பதவி போன பிறகுதான் கருணாநிதி குடும்பத்தின் வாரிசுகள்! தமிழ்நாட்டின் நலனை பற்றி பேசுவது தமிழக மக்களை ஏமாற்றும் அரசியலா?
சட்டமன்றத்திலே உதயநிதி ஸ்டாலின் தமிழ்நாட்டுக்காக உயிரை கொடுப்பது போல் பேசுகிறார்கள். இது , தமிழ்நாட்டு மக்களின் வியர்வைகளை உறிஞ்சி, ஊழல் செய்து சொத்துக்களை சேர்த்துக் கொண்டதால், இவர்களுடைய மனசாட்சி ஒருவேளை அந்த பாசத்தை தமிழக மக்கள் மீதும் , தமிழ்நாட்டின் மீதும்,பொழிகிறார்களா? அதிக அக்கறை உள்ளவர்கள் போல் காட்டிக் கொள்கிறார்களா? இது ஒருவேளை கருணாநிதி காட்டிக் கொடுத்த அரசியல் யுத்தியா? பேச வேண்டிய நேரத்தில் தமிழ்நாட்டின் நலனைப் பற்றி பேசவில்லை. இப்போது, உண்மையான எதிர்க்கட்சிகள் என்று காட்டிக் […]
Continue Reading