மக்கள் பணத்தில் யார் கை வைத்தாலும், உடனடியாக அந்தப் பொறுப்பில் இருந்து மாற்றப்படுவார்கள்- முதல்வர் விஜய் .

தமிழகத்தில் நடக்கின்ற மக்களுக்கான ஆட்சியில் மக்கள் பணத்தில் யார் கை வைத்தாலும் அவர்கள் உடனடியாக அந்த பொறுப்பில் இருந்து நீக்கப்படுவார்கள் என அமைச்சர் ஆனந்த் தெரிவித்துள்ளார். ஏற்கனவே, நமது பத்திரிகைகளும் இது பற்றி செய்திகள் வெளியிடப்பட்டுள்ளது. கடந்த திமுக ஆட்சியில் என்ன தவறு செய்தாலும் அமைச்சர்களையும் எம்எல்ஏக்களையும் அரசியல் கட்சியினரையும் காப்பாற்றிக் கொண்டிருந்தது போல வேறு எந்த ஆட்சியிலும் தமிழ்நாட்டில் இருந்ததில்லை. இப்படிப்பட்ட கேவலமான ஆட்சி தமிழ்நாட்டின் கெட்ட காலம் அதனால் மக்கள் மாற்றத்தை விரும்பி தமிழக […]

Continue Reading

தமிழகத்தில் திமுக எம்எல்ஏ மார்கண்டேயன் கைதுக்கு ஸ்டாலின்! நடப்பது சாத்தானின் ஆட்சியா? ஐந்தாண்டு காலம் சாத்தான் ஆட்சி! நடத்தியது மக்கள் மறந்து விட்டார்கள் என்று பேசுகிறாரா?

திமுக தலைவர் ஸ்டாலின் கடந்த ஐந்தாண்டு காலம் சாத்தானின் ஆட்சியை நடத்தியது ,அவ்வளவு எளிதில் மறந்து விட மாட்டார்கள். மேலும், தமிழக மக்கள் தொடர்ந்து முட்டாள் ஆகி கொண்டிருப்பார்கள் நாம் பேசியே நல்லவர்களாக ,இந்த ஊடகங்களில் வித்தைக்காட்டிக் கொண்டிருக்கலாம் என்று நினைத்தால், எந்த ஊடகத்தையும், மக்கள் நம்ப மாட்டார்கள். மேலும்,உண்மை எதுவோ ,அதுதான் நம்புவார்கள். தவிர ,திமுக பொய்யான அவதூறுகளை தமிழக வெற்றி கழகத்தின் ஆட்சி மீது அரசியல் கட்சியினரும், எம்எல்ஏக்களும், முன்னாள் அமைச்சர்களும் பேசிக்கொண்டு இருந்தால் […]

Continue Reading

Complaints from the Makkal adhikaram magazine to the President, Chief Minister, and Governor regarding the plight of the central and state government’s news departments, concerning the DMK and AIADMK regimes, the suppression of anti-corruption magazines for 10 years by withholding concessions and advertisements, and corporate politics.

What are the magazines that have been fighting against corruption in Tamil Nadu for 10 years? The central and state information department officials, who don’t even know how to get that list, are using a loophole called circulation to favor corporate magazines, preventing social welfare magazines from growing and their objectives from reaching the people. […]

Continue Reading

திமுக,அதிமுக, ஆட்சியில்! ஊழலுக்கு எதிரான பத்திரிகைகளுக்கு! 10 ஆண்டுகளாக சலுகை, விளம்பரங்கள் கொடுக்காத உள்ளடி அரசியல்! மற்றும் கார்ப்பரேட் அரசியல்! பற்றி மத்திய மாநில அரசின் செய்தித்துறையின் அவலம் குடியரசுத் தலைவர், முதல்வர் மற்றும் ஆளுநருக்கு மக்கள் அதிகாரம் பத்திரிக்கை சார்பாக புகார்கள்.

தமிழ்நாட்டில் 10 ஆண்டுகளாக ஊழலுக்கு எதிரான பத்திரிகைகள் எந்தெந்த பத்திரிகைகள்? என்பதை அந்தப் பட்டியல் கூட எடுக்க தெரியாத மத்திய ,மாநில செய்தி துறை அதிகாரிகள், சர்குலேஷன் என்ற ஒரு ஓட்டை சட்டம் கார்ப்பரேட் பத்திரிக்கைகளுக்கு, சாதகமாக வைத்துக் கொண்டு, சமூக நலன் பத்திரிகைகளை வளர விடாமலும், அதனுடைய நோக்கங்கள் மக்களுக்கு போய் சேர விடாமலும், தடுத்துக் கொண்டிருக்கும் செய்தி துறை அதிகாரிகளின் அவலம் அது சமூக நோக்கமா? அல்லது வருமான நோக்கமா? மேலும்,அதை எதிர்த்து கடந்த […]

Continue Reading

தனியார் மூலம் செயற்கைக் கோளை விண்ணில் நிலை நிறுத்தும் மூன்றாவது நாடு இந்தியா – பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து .

இந்தியாவில் முதல் தனியார் தயாரிப்பு விண்வெளி ராக்கெட் வெற்றிகரமாக அதன் சுற்றுப்பாதையில், நிலை நிறுத்தப்பட்ட பெருமை உலக நாடுகளில் மூன்றாவது இடத்தை இந்தியா பிடித்துள்ளது என பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். மேலும், அவர் இந்த தனியார் தயாரிப்பு ராக்கெட் விக்ரம் 1 ,தனது இறுதி நிலையை வெற்றிகரமாக நிறைவு செய்துள்ளது. மேலும், அது 450 கிலோமீட்டர் உயரத்தில் உள்ள பூமி சுற்றுவட்ட பாதையில் வெற்றிகரமாக நிலை நிறுத்தப்பட்டுள்ளது . இதனால், உலக நாடுகளுக்கு இணையாக […]

Continue Reading

தமிழக முதல்வர் ஜோசப் விஜயை எதிர்க் கட்சிகள் சினிமாவில் வரும் வில்லன்கள் போல, தாக்குவதன் நோக்கம் என்ன ?- ஆசிரியர்.

தமிழகத்தில் 50 ஆண்டுகால திராவிட கட்சிகளின் ஆதிக்கத்தை உடைத்து எறிந்த மக்களின் எண்ணத்தைப் புரிந்து கொண்ட தமிழக முதல்வர் ஜோசப் விஜய்! தன்னுடைய அமைச்சர்களுக்கும், எம்எல்ஏக்களுக்கும், அரசியல் கட்சியினருக்கும் கடுமையான உத்தரவு பிறப்பித்துள்ளார்.யார் தவறு ?பண்ணாலும், பாரபட்சம் இன்றி, நடவடிக்கை எடுப்பேன். மேலும், ஒரு பக்கம் கூட்டணியில் இருந்து கொண்டிருக்கின்ற, விடுதலை சிறுத்தைகள், கம்யூனிஸ்டுகள் ,காங்கிரஸ் போன்ற கட்சிகள் குடைச்சல், மற்றொரு பக்கம் எதிர்க்கட்சிகளின் குடைச்சல், இது தவிர, தன்னுடைய கட்சியினரும் எங்கேயாவது, ஓட்டை போட்டு விட்டால், […]

Continue Reading

தமிழக முதல்வர் ஜோசப் விஜய் மாணவர்களின் விடுதிகளில், நேற்று திடீர் ஆய்வு .

தமிழக முதல்வர் ஜோசப் விஜய் !நேற்று முதன் முறையாக எழும்பூர் அரசு மருத்துவமனையில், திடீரென ஆய்வு செய்து ,நோயாளிகளிடம், மருத்துவர்களிடம், விசாரணை மேற்கொண்டார். மேலும், மாணவர்களின் விடுதிகளில் திடீர் ஆய்வு மேற்கொண்ட, முதல்வர் ஜோசப் விஜய் அங்கே என்ன நிலவரம்? என்பதை கேட்டபோது, மாணவர் ஒருவர் தண்ணீர் வசதி இல்லை ,உணவு தரமாக இல்லை, கழிவறைகள் சுத்தமாக இல்லை, இப்படி பல பிரச்சனைகளை அடுக்கிக் கொண்டே போக அதையெல்லாம் கேட்டுக்கொண்ட தமிழக முதல்வர் விஜய், அதை உடனடியாக […]

Continue Reading

மக்கள் தொகை கணக்கெடுப்பு இணையதளத்தில் தெரிந்தவர்கள் தாங்களே பதிவு செய்யலாம் – திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் கவிதா.

2027 ஆம் ஆண்டு இந்தியாவின் மக்கள் தொகை கணக்கெடுப்பு முழுமையாக டிஜிட்டல் முறையில் இரண்டு கட்டங்களாக நடைபெற உள்ளது. இதற்கான முதற்கட்ட பணிகள் தொடங்கியுள்ள நிலையில் !பொதுமக்கள் https://se.census.gov.in/என்ற இணையதளம் முகவரியில், இன்று முதல் ஜூலை 31 வரை தங்களது சுய விவரங்களை பதிவு செய்யலாம் என திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் கவிதா தெரிவித்துள்ளார்

Continue Reading

இந்தியன் ரயில்வேயில் புதிய கண்டுபிடிப்பாக ஹைட்ரஜன் ரயில் அறிமுகம்.

இந்தியன் ரயில்வேயில் உள்நாட்டு தயாரிப்பில் வெளிவந்துள்ள ஹைட்ரஜன் ரயில் ! வெற்றிகரமான சோதனையில், இன்று அறிமுகப்படுத்தப் பட்டுள்ளது. மேலும், இதற்கு நீராவியும், வெப்பமும் போதுமானது. குறிப்பாக சொல்லப் போனால், பழைய காலத்து கரி எஞ்சன் தான், இப்போது மாடர்ன் டெக்னாலஜியாக அதே நீராவி வெப்பத்தில் செயல்படக்கூடிய ஒரு ரயிலை இந்தியன் ரயில்வேயில் புது கண்டுபிடிப்பாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்த ரயிலுக்கு 1200 KW திறனுள்ள புரோட்டான் பரிமாற்ற சவ்வு கலனில் ஹைட்ரஜன் மற்றும் ஆக்ஸிஜனுக்கு இடையில் ஒரு வேதிப்பொருள் […]

Continue Reading

சில யூடியூபர்கள் சொல்வது உண்மையாகி விடுமா? ஜான் ஆரோக்கியசாமி ஆல் தான் விஜய் ஜெயித்தாரா ?

முட்டாள்தனமாக வீடியோ போட்டுக்கொண்டு ,மக்களை ஏமாற்றாதீர்கள். இது அப்பாவி மக்களிடம் உண்மையை மறைக்கும், வேலை.அது பத்திரிகைகளிடம் நடக்காது. மேலும், இது பற்றி மக்கள் அதிகாரத்தில் தொடர்ந்து இச்செய்தியை வெளியிட்டிருந்தோம். அதாவது,திமுக ,அதிமுக ,அராஜக ஆட்சிக்கும் , ஊழல் ஆட்சிக்கும்,மக்கள் ஒரு மாற்றம் தேவை என்று தான் தீர்மானித்தார்கள். இந்த நேரத்திற்கு யார்? தகுதியானவர்கள் வந்திருந்தாலும், நிச்சயம் அந்த மாற்றம் மக்கள் கொடுத்திருப்பார்கள். ஏனென்றால், ஸ்டாலின் ஆட்சி! மிகப்பெரிய அராஜக ஆட்சி! அது இந்த ஊடகப் பொய்களாலும், youtube […]

Continue Reading