Category: செய்திகள்
அரசியல் கட்சிகள் ! மத மதச்சார்பின்மை கொள்கையை பேசி ,பொதுமக்களை ஏமாற்றிக் கொண்டிருக்கும் ஒரு அரசியல் ! – மக்கள் விழித்துக் கொள்வார்களா?
அரசியல் கட்சிகள் ஜாதி மத மதச்சார்பின்மை கொள்கையை பேசி பொதுமக்களை ஏமாற்றிக் கொண்டிருக்கும் ஒரு அரசியல் ! – மக்கள் விழித்துக் கொள்வார்களா? நாட்டில் மதச்சார்பின்மை கொள்கை என்று சொல்லி மக்களை ஏமாற்றும் அரசியல் கட்சிகள், இதுவரை அது பற்றி உண்மையான மதச் சார்பின்மையை ஒரு அரசியல் கட்சிகள் கூட தமிழ்நாட்டில் கடைபிடிக்கவில்லை. மேடையில் பேசுவதற்கும் ,நடைமுறைக்கும் சம்பந்தமே இருக்காது. இவர்கள் பேட்டி கொடுப்பதற்கும் ,செயல்படுவதற்கும் சம்பந்தமே இருக்காது . அந்த வகையில் பிஜேபி தன்னுடைய கொள்கையை […]
Continue Readingஅரசியல் பொது நலமாக இருக்கும் வரை அரசியலில் ஊழல் என்பது இருக்காது. அதுவே சுயநலமானால்! அரசியலில் ஊழல் பெருகி விடும் – மக்களுக்கு தேவை !அரசியல் பொதுநலமா? அல்லது சுயநலமா? – அது உங்கள் கையில்…!
அரசியல் பொதுநலமாக இருக்கும் வரை ஊழலுக்கு இடமில்லை! அதுவே,அரசியல் சுயநலமாக மாறும்போது ஊழல் உருவாகிறது! — மக்கள் அதிகாரத்தின் விழிப்புணர்வு கட்டுரை . அரசியல் என்பது வெறும் அதிகாரத்தை கைப்பற்றுவதற்கான போட்டி அல்ல. அது மக்களின் வாழ்க்கையை நிர்ணயிக்கும் மிகப்பெரிய பொறுப்பு. மேலும்,ஒரு அரசியல்வாதி பதவிக்கு வரும்போது, அவர் தனக்காக மட்டுமல்ல,அவரைத் தேர்ந்தெடுத்த மக்களுக்காகவும், அவர்களின் எதிர்காலத்திற்காகவும் ,பணியாற்ற வேண்டிய கடமை அவருக்கு உள்ளது. தவிர,அரசியலின் அடிப்படை நோக்கம் பொது நலமாக இருந்தால், ஊழலுக்கு எதிரான தடுப்பு […]
Continue Readingமுதல்வர் விஜய் தமிழ்நாட்டு சீனியர் ஐஏஎஸ் களை தலைமைச் செயலாளராக நியமிக்காமல் , ஆந்திராவை சேர்ந்த சாய் குமாருக்கு அதிகம் முக்கியத்துவம் தருவது ஏன்?
தமிழ்நாட்டில் அனுபவம், திறமை ,தகுதி உள்ள ஐஏஎஸ் களுக்கு தலைமைச் செயலாளராக முக்கியத்துவம் தராமல், வேறு மாநிலத்திலிருந்து வந்தவர்களுக்கு தமிழக முதல்வர் விஜய் ஏன் முக்கியத்துவம் தருகிறார்? தமிழ்நாட்டில் எத்தனையோ சீனியர் ஐஏஎஸ் அதிகாரிகள் இருக்கிறார்கள். அவர்களில்,தற்போதைய கூடுதல் தலைமைச் செயலாளர் விஜயகுமார் ஐஏஎஸ் 1993 பேட்ச்! எவ்வளவு ஷார்பானவர்? அவரைப் பற்றி விசாரித்த போது, உட்கார்ந்த இடத்திலே அவர் எல்லா ஐஏஎஸ் பெயரை சொல்லி, கூப்பிடக் கூடிய தகுதி உள்ளவர் என்கிறார்கள் ஐஏஎஸ் வட்டாரம். தவிர,உட்கார்ந்து […]
Continue Readingஅரசியல்வாதிகள் ஊடகத்தை தேடுவதும், ஊடகம் அரசியல்வாதியை தேடுவதும் இயல்பான ஜனநாயக செயல்பாடு! ஆனால்! அது அதிகார வட்டமாக மாறி, செய்தி துறையில் கோலோச்சுவது தான் ஜனநாயகத்திற்கு எதிரானது – முதலமைச்சரின் பார்வைக்கு இச்செய்தி! ஆசிரியர் .
மக்கள் அதிகாரம் பத்திரிக்கை மற்றும் இணையதளத்தில் தொடர்ந்து இப் பிரச்சனைகளை வலியுறுத்தி வந்தும், இன்னும் செய்தி துறை மாறவில்லை என்று தான் நினைக்கிறேன். தற்போதைய இயக்குனர் அருண் தம்புராஜ் முதலில் சந்திக்கும் போது, நான் இன்னும் ஸ்டடி பண்ணவில்லை என்றார் .அது எல்லோருக்கும் இயல்பான ஒன்று .ஒரு துறைக்கு வந்தவுடன் அந்த துறையை பற்றி அவர் தெரிந்து கொள்ள வேண்டிய பல விஷயங்கள் இருக்கிறது. ஐஏஎஸ் அதிகாரியாக இருந்தாலும் ,அவர் உடனே இந்த துறையின் அனைத்தும் படித்து […]
Continue Readingஅரசு ஊழியர்கள் ஆன்லைனில்! தங்களுடைய சொத்து கணக்கு காட்டுவது போல், அமைச்சர்கள், எம்எல்ஏக்கள், எம்.பி.க்கள், உள்ளாட்சி அமைப்பு பிரதிநிதிகள்! தங்கள் சொத்துக் கணக்கை ஆன்லைனில் காட்டுவார்களா? – தமிழக வாக்காளர் கள் .
அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள், எம்.பி.க்கள்,உள்ளாட்சி அமைப்பு பிரதிநிதிகள்தங்களுடைய சொத்துக் கணக்கைஆண்டுதோறும் ஆன்லைனில்பொதுமக்கள் பார்வைக்கு வெளியிடுவார்கஅமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள், எம்.பி.க்கள்,உள்ளாட்சி அமைப்பு பிரதிநிதிகள்தங்களுடைய சொத்துக் கணக்கைஆண்டுதோறும் ஆன்லைனில்பொதுமக்கள் பார்வைக்கு வெளியிடுவார்களா?வெளிப்படைத்தன்மை அரசியலிலும் வேண்டும்!— தமிழக வாக்காளர்கள். வெளிப்படைத்தன்மை அரசியலிலும் வேண்டும்!— தமிழக வாக்காளர்கள் தமிழகத்தில் அரசு ஊழியர்கள் ஆன்லைனில், அவர்களுடைய சொத்து விவரத்தை ஆன்லைனில் காட்ட வேண்டும். அதாவது வருமானம் எவ்வளவு ?அதற்குள் தான் சொத்து வாங்க முடியும் . வருமான வரம்பிற்கு உட்பட்ட சொத்து சேர்க்கை ஊழியரின் உத்தியோகபூர்வ வருமானம், […]
Continue Readingதமிழக வெற்றிக் கழக அரசியல் கட்சியை, மாநில கட்சியாக தேர்தல் ஆணையாத்தால், அங்கீகரிக்கப்பட்டதற்கு தமிழக மக்களுக்கு நன்றி தெரிவித்துள்ளார்.- முதல்வர் விஜய் .
தேர்தல் ஆணையம் மாநில அரசியல் கட்சியாக அங்கீகரிக்க வேண்டும் என்றால் குறிப்பிட்ட சதவீத வார்த்தைகளை அந்த அரசியல் கட்சியைப் பற்றி இரக்க வேண்டும். தமிழ்நாட்டில் ஆயிரக்கணக்கான அரசியல் கட்சிகள் இருந்தாலும், குறிப்பிட்டு சில மட்டுமே தான் ,அரசியல் கட்சியாக அங்கீகரிக்கப்பட்டுள்ளது . இன்னும் சொல்லப்போனால், பதிவு எண்களை கூட ஆயிரக்கணக்கில், தற்போது தேர்தல் ஆணையம் தமிழ்நாட்டில் நீக்கி உள்ளது. அந்த விதத்தில் தமிழக வெற்றி கழகம் ஒரே தேர்தலிலே ,அதற்கு மாநில அங்கீகாரம் கிடைத்துள்ளது ,மிகப்பெரிய பேர […]
Continue Readingதேர்தல் ஆணையம் அறிவித்த இடைத்தேர்தலில் மக்கள் பணம் வாங்காமல் தங்கள் ஜனநாயக கடமையை உணர்ந்து வாக்களிப்பார்களா? – தேர்தல் ஆணையம் .
தேர்தல் என்று அறிவித்தவுடன் அரசியல் கட்சி புரோக்கர்கள் ,மக்களுக்கு வீடு, வீடாக சென்று தங்களுடைய ஆட்சி சாதனையும், கட்சி சாதனையும், பிட் நோட்டீஸ் மூலம் சந்திக்க வருவார்கள் . அப்போது அதிகமாக வணக்கம் வைப்பார்கள். கையெடுத்து கும்பிடுவார்கள் .காலில் விழுவார்கள் . இதற்கெல்லாம் மயங்கி ஏமாந்த மக்கள், வாக்களித்து பணத்தை வாங்கிக் கொண்டு ,ஓட்டு போட்டு 50 ஆண்டு காலம், பட்ட வேதனை ஞாபகத்தில் வைத்துக் கொண்டு, இனிமேலாவது எந்த அரசியல் கட்சி, ஓட்டு கேட்டாலும், பண […]
Continue Readingமனிதன் இயற்கையின் தர்மத்தை மீறும்போது, அதன் விளைவுகளை மனிதனே அனுபவிக்கிறான் என்பதே இயற்கை கொடுக்கும் தண்டனையா?
பல நாடுகளில் இயற்கையின் பேரழிவுகள் தொடர் கதையாக இருந்து வருகிறது. ஒரு பக்கம் நாடுகளுக்குள் சண்டையால் அழிகிறது . மற்றொரு பக்கம், இயற்கையின் பேரிடர் மனித உயிர்களை அழிக்கிறது. மேலும், இதை ஆன்மீக ரீதியில் பார்த்தால், இயற்கை மனிதனை அழிக்கிறது என்பதைக் காட்டிலும், மனிதன் இயற்கையின் தர்மத்தை மீறும்போது, அதன் விளைவுகளை அவனே அனுபவிக்கிறான் என்பதே ஆழமான விளக்கம். மேலும்,இயற்கை = இறை சக்தி!இந்துக்களின் ஆன்மீகப் பார்வையில் பூமி, நீர், நெருப்பு, காற்று, ஆகாயம் ஆகிய பஞ்சபூதங்களும் […]
Continue Readingநாட்டில் உழைப்பவன் தன்னுடைய சொந்த நிலத்தை கூட அனுபவிக்க முடியாமல், போராடுகிறான். உழைக்காமல் சட்டத்தை ஏமாற்றி பிழைக்க! அரசியல் கட்சியின் பெயரை சொல்லி போராடுவது! நாட்டில் எப்படிப்பட்ட அரசியல்? அது பொதுநல அரசியலா ?
மக்கள் இன்று பல ஆயிரக்கணக்கான சொந்த நிலப் பிரச்சனையில், போராடிக் கொண்டிருக்கிறார்கள். இது அத்தனைக்கும் காரணம், அரசியல் பின்னணி கொண்டவர்களால் ஏற்படுகின்ற மிகப் பெரிய பிரச்சனை! மேலும் ,இன்று மாவட்டம் முழுவதும் ஆயிரக்கணக்கான பேர் கோர்ட் ,போலீஸ் ஸ்டேஷன் மற்றும் தாலுகா அலுவலகம், மாவட்ட ஆட்சியர் அலுவலகம், என்று ஏறி ,இறங்கி கொண்டிருக்கிறார்கள். தவிர,நேற்று முன்தினம் ஒரு பெரியவர் ஒருவர் தலைமைச் செயலகம் சென்று புகார் மனு அளித்துவிட்டு ,பஸ்ஸில் வரும்போது என்னிடம் பேசிக் கொண்டு வருகிறார். […]
Continue Reading