ஈரான்- இஸ்ரேல் போர் மத போரா? அல்லது யார் பெரிய ஆள் என்ற ஈகோவா? அல்லது தீவிரவாதத்திற்கு எதிரான போரா?

அரசியல் இந்தியா உள்ளூர் செய்திகள் சமூகம் செய்திகள் ட்ரெண்டிங் தமிழ்நாடு தமிழ்நாடு அரசு செய்திகள் தலைப்பு தேசிய செய்தி தொழில்நுட்பம் பயணங்கள் மத்திய மாநில செய்திகள் மாவட்டம் முக்கிய செய்தி

ஈரான் இஸ்ரேல் போர் உலகளவில் போர் பதற்றத்தை ஏற்படுத்தி உள்ளது. போரில் இரண்டு நாடுகளுக்கும் உயிரிழப்புகள் பொருள் சேதம் ஏற்பட்டிருக்கிறது.

இங்கு இரண்டு தரப்பிலும் மக்கள் கதறும் போது அந்த வேதனை பார்க்கவோ,கேட்கவோ முடியாத வேதனையாக உள்ளது. ஆனால் நாட்டின் உயர்மட்ட அளவில் இரண்டு நாடுகளுக்கும் இடையே, ராணுவத்தின் வலிமை எவ்வளவு? என்பதை காட்டும் திறமை ஒருபுறம், என்றால்!

அப்பாவி மக்கள் கொல்லப்படுவது போரின் முக்கிய வருத்தத்தில் கிடைக்கப் போகும் விலை மதிப்பற்ற உயிரின் பலி எண்ணிக்கை மட்டுமே! இருவரில் ஒருவருக்கு வெற்றி கிடைக்கும். அது இந்த போரால் உயிர்களின் பதற்றம்,, இறப்பின் சோகம் அறிவார்ந்த சமுதாயம் வேதனையின் உச்சம்.மேலும், முஸ்லிம்கள் அராஜகங்கள் உலக அளவில் மனித உணர்வுக்கு அப்பாற்பட்டு செயல்படுவது மனித குல அழிவிற்கு முக்கிய காரணம். மேலும்,இவர்களால் பல நாடுகளுக்கு பிரச்சனைகள் உருவாக்கி வருகிறார்கள். பிறகு அதை எதிர்க்க நேரிடும் போது போர் உருவாகிறது. அப்படித்தான் தற்போது இந்தியா, பாகிஸ்தான் போராக இல்லை

என்றாலும்,தீவிரவாதத்திற்கு எதிரான ஒரு நடவடிக்கையாகவே இந்தியா அதை எடுத்தது. இப்படி ஒவ்வொரு நாடும் தங்களுடைய மத உணர்வு, மனித பண்புகள், எதிரான நடவடிக்கையில் இவர்கள் ஈடுபடும்போது,இப்படிப்பட்ட போர் நாட்டுக்கு நாடு தேவையில்லை என்றாலும்,அது தேவை என்ற ஒரு நிலைக்கு இவர்கள் கொண்டு வந்து நிறுத்தி விடுகிறார்கள். இது மத சண்டையாக இல்லாவிட்டாலும்,மத உணர்வின் எதிர்ப்புகள் போராக உருவாகிறது. பெரும்பாலும், முஸ்லிம்கள் ஆதிக்கம் செலுத்துவதை நோக்கமாக கொண்டு செயல்பட்டால் இப்படிப்பட்ட உயிரிழப்புக்களும், பொருட்சேதங்களும்,போர்களும் தவிர்க்க முடியாத ஒன்றாகி விடுகிறது. இதை எப்போது அவர்கள் உணர்கிறார்கள் என்றால்?அழிவின் உணர்வில் உணர்கிறார்கள். எனவே,

இரு நாடுகளுக்கு இடையே அமைதி பேச்சுவார்த்தை ஏற்படுத்தி மனித உயிர்களின் இழப்புக்களை பாதுகாக்க வேண்டும். யாருமே போரால் இறக்க விரும்ப மாட்டார்கள். ஒவ்வொரு நாளும் செத்துப் பிழைக்கும் நிலைமையில் இருநாட்டு மக்களும் இருப்பது உலக மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. அதனால், வன்முறை போர் மனித வாழ்க்கைக்கும், மனித குலத்திற்கும் தீர்வாகாது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *