற்றும் காப்பர் ஊருக்கு ஆலை ஆகியவற்றில் அடிக்கடி இந்த பாய்லர்கள் ,வெடித்து சிதறுகிறது. இது கம்பெனி நிர்வாகம், தங்களுடைய உற்பத்தி திறன் சம்பந்தப்பட்ட பொருட்களை, தொழிலாளர்களுக்கு பாதுகாப்பான முறையில் செயல்படுத்த வேண்டியது அவர்களின் முக்கிய வேலை. மேலும்,இதில் பாதுகாப்பு சம்பந்தப்பட்ட தொழிலாளர் நலனை மட்டுமே ,பாதுகாப்பு சம்பந்தமான அதிகாரிகள் ஆய்வு செய்வார்கள். அவர்களுக்கு இவர்கள் எப்படிப்பட்ட பாய்லர் வைத்திருக்கிறார்கள்? என்னென்ன கருவி வாங்கி அங்கே பொறுத்து இருக்கிறார்கள்? இது […]

Continue Reading

எல் .நினோ ஏற்படுத்தும் சூரியக் கதிர் வீச்சு! புவியின் மேற் பரப்பில் அதிக வெப்ப மண்டலத்தை உருவாக்கி இருப்பதால்! இதை தடுக்க அமெரிக்க விஞ்ஞானிகளின் கண்டுபிடிப்பு பயனளிக்குமா ?

உலக நாடுகளுக்கே இன்று வெப்பத்தின் தாக்கம் அச்சுறுத்தலாக இருந்து வருகிறது. அந்த அளவுக்கு பல்வேறு நாடுகளில் பூமியின் மீது விழுகின்ற எல் .நினோ என்ற சூரிய கதிர்வீச்சுகள் ,புவியின் வெப்ப மண்டலத்தை அதிகரித்துள்ளது.இதனால் மக்கள் வெயிலின் தாக்கத்தை தாங்க முடியாமல், பல நாடுகளில் உயிரிழப்புக்களும், வேலைக்கு வெளியில் சென்று வருவதற்கு போராட்டமாக இருந்து வருகிறது. மக்கள் இதன் தாக்கம் குறையாமல் அதிகரிப்பது எதனால்? என்று கூட புரியாமல் பேசிக்கொண்டு வாழ்க்கையை கடத்திக் கொண்டிருக்கிறார்கள்.ஆனால் இதற்கு இயற்கை வளங்கள் […]

Continue Reading

Just as the Department of School Education is bringing about timely changes, why not in the Department of Information? Hasn’t the Chief Minister of Tamil Nadu, Joseph Vijay, been consulted on bringing about those changes? – Editor, Makkal Athikaram.

A consultation was held under the leadership of Tamil Nadu Chief Minister Joseph Vijay, with the Education Department Secretary, Finance Department Secretary, and School Education Minister Rajkumar at the Secretariat, stating that changes need to be brought about in the education sector for students according to the times. Journalists like us have expressed sorrow that […]

Continue Reading

பள்ளிக் கல்வித் துறையில் காலத்திற்கு ஏற்ப மாற்றங்கள் கொண்டு வருவது போல், செய்தித் துறையில் ஏன்? அந்த மாற்றங்களை கொண்டு வர தமிழக முதல்வர் ஜோசப் விஜய் ஆலோசனை மேற்கொள்ளப் பட வில்லை ? – ஆசிரியர் மக்கள் அதிகாரம் .

இன்றைய கல்வித் துறையில் மாணவர்களுக்கு காலத்திற்கு ஏற்ப மாற்றங்கள் கொண்டுவர வேண்டும் என்று தலைமைச் செயலகத்தில் கல்வித்துறை செயலாளர், நிதித்துறை செயலாளர் மற்றும் பள்ளி கல்வித்துறை அமைச்சர் ராஜ்குமார் ஆகியோர் தமிழக முதல்வர் ஜோசப் விஜய் தலைமையில் ,ஆலோசனை மேற் கொள்ளப்பட்டுள்ளது. அதுபோல் ஏன்? காலத்திற்கு ஏற்ப செய்தி துறையில் மாற்றங்கள் கொண்டு வர வேண்டும் என்ற ஆலோசனை மேற்கொள்ளப்படவில்லை என்பதுதான் எங்களை போன்ற பத்திரிகையாளர்கள் வேதனை தெரிவித்துள்ளனர். மேலும் ,ஆறாம் வகுப்பிலிருந்து, பன்னிரண்டாம் வகுப்பு வரை […]

Continue Reading

மாணவர்களுக்கு ஒழுக்கம் இல்லாத கல்வி !அவர்களுடைய வாழ்க்கை தரத்தை உயர்த்தாது – ஆசிரியர் மக்கள் அதிகாரம் .

மக்கள் அதிகாரம் பத்திரிக்கை மற்றும் இணையதளத்தில் தொடர்ந்து தனியார் பள்ளிகளுக்கு இணையாக அரசு பள்ளிகளை கொண்டு வர வேண்டும் என்று செய்திகளை வெளியிட்டு வந்துள்ளது. அதனால் புதிதாக பொறுப்பேற்றுள்ள தமிழக வெற்றிக் கழகத்தின் ஆட்சியில், 2031 ஆம் ஆண்டுகளுக்குள் தமிழ்நாட்டில் உள்ள அனைத்து பள்ளிகளுக்கும் ,அனைத்து வசதிகளின் கூடிய கட்டமைப்புகள், கட்டிடங்கள், வகுப்பறைகள் ,கொண்டு வர திட்டமிடப்பட்டுள்ளது. இது தவிர, ஆசிரியர்களின் தகுதி மேம்படுத்தும் விதமாக அவர்களுக்கு பயிற்சி அளிப்பது, பயிற்சி பெற்ற ஆசிரியர்களை நியமிப்பது ,மற்றும் […]

Continue Reading

அதிமுக, திமுகவின் எதிர்கால அரசியல்! கேள்விக்குறியாகி உள்ள நிலையில் விஜயின் ஆட்சி! நீண்ட காலம் நீடிக்காது என்று சொல்வதன் ரகசியம் என்ன?

ஜோசப் விஜயின் ஆட்சி நீண்ட காலம் நீடிக்காது என்று எதிர்க்கட்சிகள் ஒருமித்த குரலாக கொடுப்பதன் ரகசியம் மறைமுகமாக ஆட்சி கவிழ்ப்பு வேலை செய்கிறார்களா? அல்லது தமிழக வெற்றி கழகத்தின் எம்எல்ஏ க்களை விலை பேசியது அதுவும் வெளிவந்துவிட்டது. இது தவிர, திமுகவின் கூட்டணியில் இருந்த திருமாவளவனையும், கம்யூனிஸ்டுகளையும், காங்கிரஸ்சையும் வைத்து ஆட்சிக் கவிழ்ப்பு வேலையில் ஈடுபடுகிறார்களா? இதை வைத்துதான் தமிழக வெற்றி கழகத்தின் ஆட்சி! நீண்ட நாட்களுக்கு நீடிக்காது என்று எதிர்க் கட்சிகளான திமுக, அதிமுக, ஸ்டாலின் […]

Continue Reading