மாரிதாஸ் கைது! மாரிதாஸ் பேசியதற்காக கைதா? அல்லது உண்மையை பேசியதற்காக கைதா? அல்லது அது பொய்யான தகவலா? இதில் ஏன் கைது?

சமூக ஊடகங்களில் பேசுவதோ, அல்லது பத்திரிக்கை துறையில் உண்மைகளை சுட்டிக் காட்டுவதோ, ஆட்சியாளர்கள் தவறாக நினைத்தால், அவர்கள் தவறு செய்கிறார்கள் என்பதற்கு தான் மாரிதாஸ் கைது பற்றி எங்களைப் போன்ற பத்திரிகையாளர்கள் நினைக்க வேண்டி இருக்கிறது. மேலும் ,மாரிதாஸ் ஒரு பொது பிரச்சனை தான் பேசி இருக்கிறார். யாரையும் தனிப்பட்ட முறையில் அல்லது அவர்கள் குடும்ப விஷயத்தில் எதுவும் பேசவில்லை. அவர் பேசியது உண்மையா? பொய்யா? என்பதை ஆட்சியாளர்கள் நேர்மையானவர்களாக இருந்தால், அதை விசாரிக்க வேண்டும். தவிர,பொய்யாக […]

Continue Reading

திமுக ஆட்சிக் காலத்தில் கொண்டு வந்த பரந்தூர் விமான நிலையத்திற்கு விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்தும், திமுக ஏன் ?இதை செயல்படுத்த அவசரப்படுகிறது?

திமுகவின் ஆட்சி போன பிறகும் பரந்தூர் விமான நிலையம் அமைக்க ஏன்? இதில் இவ்வளவு அவசரப்படுகிறது? பரந்தூர் விமான நிலையம் அமைத்தால், அதனுடைய நிர்வாகம் திமுகவுக்கு பலன் , அடுத்தது சபரீசன் இதில் ஆதானி குழுமத்துடன், ரகசிய ஒப்பந்தமும் , பல கோடி பணமும் கைமாறி இருக்கிறது என்ற தகவல். மேலும்,திமுக எப்போதும் ஒரு திட்டத்திற்கு குரல் கொடுக்கிறது என்றால், அதற்கான பலன் இல்லாமல், அவர்கள் கொடுக்க மாட்டார்கள். அதற்காக தான் எத்தனை ஆயிரம் விவசாயிகள்? தங்களுடைய […]

Continue Reading

மனித வாழ்க்கை ஆரோக்கியத்திற்கு ஒரு போராட்டமான காலமாக உருவெடுத்துள்ளது. இதை மத்திய, மாநில அரசு! எப்படி சரி செய்யப் போகிறது ?

ஆரோக்கியம் இன்று அடித்தட்டு மக்களுக்கும் , நடுத்தர மக்களுக்கும், மிகப் பெரிய போராட்டமாக இருந்து வருகிறது. இதற்கு பல காரணங்கள் இருக்கிறது அதை ஒவ்வொன்றாக இதில் விவரிப்போம். முதலில் சுற்றுச்சூழல் பாதிக்கப்பட்டுள்ளது. உலகம் முழுதும் வெப்பமயமாதலை தடுக்கப்பட வேண்டும். கடந்த 50 ஆண்டு கால அதிமுக, திமுக ஆட்சியில் மலைகள், காடுகள், குளங்கள், ஏரிகள் அழிக்கப்பட்டும் ,ஆக்கிரமிக்கப்பட்டும், பல லட்சம் ஏக்கர்கள், அரசு வரைபடத்தில் காணாமல் செய்திருக்கிறார்கள். மேலும், ஓட்டுக்காக இலவச வீட்டு மனை பட்டா, என்று […]

Continue Reading

நாட்டில் அரசியல் ! கேலிக் கூத்தானதால்! மக்களின் வாழ்க்கை! இளைஞர்களின் எதிர்கால கனவு! எல்லாமே கேள்விக்குறியாக காரணம் என்ன? – செல்போனா ?

மனித வாழ்க்கை இணையதளத்தில் அதிகம் பயணித்துக் கொண்டிருக்கிறது. அதன் நன்மையா ?தீமையா? என்றால் அதில் நல்லதும் இருக்கிறது. கேட்டதும் இருக்கிறது. எதுவும் ஒரு அளவு தான். மேலும்,அளவுக்கு மீறி பார்த்துக் கொண்டிருக்கும், இன்றைய கால இளைஞர்கள் முதல் நடுத்தர வயதினர் வரை, ஒரு பக்கம் உடல் நலத்திற்கும், மன நலத்திற்கும் ,அது ஒரு பாதிப்பை ஏற்படுத்துகிறது. தவிர, எத்தனையோ பள்ளியில் பயிலக்கூடிய மாணவர்கள், கல்லூரியில் படிக்கும் மாணவர்கள், மாணவிகள், வேலைக்கு சென்று வருபவர்கள். அரசு வேலையில் பணியாற்றுபவர்கள், […]

Continue Reading

ரஜினியின் ஆசிர்வாதத்தோடு, அரசியல் கட்சி ஆரம்பிக்கும் அண்ணாமலை! தமிழகத்தில் மக்களுக்கான அரசியலை ஏற்படுத்துவாரா? – தமிழக மக்கள் .

தமிழகத்தில்! அரசியல் கட்சிகள் பல நூற்றுக்கணக்கில் இருந்தாலும், மக்களுக்கான அரசியல் கட்சி எது? என்ற இடைவெளி இன்னும் இருந்து கொண்டு தான் இருக்கிறது. அந்த இடைவெளியை அண்ணாமலை சரி செய்ய முடியுமா? அதை சரி செய்தால் தான், இவரால் தமிழ்நாட்டில் அரசியலில் ஜெயிக்க முடியும்? மேலும், அண்ணாமலைக்கு அதற்கான தகுதிகள் இருக்கிறது .இல்லை என்று மறுக்க முடியாது. மேலும் ,இவர் கட்சி ஆரம்பித்தால்! பிஜேபியில் இருந்து ஆயிரக்கணக்கான பேர் வெளியே வருவார்கள். அதிமுக மற்றும் தவெக விலிருந்தும் […]

Continue Reading

தமிழ்நாட்டில் அதிமுக ,திமுக மற்றும் தவெக கட்சிகளுக்கு மாற்றான கட்சியாக அண்ணாமலை ஆரம்பிக்கும் கட்சி இருக்குமா ?- இது வதந்தியா? அல்லது உண்மையா?

தமிழ்நாட்டில் அதிமுக ,திமுக என்ற இரு கட்சிகளும், தேவையற்ற ஒரு கட்சியாக மக்கள் நினைக்க ஆரம்பித்து விட்டார்கள். அதனால் தான்,அதற்கு மாற்றாக இப்போது தமிழக வெற்றி கழகத்தை தேர்வு செய்திருப்பது ,அதுதான் இதனுடைய முக்கிய நோக்கம். மேலும்,அவருக்கு சினிமா மோகத்தில் உள்ள ரசிகர்கள் வாக்களித்து,இந்த 108 சீட்டை அவர் வாங்கவில்லை. இதில் படித்தவர்களும் ,விஷயம் தெரிந்தவர்களும் ,வயதானவர்களும் வாக்களித்திருக்கிறார்கள். குறிப்பாக பெண்கள், பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்களுக்காக தான் ,இந்த இரண்டு கட்சிக்கு மாற்றாக ஒரு புதிய […]

Continue Reading

நாட்டில் சுற்றுச்சூழல் எப்படி இருக்கிறது? வரும் 2026 நவம்பர், டிசம்பர் காலங்களில் தமிழ்நாட்டில் மழை வெள்ளத்தை இந்த அரசு எப்படி சமாளிக்க போகிறது?

உலகெங்கிலும் சுற்றுச்சூழல் மிகவும் மோசமான சூழ்நிலைக்கு தள்ளப்பட முக்கிய காரணம் என்ன? இயற்கையை அழித்தால்! மனிதனை இயற்கை அழித்து விடும். இது பல ஆண்டுகளாக தொடர்ந்து ,மக்கள் அதிகாரம் மத்திய, மாநில அரசுக்கு சொல்லி வரும் முக்கிய உண்மை. மேலும்,இயற்கை வளங்களை பாதுகாக்க, இதுவரை தமிழ்நாட்டை ஆண்ட திராவிட கட்சிகள், எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. அதேபோல் மத்தியில் ஆளும் பிஜேபியும் இந்த இயற்கை வளங்களை பாதுகாக்க என்ன நடவடிக்கை எடுத்துள்ளது? இன்று அதிகமான வெயில் !வெளியில் செல்ல […]

Continue Reading