லஞ்சம் வாங்கும் அதிகாரிகளுக்கு மட்டும் தான் இந்த சட்டமா ? மக்களால் தேர்வு செய்யப்பட்ட பிரதிநிதிகளுக்கு இந்த சட்டம் இல்லையா ? – தமிழக முதல்வர் ஜோசப் விஜய் .

நாட்டில் சட்டம் பொதுவானதாக தான் இருக்க வேண்டும். ஒரு பக்கம் லஞ்சம் என்பது அதிகபட்சம் ஆயிரக்கணக்கில் தான் இருக்கும். லட்சக்கணக்கில் இருப்பது ஏதோ ஒரு சில இடங்களில் தான். ஆனால், கோடிக்கணக்கில் ஊழல் செய்யக்கூடிய மந்திரிகள், அவர்களுடைய ஊழலை பற்றி நடவடிக்கை எடுக்கும் போதே, அவர்கள் மருத்துவமனையில் போய் படுத்து கொள்கிறார்கள் .நெஞ்சுவலி வந்துவிடுகிறது. அதேபோல், ஒரு அரசு அதிகாரியாக இருந்தால், உண்மையான நெஞ்சு வலி வந்தால் கூட ,அவர்களை மருத்துவமனையில் அனுமதிப்பார்களா? மேலும்,தமிழக வெற்றி கழகத்தின் […]

Continue Reading

பள்ளிக் கல்வித் துறையில் காலத்திற்கு ஏற்ப மாற்றங்கள் கொண்டு வருவது போல், செய்தித் துறையில் ஏன்? அந்த மாற்றங்களை கொண்டு வர தமிழக முதல்வர் ஜோசப் விஜய் ஆலோசனை மேற்கொள்ளப் பட வில்லை ? – ஆசிரியர் மக்கள் அதிகாரம் .

இன்றைய கல்வித் துறையில் மாணவர்களுக்கு காலத்திற்கு ஏற்ப மாற்றங்கள் கொண்டுவர வேண்டும் என்று தலைமைச் செயலகத்தில் கல்வித்துறை செயலாளர், நிதித்துறை செயலாளர் மற்றும் பள்ளி கல்வித்துறை அமைச்சர் ராஜ்குமார் ஆகியோர் தமிழக முதல்வர் ஜோசப் விஜய் தலைமையில் ,ஆலோசனை மேற் கொள்ளப்பட்டுள்ளது. அதுபோல் ஏன்? காலத்திற்கு ஏற்ப செய்தி துறையில் மாற்றங்கள் கொண்டு வர வேண்டும் என்ற ஆலோசனை மேற்கொள்ளப்படவில்லை என்பதுதான் எங்களை போன்ற பத்திரிகையாளர்கள் வேதனை தெரிவித்துள்ளனர். மேலும் ,ஆறாம் வகுப்பிலிருந்து, பன்னிரண்டாம் வகுப்பு வரை […]

Continue Reading

மாணவர்களுக்கு ஒழுக்கம் இல்லாத கல்வி !அவர்களுடைய வாழ்க்கை தரத்தை உயர்த்தாது – ஆசிரியர் மக்கள் அதிகாரம் .

மக்கள் அதிகாரம் பத்திரிக்கை மற்றும் இணையதளத்தில் தொடர்ந்து தனியார் பள்ளிகளுக்கு இணையாக அரசு பள்ளிகளை கொண்டு வர வேண்டும் என்று செய்திகளை வெளியிட்டு வந்துள்ளது. அதனால் புதிதாக பொறுப்பேற்றுள்ள தமிழக வெற்றிக் கழகத்தின் ஆட்சியில், 2031 ஆம் ஆண்டுகளுக்குள் தமிழ்நாட்டில் உள்ள அனைத்து பள்ளிகளுக்கும் ,அனைத்து வசதிகளின் கூடிய கட்டமைப்புகள், கட்டிடங்கள், வகுப்பறைகள் ,கொண்டு வர திட்டமிடப்பட்டுள்ளது. இது தவிர, ஆசிரியர்களின் தகுதி மேம்படுத்தும் விதமாக அவர்களுக்கு பயிற்சி அளிப்பது, பயிற்சி பெற்ற ஆசிரியர்களை நியமிப்பது ,மற்றும் […]

Continue Reading

அதிமுக, திமுகவின் எதிர்கால அரசியல்! கேள்விக்குறியாகி உள்ள நிலையில் விஜயின் ஆட்சி! நீண்ட காலம் நீடிக்காது என்று சொல்வதன் ரகசியம் என்ன?

ஜோசப் விஜயின் ஆட்சி நீண்ட காலம் நீடிக்காது என்று எதிர்க்கட்சிகள் ஒருமித்த குரலாக கொடுப்பதன் ரகசியம் மறைமுகமாக ஆட்சி கவிழ்ப்பு வேலை செய்கிறார்களா? அல்லது தமிழக வெற்றி கழகத்தின் எம்எல்ஏ க்களை விலை பேசியது அதுவும் வெளிவந்துவிட்டது. இது தவிர, திமுகவின் கூட்டணியில் இருந்த திருமாவளவனையும், கம்யூனிஸ்டுகளையும், காங்கிரஸ்சையும் வைத்து ஆட்சிக் கவிழ்ப்பு வேலையில் ஈடுபடுகிறார்களா? இதை வைத்துதான் தமிழக வெற்றி கழகத்தின் ஆட்சி! நீண்ட நாட்களுக்கு நீடிக்காது என்று எதிர்க் கட்சிகளான திமுக, அதிமுக, ஸ்டாலின் […]

Continue Reading

உண்மையை தெரிந்து கொள்ளாமல், மக்கள் மாற்றங்களை கொண்டு வர முடியாது.அது வாழ்க்கை முதல் அரசியல் வரை ஏமாற்றம் தான் – அதனால் , உண்மை எங்கே…? தேடுங்கள்……?

மக்கள் அதிகாரம் பத்திரிக்கை மற்றும் இணையதளம் இது மக்களுக்கான ஒரு தளம். இங்கே அரசியல் மட்டுமல்ல ,ஆன்மீகம் சினிமா, சமூகம் கலாச்சாரம் ,இது எல்லாவற்றையும் தொகுத்து வழங்க கூடிய ஒரே பத்திரிக்கை தளம் மக்கள் அதிகாரம். மேலும்,நாட்டில் பத்திரிக்கை துறையின் குறைகளை பற்றி எழுதக்கூடிய பத்திரிக்கை மக்கள் அதிகாரமாக தான் இருக்கும் .வேறு எந்த பத்திரிகையிலும், இந்த அளவுக்கு வெளிப்படைத் தன்மையாக பத்திரிகை துறையை பற்றி எழுதியிருக்க மாட்டார்கள். மேலும்,அரசியலைப் பற்றி எழுதியிருக்க மாட்டார்கள். இது எல்லாம் […]

Continue Reading

பாதுகாப்பு விஷயத்தில் இந்தியா வல்லரசு நாடுகளுக்கு இணையாக போட்டி – பிரதமர் நரேந்திர மோடி .

The central government led by Prime Minister Narendra Modi has done a better job in terms of national security. நாட்டின் பாதுகாப்பு விஷயத்தில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசு சிறப்பாக செய்துள்ளது . அதாவது உலக அளவிலான விமானப்படையின் வலிமையில் மூன்றாவது இடத்தை இந்தியா பிடித்துள்ளது. இந்தத் தரவரிசையில் இந்தியாவுக்கு 69.4 புள்ளிகளும், சீனாவுக்கு 63. 8 புள்ளிகளும் கிடைத்துள்ளது. இந்த தரவரிசை விமானப்படையின் செயல்படும் திறன் […]

Continue Reading

இன்றைய அரசியல் கட்சிகளின் தலைவர்கள்! சினிமா,டிராமாவில் இருந்து வருபவர்களும், அரசியலில் கட்சிகளில் இருந்து வருபவர்களும், அரசியலில் மக்களிடம் நடித்துக் கொண்டிருக்கிறார்களா ?

அரசியலை தினம், தினம் பார்த்து படித்து, எங்களைப் போன்ற பத்திரிகையாளர்கள், இவர்களுடைய அரசியலை சகித்துக் கொள்ள முடியவில்லை. மேலும்,சில இடங்களில் உணர்ச்சி பூர்வமாக நடித்துப் பேசுகிறார்கள். திருமாவளவன் அன்று திமுக கூட்டணியில் இருந்த போது, இதே கரூர் சம்பவம் நடந்தது. அன்றைக்கு ஏன் பேசவில்லை? இப்போது எப்படி அந்த உருக்கம் இவர்களுக்கு வருகிறது? இவர்கள் மக்களை எல்லாம் இந்த கார்ப்பரேட் மைக்குகளை வைத்து முட்டாளாக்கிக் கொண்டிருக்கிறார்கள். இதை மக்கள் அதிகாரம் பத்திரிகை தொடர்ந்து இந்த உண்மையை வெளிப்படையாக […]

Continue Reading

திருமாவளவன் தேசிய அளவில் திமுகவும், தமிழக வெற்றி கழகமும் கூட்டணி சேர வேண்டுமா? திருமாவளவன் மக்கள் கேள்விக்கு பதில் சொல்வாரா?

தமிழ்நாட்டில் மக்களால் வெறுத்து ஒதுக்கப்பட்ட ஒரு அரசியல் கட்சி திமுக . மேலும்,ஊழலிலே, விஞ்ஞான பூர்வமான ஊழல் செய்து ,மக்களை ஏமாற்றிய ஒரு கட்சி திமுக. அப்படிப்பட்ட திமுகவுக்கு திருமாவளவன் சர்டிபிகேட் கொடுத்தால் ,அவர்கள் எல்லாம் நல்லவர்கள் ஆகி விடுவார்களா ? என்பது தான் மக்களின் கேள்வி? மேலும்,உங்களுக்கு கூட்டணியில் இருந்து வாங்கி சாப்பிட்டது, இன்னும் அது நெஞ்சிலே அந்த ஈரம் இருக்கிறார் போல தெரிகிறது. அதனால் திமுகவும், தவெகவும், எப்படி இணைந்து செயல்படும்?விஜய் ஊழலுக்கு எதிரான […]

Continue Reading

முதல்வர் ஸ்டாலின் குடும்பம்! அடிக்கடி துபாய் மற்றும் லண்டன் செல்வது எதற்கு? சந்தேகத்தை எழுப்பும் பத்திரிகைகள்.

முதல்வர் ஸ்டாலின் குடும்பம் ஒன்று குடும்பத்துடன் செல்கிறார்கள் .இல்லையென்றால், உதயநிதி ஸ்டாலின் அடிக்கடி துபாய் மற்றும் லண்டன் சென்று வருகிறார். மேலும்,இவர்களுடைய சொத்துக்கள் பெரும்பாலும் முஸ்லிம் நாடுகளிலும், கிருத்துவ நாடுகளிலும் தான் வாங்கி குவித்திருப்பதாக தகவல் . மேலும், முஸ்லிம்கள்தான் அதிகப்படியான கிரிமினல் வேலைகளுக்கு ஒத்துழைப்பவர்கள். அதேபோல் கிறிஸ்தவர்களும் ஒத்துழைப்பவர்கள் தான். அதனால்தான்,தமிழ்நாட்டு அரசியல் ஊழல் சொத்துகளை எல்லாம் பாதுகாப்பாக வைத்து, அதை பராமரிக்க தகுதியானவர்கள் என்று ஒரு வேலை தேர்வு செய்து இருக்கலாம் என்கின்றனர் சமூகநலன் […]

Continue Reading

கரூரில் விஜயை பார்க்க வந்த இறந்த 41 பேருக்கு அரசு வேலை அறிவிப்பால், அரசு வேலை! முயற்சி செய்பவர்களுக்கு அதிர்ச்சி . தமிழக முதல்வர் விஜய் மறுபரிசீலனை செய்வாரா?

தமிழக முதல்வர் விஜய் கரூர் மாநாட்டில் தன்னை பார்க்க வந்த கூட்டத்தில் சிக்கி இருந்த 41 பேருக்கு அரசு வேலை வாய்ப்பு அறிவித்தார். இந்த அறிவிப்பு, அரசியல் சர்ச்சையை மக்கள் மத்தியிலும் ,அரசியல் கட்சிகள் மத்தியிலும், மாணவர்கள் மத்தியிலும், ஏற்படுத்தி வருகிறது. அதாவது அரசு வேலைக்காகவே இரவும் ,பகலும் படித்து ,அதற்காக பயிற்சி பெற்று வரும் மாணவர்களுக்கு இது மிகப்பெரிய அதிர்ச்சியும், வேதனையும், அளிப்பதாக, தெரிவித்துள்ளனர். மேலும்,இது தேமுதிக தலைவர் பிரேமலதா விஜயகாந்த் கட்சியின் மாணவர் அணியினர் […]

Continue Reading