செந்தில் பாலாஜியின் விளக்க அறிக்கை என்ன என்றால்! திமுகவின் சாதனைகள்! தவெகவின் வெள்ளை அறிக்கை – ஊழலை நியாயப்படுத்தும் ஊழல்வாதிகள் .

செந்தில் பாலாஜி சொன்னதை பார்த்து, தகுதியான பத்திரிக்கையாளர்கள் இவருடைய திறமையை என்ன என்று பாராட்டுவது? மேலும்,செந்தில் பாலாஜி தமிழக வெற்றி கழகத்தின் வெள்ளை அறிக்கை, திமுகவின் சாதனை! உண்மையிலேயே இவர் மறைமுகமாக ஊழல் சாதனையை சொல்கிறார? என்ற கேள்வி தான் ,எனக்குள் எழுந்தது. நாட்டில் மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிக்காத கார்ப்பரேட் பத்திரிக்கை ,தொலைக்காட்சிகள், இது போன்ற கார்ப்பரேட் அரசியல்வாதிகளின் பின்னால் கை கோர்த்து நின்று கொண்டிருக்கிறார்கள். இவர்கள் எப்படி ?மக்களிடம் நல்லவர்களாக, மக்களுக்காக உழைப்பவர்களாக ,தியாகிகளாக, பேசிக் […]

Continue Reading

தமிழ்நாட்டில் எந்த ஒரு அரசியல் கட்சியும், கார்ப்பரேட்டுக்கு கொடுக்கின்ற முக்கியத்துவத்தை சாமானிய மக்களின், சமூக நலனுக்கு ஏன்? கொடுப் பதில்லை?

ஒரு நாட்டின் வளர்ச்சி !சாமானிய மக்களின் வளர்ச்சி! ஏழை, எளிய நடுத்தர மக்களின் வளர்ச்சி! அதுதான் நாட்டின் பொருளாதார வளர்ச்சி!ஆனால், எந்த ஆட்சி வந்தாலும், அது மத்தியிலும் சரி, மாநிலத்திலும் சரி, கார்ப்பரேட்டை டெவலப்மெண்ட் செய்வதில் தான், நோக்கமே தவிர, சாமானிய மக்களின் பத்திரிக்கையோ, அல்லது தொழிலையோ, முன்னேற்றுவதற்கு முயற்சி எடுப்பதில்லை. மேலும் ,பேசுவது மட்டுமே ,சாமானிய மக்களுக்காக பேசுவார்கள். ஏன் ?மோடியும் அப்படித்தான் பேசியிருக்கிறார். விஜயும் அப்படி தான் பேசி இருக்கிறார். இப்போது முதல்வர் விஜய்க்கு, […]

Continue Reading

லஞ்ச ஒழிப்பு துறை !முன்னாள் அமைச்சர் ஏ.வா .வேலு வீட்டில் சோதனை! முன்னாள் முதலமைச்சர் ஸ்டாலின், இந்த இயக்கம் இதற்கெல்லாம் பயப்படாது.

முன்னாள் அமைச்சர் ஏ‌.வா. வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை நடத்தும்போது, அதற்கு முன்னாள் முதல்வர் மு .க .ஸ்டாலின், இந்த இயக்கம் இதைக் கண்டு எல்லாம் அஞ்சாது என்றும், பயப்படாது என்றும், சினிமா வசனம் பேசிக் கொண்டிருக்கிறார். மேலும்,உங்களை யார்? பயப்பட சொல்கிறார்கள்? ஊழலை கண்டுபிடிப்பதற்கு, லஞ்ச ஒழிப்பு துறை ரெய்டு நடத்துகிறார்கள். தவறு செய்திருந்தால் பயப்பட வேண்டும் .தவறு செய்யாதவர்கள் ஏன் பயப்படுகிறார்கள்? ஏன் இதற்கெல்லாம் அஞ்சாது என்று தெரிவிக்கிறார்? ஏன் இது பழிவாங்கும் அரசியல் […]

Continue Reading

திமுக ஊழல் அமைச்சர்கள்! மீது எப்போது நடவடிக்கை எடுப்பார் ?என காத்திருக்கும் தமிழக மக்களுக்கு விரைவில்! நல்ல செய்தியா? நடவடிக்கை என முதல்வர் அறிவிப்பு.

தமிழக மக்கள் எந்த நோக்கத்திற்காக தமிழக வெற்றிக் கழகத்திற்கு வாக்களித்தார்களோ ,அதை தமிழக வெற்றி கழகத்தின் தலைவரும் ,முதல் வருமான ஜோசப் விஜய், விரைவில் திமுக ஊழல் அமைச்சர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்துள்ளார். மேலும்,தமிழக முதல்வர் ஜோசப் விஜய் நடவடிக்கை எடுப்பது பெரிதல்ல, அவர்களை ஜெயிலில் கொண்டு போய் போடுவது பெரியதல்ல, மக்கள் எதிர்பார்ப்பே அவர்கள் கொள்ளையடித்த பணத்தை, அரசு கஜானாவில் சேர்க்க வேண்டும், அதுதான் தமிழக மக்களின் முக்கிய எதிர்பார்ப்பாக உள்ளது. மேலும்,தமிழ்நாட்டில் […]

Continue Reading

சேஷாத்திரி சுவாமிகளின் அனுகிரகம் எளிதில் கிடைத்து விடுமா?

சேஷாத்திரி சுவாமிகளின் அனுக்கிரகம் அவரை பின் தொடர்ந்து செல்லும் போது தான், அந்த அனுகிரகம் படிப்படியாக நம்மை பாதுகாத்துக் கொள்ளும். வாழ வைக்கும், நாம் நினைத்ததற்கு மேலாக கொடுத்து அழகு பார்க்கும். மேலும்,சேஷாத்திரி பிராமணர் சமூகத்தில் பிறந்தாலும் ,அவருடைய நடவடிக்கைகள் எதுவுமே பிராமணர்கள் ஏற்றுக் கொள்ளும் அளவில் அப்போதும் இருந்ததில்லை. இப்போதும் இருந்ததில்லை. ஏனென்றால் அவருடைய உருவம் அப்படி இருந்தது. அந்த காலத்தில் இவர் வாழும்போது பிராமணர்களின் ஆதிக்கமும் ,அவர்களுடைய ஆச்சார ,அனுஷ்டானமும், எதுவுமே சேஷாத்திரி கடைபிடித்ததில்லை. […]

Continue Reading

சட்டமன்றத்தை சினிமா மன்றமாக ஆக்கிவிட்டார் என்று எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் குற்றச்சாட்டு .

இரண்டு பேருமே சினிமாவில் இருந்து அரசியலுக்கு வந்தவர்கள் தான் . இதில் பரம்பரை அரசியல் உதயநிதி. சினிமாவில் இருந்து அரசியலுக்கு வந்தவர் ஜோசப் விஜய்.இது தமிழ்நாட்டு மக்களுக்கு தெரியும். உதயநிதி ஸ்டாலின் பெரிய அளவில் படம் ஓடவில்லை .அதில் ஜெயிக்கவில்லை. விஜய் படம் ஓடியது, ஜெயித்தார். இரண்டு பேருக்கும் உள்ள வித்தியாசம் இதுதான். ஆனால், இரண்டு பேருமே சினிமாவில் நடித்துவிட்டு தான் வந்திருக்கிறார்கள். இப்போது உதயநிதி ஸ்டாலின் சட்டமன்றத்தை சினிமாவாக மாற்றிவிட்டார். சபாநாயகர் ஆக்ஷன் என்று சொன்னவுடன் […]

Continue Reading

விஜயபாஸ்கர் தவெகாவில் சேர்வதில் என்ன பிரச்சனை ? தலைவர் ஜோசப் விஜய் காலம் கடத்துவதன் நோக்கம் என்ன?

விஜயபாஸ்கர் அதிமுகவின் முக்கிய புள்ளி! எம்எல்ஏவாக தேர்ந்தெடுக்கப்பட்டவர். இத்தனையும் இருந்தும், அவரை தமிழக வெற்றிக்கழகம் சேர்த்துக் கொள்ளலாமா ?வேண்டாமா? என்ற ஒரு யோசனையில் காலம் கடத்தி வருவதாக தகவல். மேலும், விராலிமலை தொகுதி பொறுத்தளவில் இவர் சுயாட்சியாக நின்றாலும், வெற்றி பெறக்கூடிய தகுதி உள்ளவர் என்கிறார்கள் ,அப் பகுதி மக்கள். இருப்பினும், விஜய் பாஸ்கர் மீது ஏற்கனவே, பல ஊழல் வழக்குகள் நிலுவையில் உள்ளது. இந்த ஊழல் வழக்குகள் மீது நடவடிக்கை பாய்ந்தால், அது தமிழக வெற்றிக்கழகத்திற்கும் […]

Continue Reading

தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் ஜோசப் விஜய் தமிழகத்தின் முதல்வராக பொறுப் பேற்று நாற்ப்பது (40)நாட்களுக்கு மேலாகி வரும் நிலையில் ஆட்சியைப் பற்றி மக்களின் கருத்து அல்லது அபிப்பிராயம் எப்படி உள்ளது? அது பற்றி ஓர் ஆய்வு.

தமிழக முதல்வர் விஜய் பொறுப்பேற்று 40 நாட்களுக்கு மேலாகி உள்ள நிலையில், மக்களிடம் 50 சதவீத நன்மதிப்பு இடத்தை பெற்றுள்ளார். அதாவது ஜோசப் விஜய் ஆட்சியில் ஒரு பக்கம் சட்டம் ஒழுங்கு பிரச்சனை தொடர்கிறது என்றாலும் , நடவடிக்கைகள் துரிதப் படுத்தப்படுகிறது. அடுத்தது ,டென்டர்கள் அனைத்தும் இ – டெண்டர்களாக (e – tenders ) முறைகள் கொண்டு வரப்பட்டுள்ளது . அதாவது வெளிப் படத் தன்மை கொண்ட ஒப்பந்தங்கள் அரசு நிர்வாகத்தில் கொண்டுவரப்பட்டுள்ளது. மேலும், மக்களாட்சியில் […]

Continue Reading

தனியார் இறால் மற்றும் மீன்கள் ஏற்றுமதி பண்ணையில், அமோனியா கசிவால், தொழிலாளர்கள் 12 பேருக்கு மேல் உயிரிழப்பு – அதற்கான காரணத்தை ஆய்வு செய்து உடனடி அறிக்கை தாக்கல் செய்ய முதல்வர் ஜோசப் விஜய் உத்தரவு .

திருவள்ளூர் மாவட்டம் , ஊத்துக்கோட்டை வட்டத்தில் உள்ள கன்னிகை பேர் கிராம பகுதியில் அமைந்துள்ள தனியார் மீன்கள் ஏற்றுமதி பண்ணையில் திடீரென ஏற்பட்ட அமோனியா கசிவால் 12 மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். மேலும், அங்கு பணியில் இருந்த 64 பேர்களில் 60 பெண்கள், 4 ஆண்கள்)பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் சம்பவ இடத்திலே இரண்டு பெண்கள் உயிரிழந்து விட்டனர்,15 நபர்கள் அரசு மருத்துவமனையில் தீவிர கண்காணிப்பில் உள்ளனர், 23 நபர்கள்தனியார் மருத்துவமனைகளில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர், மேலும்,24 பேர் தனியார் […]

Continue Reading