திமுக,அதிமுக, ஆட்சியில்! ஊழலுக்கு எதிரான பத்திரிகைகளுக்கு! 10 ஆண்டுகளாக சலுகை, விளம்பரங்கள் கொடுக்காத உள்ளடி அரசியல்! மற்றும் கார்ப்பரேட் அரசியல்! பற்றி மத்திய மாநில அரசின் செய்தித்துறையின் அவலம் குடியரசுத் தலைவர், முதல்வர் மற்றும் ஆளுநருக்கு மக்கள் அதிகாரம் பத்திரிக்கை சார்பாக புகார்கள்.

தமிழ்நாட்டில் 10 ஆண்டுகளாக ஊழலுக்கு எதிரான பத்திரிகைகள் எந்தெந்த பத்திரிகைகள்? என்பதை அந்தப் பட்டியல் கூட எடுக்க தெரியாத மத்திய ,மாநில செய்தி துறை அதிகாரிகள், சர்குலேஷன் என்ற ஒரு ஓட்டை சட்டம் கார்ப்பரேட் பத்திரிக்கைகளுக்கு, சாதகமாக வைத்துக் கொண்டு, சமூக நலன் பத்திரிகைகளை வளர விடாமலும், அதனுடைய நோக்கங்கள் மக்களுக்கு போய் சேர விடாமலும், தடுத்துக் கொண்டிருக்கும் செய்தி துறை அதிகாரிகளின் அவலம் அது சமூக நோக்கமா? அல்லது வருமான நோக்கமா? மேலும்,அதை எதிர்த்து கடந்த […]

Continue Reading

தனியார் மூலம் செயற்கைக் கோளை விண்ணில் நிலை நிறுத்தும் மூன்றாவது நாடு இந்தியா – பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து .

இந்தியாவில் முதல் தனியார் தயாரிப்பு விண்வெளி ராக்கெட் வெற்றிகரமாக அதன் சுற்றுப்பாதையில், நிலை நிறுத்தப்பட்ட பெருமை உலக நாடுகளில் மூன்றாவது இடத்தை இந்தியா பிடித்துள்ளது என பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். மேலும், அவர் இந்த தனியார் தயாரிப்பு ராக்கெட் விக்ரம் 1 ,தனது இறுதி நிலையை வெற்றிகரமாக நிறைவு செய்துள்ளது. மேலும், அது 450 கிலோமீட்டர் உயரத்தில் உள்ள பூமி சுற்றுவட்ட பாதையில் வெற்றிகரமாக நிலை நிறுத்தப்பட்டுள்ளது . இதனால், உலக நாடுகளுக்கு இணையாக […]

Continue Reading

தமிழக முதல்வர் ஜோசப் விஜயை எதிர்க் கட்சிகள் சினிமாவில் வரும் வில்லன்கள் போல, தாக்குவதன் நோக்கம் என்ன ?- ஆசிரியர்.

தமிழகத்தில் 50 ஆண்டுகால திராவிட கட்சிகளின் ஆதிக்கத்தை உடைத்து எறிந்த மக்களின் எண்ணத்தைப் புரிந்து கொண்ட தமிழக முதல்வர் ஜோசப் விஜய்! தன்னுடைய அமைச்சர்களுக்கும், எம்எல்ஏக்களுக்கும், அரசியல் கட்சியினருக்கும் கடுமையான உத்தரவு பிறப்பித்துள்ளார்.யார் தவறு ?பண்ணாலும், பாரபட்சம் இன்றி, நடவடிக்கை எடுப்பேன். மேலும், ஒரு பக்கம் கூட்டணியில் இருந்து கொண்டிருக்கின்ற, விடுதலை சிறுத்தைகள், கம்யூனிஸ்டுகள் ,காங்கிரஸ் போன்ற கட்சிகள் குடைச்சல், மற்றொரு பக்கம் எதிர்க்கட்சிகளின் குடைச்சல், இது தவிர, தன்னுடைய கட்சியினரும் எங்கேயாவது, ஓட்டை போட்டு விட்டால், […]

Continue Reading

நாட்டில் போதைப் பொருள் கடத்தல் செய்வது, மிகப்பெரிய மாஃபியா கும்பல் ! ஆனால், காவல்துறை! அடிமட்டத்தில் இருக்கக்கூடிய வியாபாரிகளை கைது செய்கிறார்கள். இவர்கள் இந்த போதைப் பொருள் கடத்தல் தலைவனை பிடிப்பது எப்போது? – பொதுமக்கள் .

நாட்டில் போதைப் பொருள் கடத்தல் செய்வது மிகப்பெரிய மாபியா கும்பல் ! ஆனால், காவல்துறை அடிமட்டத்தில் இருக்கக்கூடிய வியாபாரிகளை கைது செய்கிறார்கள். இவர்கள் இந்த போதைப் பொருள் கடத்தல் தலைவனை பிடிப்பது எப்போது? – பொதுமக்கள் . போதைப்பொருள், குட்கா, ச்விங் டுபாக்கோ, போன்ற புகையிலை பொருட்களும் ஒரு சிறிய கடையில் வைத்து வியாபாரம் செய்துள்ளார் என்ற காரணத்திற்காக இவர் கைது செய்யப்பட்டு லாக்கப்பில் அடைக்கப்பட்டுள்ளார் அப்போது லாக் அப்பில் இவர் மரணம் அடைந்துள்ளார். மேலும்,கன்னியாகுமரி மாவட்டம் […]

Continue Reading

The Central Government has announced that individuals who own and enjoy assets abroad should voluntarily come forward and pay the applicable income tax on those assets.”

CBDT enhances taxpayer services by enabling taxpayers to view their Foreign Asset Information through the Annual Information Statement (AIS) In a significant step towards enhancing taxpayer services and promoting voluntary tax compliance, the Central Board of Direct Taxes (CBDT) has enabled display of information relating to foreign assets and income, received under the Automatic Exchange […]

Continue Reading

லஞ்சம் வாங்கும் அதிகாரிகளுக்கு மட்டும் தான் இந்த சட்டமா ? மக்களால் தேர்வு செய்யப்பட்ட பிரதிநிதிகளுக்கு இந்த சட்டம் இல்லையா ? – தமிழக முதல்வர் ஜோசப் விஜய் .

நாட்டில் சட்டம் பொதுவானதாக தான் இருக்க வேண்டும். ஒரு பக்கம் லஞ்சம் என்பது அதிகபட்சம் ஆயிரக்கணக்கில் தான் இருக்கும். லட்சக்கணக்கில் இருப்பது ஏதோ ஒரு சில இடங்களில் தான். ஆனால், கோடிக்கணக்கில் ஊழல் செய்யக்கூடிய மந்திரிகள், அவர்களுடைய ஊழலை பற்றி நடவடிக்கை எடுக்கும் போதே, அவர்கள் மருத்துவமனையில் போய் படுத்து கொள்கிறார்கள் .நெஞ்சுவலி வந்துவிடுகிறது. அதேபோல், ஒரு அரசு அதிகாரியாக இருந்தால், உண்மையான நெஞ்சு வலி வந்தால் கூட ,அவர்களை மருத்துவமனையில் அனுமதிப்பார்களா? மேலும்,தமிழக வெற்றி கழகத்தின் […]

Continue Reading

மத வெறுப்புக்கும், சுதந்திர தியாகிகளின் பாடலுக்கும், அர்த்தம் தெரியாத அமைச்சர் வன்னிய அரசு.

தமிழக வெற்றி கழகத்தின் ஆட்சியில் சமூக நலத்துறை அமைச்சராக இருந்து வரும் வன்னியரசு, வந்தே மாதரம் என்ற பாடல் மூலம் நாட்டில் மதவெறுப்பு அரசியலை பாரதிய ஜனதா கட்சி முயற்சிப்பதாக இவருடைய குற்றச்சாட்டு . மேலும், மத்திய அரசு நிகழ்ச்சிகளில், தேசிய கீதத்திற்கு முன், வந்தே மாதரம் என்ற பாடலை பாடப்பட வேண்டும் என்று மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. இதற்கு கண்டனம் தெரிவித்துள்ள வன்னியரசு, வந்தே மாதரம் என்பது சுதந்திர தியாகிகளின் போராட்டத்தில் வெளிவந்த பாடல், அதை […]

Continue Reading

எல் .நினோ ஏற்படுத்தும் சூரியக் கதிர் வீச்சு! புவியின் மேற் பரப்பில் அதிக வெப்ப மண்டலத்தை உருவாக்கி இருப்பதால்! இதை தடுக்க அமெரிக்க விஞ்ஞானிகளின் கண்டுபிடிப்பு பயனளிக்குமா ?

உலக நாடுகளுக்கே இன்று வெப்பத்தின் தாக்கம் அச்சுறுத்தலாக இருந்து வருகிறது. அந்த அளவுக்கு பல்வேறு நாடுகளில் பூமியின் மீது விழுகின்ற எல் .நினோ என்ற சூரிய கதிர்வீச்சுகள் ,புவியின் வெப்ப மண்டலத்தை அதிகரித்துள்ளது.இதனால் மக்கள் வெயிலின் தாக்கத்தை தாங்க முடியாமல், பல நாடுகளில் உயிரிழப்புக்களும், வேலைக்கு வெளியில் சென்று வருவதற்கு போராட்டமாக இருந்து வருகிறது. மக்கள் இதன் தாக்கம் குறையாமல் அதிகரிப்பது எதனால்? என்று கூட புரியாமல் பேசிக்கொண்டு வாழ்க்கையை கடத்திக் கொண்டிருக்கிறார்கள்.ஆனால் இதற்கு இயற்கை வளங்கள் […]

Continue Reading

உண்மையை தெரிந்து கொள்ளாமல், மக்கள் மாற்றங்களை கொண்டு வர முடியாது.அது வாழ்க்கை முதல் அரசியல் வரை ஏமாற்றம் தான் – அதனால் , உண்மை எங்கே…? தேடுங்கள்……?

மக்கள் அதிகாரம் பத்திரிக்கை மற்றும் இணையதளம் இது மக்களுக்கான ஒரு தளம். இங்கே அரசியல் மட்டுமல்ல ,ஆன்மீகம் சினிமா, சமூகம் கலாச்சாரம் ,இது எல்லாவற்றையும் தொகுத்து வழங்க கூடிய ஒரே பத்திரிக்கை தளம் மக்கள் அதிகாரம். மேலும்,நாட்டில் பத்திரிக்கை துறையின் குறைகளை பற்றி எழுதக்கூடிய பத்திரிக்கை மக்கள் அதிகாரமாக தான் இருக்கும் .வேறு எந்த பத்திரிகையிலும், இந்த அளவுக்கு வெளிப்படைத் தன்மையாக பத்திரிகை துறையை பற்றி எழுதியிருக்க மாட்டார்கள். மேலும்,அரசியலைப் பற்றி எழுதியிருக்க மாட்டார்கள். இது எல்லாம் […]

Continue Reading

பாதுகாப்பு விஷயத்தில் இந்தியா வல்லரசு நாடுகளுக்கு இணையாக போட்டி – பிரதமர் நரேந்திர மோடி .

The central government led by Prime Minister Narendra Modi has done a better job in terms of national security. நாட்டின் பாதுகாப்பு விஷயத்தில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசு சிறப்பாக செய்துள்ளது . அதாவது உலக அளவிலான விமானப்படையின் வலிமையில் மூன்றாவது இடத்தை இந்தியா பிடித்துள்ளது. இந்தத் தரவரிசையில் இந்தியாவுக்கு 69.4 புள்ளிகளும், சீனாவுக்கு 63. 8 புள்ளிகளும் கிடைத்துள்ளது. இந்த தரவரிசை விமானப்படையின் செயல்படும் திறன் […]

Continue Reading