நாட்டில் செல்போன் உபயோகம் எந்த அளவுக்கு இருக்கிறதோ, அந்த அளவுக்கு ஆபத்துகளும், நிறைந்துள்ளதை மக்கள் புரிந்து கொள்வார்களா? – இணைய வழி மோசடி மூலம் 11 ஆயிரம் கோடி மீட்பு .

நாட்டில் இணையதளம் மற்றும் செல்போன் உபயோகத்தால் ,பல நன்மைகள் இருப்பது போல், ஆபத்துகளும், தீமைகளும், அதில் நிறைந்துள்ளது. மேலும்,அதில் கை சேர்ந்த இணையவழி மோசடி பேர்வழிகளிடம் இருந்து சைபர் கிரைம் போலீசார், இதுவரை 11 ஆயிரம் கோடிகளை அவர்களிடமிருந்து மீட்டுள்ளது என தகவல். தவிர,அப்படி குற்ற நடவடிக்கைகளில் ஈடுபட்ட 3718 செயலிகள் முடக்கப்பட்டுள்ளன. மேலும் இதற்கென்று குடிமக்கள் நிதி சார் இணைய வழி மோசடி புகார் என்ற ஒரு இணைய தளத்தை உருவாக்கி வைக்கப்பட்டுள்ளது. (CFCFRMS) இதை […]

Continue Reading

With many loopholes in the country’s laws! How much is the central government struggling to fix them? So, how much are the people struggling? – Are opposition parties in politics fighting for legal loopholes? – Will the people wake up?

Makkal adhikaram consistently emphasizes that most people in India are being cheated in politics without knowing the facts. Furthermore, all that you know is the big television, the big newspaper, and the central and state governments know the same. Now, the central government! Regarding this NEET exam, and the amendment to the Foreign Currency Regulation […]

Continue Reading

நாட்டில் பல சட்டங்களில் ஓட்டைகள் இருப்பதால்! அதை சரி செய்ய மத்திய அரசு எவ்வளவு போராடுகிறது? அதனால், மக்கள் எவ்வளவு போராடுகிறார்கள்? -அரசியலில் எதிர் கட்சிகள் ஓட்டை சட்டங்களுக்காக போராடுகிறார்களா? – மக்கள் விழித்துக் கொள்வார்களா?

இந்தியாவில் பெரும்பாலான மக்களுக்கு உண்மைகள் தெரியாமல் அரசியலில் ஏமாந்து கொண்டிருக்கிறார்கள் என்பதை மக்கள் அதிகாரம் தொடர்ந்து வலியுறுத்துகிறது. மேலும்,உங்களுக்கு தெரிந்ததெல்லாம் பெரிய தொலைக்காட்சி, பெரிய பத்திரிகை, அதேபோல தான் மத்திய ,மாநில அரசாங்கத்திற்கும் அதுதான் தெரிகிறது. இப்போது மத்திய அரசு !இந்த நீட் தேர்வினாலும், எப் .சி .ஆர் .ஏ என்ற (foreign currency regulation act FCRA ) சட்ட திருத்தத்திற்கு எதிர்க்கட்சிகள் எவ்வளவு எதிர்த்து போராட்ட குரல் எழுப்புகிறார்கள்? இந்தியாவுக்குள் சட்ட விரோத பண […]

Continue Reading

மக்கள் அதிகாரம் பத்திரிகை மக்களுக்காக! இது தெரியாமல் , தங்கள் வியாபாரத்தை இதற்குள் கொண்டு வர முயற்சிக்காதீர்கள். – வெளியிட்டார்.

மக்கள் அதிகாரம் பத்திரிக்கை என்றும் மக்களுடன் பயணித்து வரும் பத்திரிகை மற்றும் இணையதளம் இதில் உங்களுடைய வியாபாரத்தை சேர்த்து, மக்களிடம் கொண்டு போக நினைக்க வேண்டாம். அது பத்திரிக்கையாக இருந்தாலும் சரி அல்லது வியாபாரம் நிறுவனங்களாக இருந்தாலும் சரி நிச்சயம் பிளாக் செய்வோம் . எந்த நோக்கத்திற்காக பத்திரிக்கையோ ,அந்த நோக்கத்திற்காக தான் பத்திரிக்கை! இது மக்களுக்காக வியாபார நோக்கம் இன்றி நடத்தப்படுகிறது. அப்படி வியாபார நோக்கம் இல்லாமல் நடத்தப்படும் பத்திரிக்கைக்கு whatsapp குழுக்களில் இணைந்து கொண்டு, […]

Continue Reading

தவெக அரசு! இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள்! நியமனத்தில் விதிமுறைகள் தளர்த்தப்படுவது நல்லதா? கெட்டதா?

இந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையர்கள் சட்டப் படிப்பு படித்திருக்க வேண்டும். இப்போது அது தேவையில்லை மற்ற துறைகளில் உள்ள அதிகாரிகளை நியமனம் செய்யலாம் என்ற விதி தளர்வு கொண்டு வர தமிழக அரசு தீர்மானித்துள்ளது. இதை எதற்காக? இந்து முன்னணி தலைவர்கள் எதிர்க்கிறார்கள்? சட்டப்படிப்பு படித்தவர்கள் ,இதுவரை எந்த கோயில் சொத்துக்களை சரியான முறையில் ஆக்கிரமிப்புகள் எல்லாம் அகற்றியும் , பராமரிப்பும் ,செய்து வருகிறார்கள்? இவர்களால், இந்து சமய அறநிலையத் துறையில், ஊழலே நடைபெறவில்லையா? மேலும், […]

Continue Reading

2026 நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத்தொடரில், மக்களவையும், மாநிலங்களவையும், இரண்டிலும் நிறைவேற்றப்பட்ட மசோதாக்கள் என்னென்ன?

2026 நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத்தொடரில், மக்களவையும், மாநிலங்களவையும், இரண்டிலும் நிறைவேற்றப்பட்ட மசோதாக்கள் என்னென்ன? அதனால் மக்களுக்கு என்ன நன்மை? ஆகஸ்ட் 12, 2026 நிலவரப்படி முக்கியமாக இரு அவைகளிலும் நிறைவேற்றப்பட்டுள்ள மசோதாக்கள் மற்றும் அதன் முக்கிய நோக்கம் ! மக்களுக்கு ஏற்படும் பயன்Tribunals Reforms Bill, 2026தீர்ப்பாயங்களின் செயல்பாட்டை ஒருங்கிணைத்து, நடைமுறைகளை சீர்படுத்துதல்,வழக்குகளை விரைவாகத் தீர்ப்பதற்கும், நிர்வாகத் திறனை அதிகரிப்பதற்கும், உதவும். MSME Development (Amendment) Bill, 2026சிறு, குறு மற்றும் நடுத்தர நிறுவனங்களுக்கு பணம் தாமதமாக […]

Continue Reading

சட்டமன்றத்திலே தொகுதி மறுசீரமைப்புக்கு தீர்மானம் நிறைவேற்றியது – தமிழ்நாட்டின் உரிமையை நிலை நிறுத்த அவசியமானது – தமிழக முதல்வர் விஜய் .

தமிழக முதல்வர் விஜய் தொகுதி மறுசீரமைப்புக்கு மத்திய அரசு கொண்டு வரும் சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து, சட்டமன்றத்திலே தீர்மானம் நிறைவேற்றியுள்ளார். இந்தத் தீர்மானம் தமிழகத்தின் உரிமைப் பிரச்சனை என்று தெரிவித்துள்ளார். உண்மைதான் ஏனென்றால் தமிழகத்தின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் அதிக அளவில் இருந்தால் தான் ,தமிழகத்தின் உரிமை பிரச்சினைகளுக்கு டெல்லியில் குரல் கொடுக்க முடியும் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை. மேலும்,இதில் எதிர்க்கட்சியான திமுக இதை வரவேற்று உள்ளது. அதிமுக, பாமக, பாஜக கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. மேலும் […]

Continue Reading

FCRA foreign currency regulation act, உளவுத்துறைக்கு தெரியாதது, தமிழக முதல்வர் விஜய்க்கு தெரிந்து விட்டதா? மத்திய அரசுக்கு எதிர்ப்பு காட்ட தீர்மானம் போடப்பட்டதா? – தவறான முடிவுகள் .

மத்திய அரசு வெளிநாட்டிலிருந்து வருகின்ற நிதி தவறாக பயன்படுத்தப்படுகிறது என்பது பொதுமக்களுக்கே தெரிந்த உண்மையை மத்திய உளவுத் துறைக்கு தெரியாதா? மேலும்,(FCRA foreign currency regulation act) ஆதாரத்துடன் நிரூபிக்கப்பட்ட உண்மையை எக்காலத்திலும் மூடி மறைக்க முடியாது. தவிர ,இந்த பணத்தை தொண்டு நிறுவனங்கள் எந்த நோக்கத்திற்காக வாங்குகிறார்கள்? யார் கொடுக்கிறார்கள்? எதற்காக கொடுக்கிறார்கள்? உண்மையாகவே கொடுக்கப்பட்ட நிதியின் நோக்கம் தவறானதா? சரியானதா ?என்பதை ஆய்வு செய்து தான், இனி நிதியை இந்தியாவுக்குள் கொண்டுவர முடியும். மேலும்,இதை […]

Continue Reading

சமூக ஊடகங்களின் நோக்கமென்ன? எதை நோக்கி இது பயணிக்கிறது? – இதை வைத்து ஆடும் அரசியல் என்ன?

நாட்டில் இன்றைய இளைஞர்கள் செல்போன் என்பது அவர்களுடைய வாழ்வோடு இணைந்து விட்ட ஒன்று. மேலும்,ஒருவேளை சாப்பாடு இல்லாமல் கூட இருப்பார்கள் ,ஆனால் செல்போன் இல்லாமல் இருக்க மாட்டார்கள் .அந்த அளவுக்கு செல்போன் உபயோகம், இணையதளம் மற்றும் சமூக ஊடகங்கள், அதனுடன் இணைந்து விட்டார்கள். இதை வைத்து வட மாநிலங்களில் பிரிவினைவாத அரசியல், செய்கிறார்கள் என்று உத்திரபிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் தெரிவிக்கிறார். அந்த அளவுக்கு புரிதல் இல்லாமல், வாழ்ந்து கொண்டிருக்கிற இளைஞர்கள் மத்தியில், பொய்கள் வேகமாக பரவுகிறது. […]

Continue Reading

தமிழ்நாட்டின் அரசியல் கட்சிகள் தேர்தல் வாக்குறுதிகளில், இலவசத்தை அறிவித்து, வாக்காளர்களை கவர்வது அதற்கான நிதி ஆதாரத்தை தேர்தல் ஆணையம் கேட்காமல் இருப்பது தவறானது – சமூக ஆர்வலர்கள் .

தமிழ்நாட்டில் இலவசம் என்பது அரசியல் கட்சிகள் ,அவர்களுடைய சொந்த நிதியை கொடுப்பது போல், இலவசத்தை அறிவித்து விடுகிறார்கள். இந்த இலவசம் யாருக்கு? எதற்கு? ஏன்? கொடுக்க வேண்டும்? இது வரைமுறை இல்லாத இலவசமாக, தமிழ்நாட்டில் கொடுத்துக் கொண்டிருக்கிறார்கள். மேலும்,பெண்களுக்கு உரிமை தொகை கடந்த திமுக ஆட்சியில் ஆயிரம் ரூபாய் கொடுத்தார்கள். இதை ரூபாய் 2500 ஆக மாற்றினார். ஆனால், இதற்கான நிதி ஆதாரம்? வருவாய் ?தமிழ்நாட்டில் எதிலிருந்து இதற்கு கொடுக்கப்படும்? என்பதை இவர் சொல்லவில்லை. இது தவிர, […]

Continue Reading