தனியார் மூலம் செயற்கைக் கோளை விண்ணில் நிலை நிறுத்தும் மூன்றாவது நாடு இந்தியா – பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து .

இந்தியாவில் முதல் தனியார் தயாரிப்பு விண்வெளி ராக்கெட் வெற்றிகரமாக அதன் சுற்றுப்பாதையில், நிலை நிறுத்தப்பட்ட பெருமை உலக நாடுகளில் மூன்றாவது இடத்தை இந்தியா பிடித்துள்ளது என பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். மேலும், அவர் இந்த தனியார் தயாரிப்பு ராக்கெட் விக்ரம் 1 ,தனது இறுதி நிலையை வெற்றிகரமாக நிறைவு செய்துள்ளது. மேலும், அது 450 கிலோமீட்டர் உயரத்தில் உள்ள பூமி சுற்றுவட்ட பாதையில் வெற்றிகரமாக நிலை நிறுத்தப்பட்டுள்ளது . இதனால், உலக நாடுகளுக்கு இணையாக […]

Continue Reading

மக்கள் தொகை கணக்கெடுப்பு இணையதளத்தில் தெரிந்தவர்கள் தாங்களே பதிவு செய்யலாம் – திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் கவிதா.

2027 ஆம் ஆண்டு இந்தியாவின் மக்கள் தொகை கணக்கெடுப்பு முழுமையாக டிஜிட்டல் முறையில் இரண்டு கட்டங்களாக நடைபெற உள்ளது. இதற்கான முதற்கட்ட பணிகள் தொடங்கியுள்ள நிலையில் !பொதுமக்கள் https://se.census.gov.in/என்ற இணையதளம் முகவரியில், இன்று முதல் ஜூலை 31 வரை தங்களது சுய விவரங்களை பதிவு செய்யலாம் என திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் கவிதா தெரிவித்துள்ளார்

Continue Reading

The Central Government has announced that individuals who own and enjoy assets abroad should voluntarily come forward and pay the applicable income tax on those assets.”

CBDT enhances taxpayer services by enabling taxpayers to view their Foreign Asset Information through the Annual Information Statement (AIS) In a significant step towards enhancing taxpayer services and promoting voluntary tax compliance, the Central Board of Direct Taxes (CBDT) has enabled display of information relating to foreign assets and income, received under the Automatic Exchange […]

Continue Reading

லஞ்சம் வாங்கும் அதிகாரிகளுக்கு மட்டும் தான் இந்த சட்டமா ? மக்களால் தேர்வு செய்யப்பட்ட பிரதிநிதிகளுக்கு இந்த சட்டம் இல்லையா ? – தமிழக முதல்வர் ஜோசப் விஜய் .

நாட்டில் சட்டம் பொதுவானதாக தான் இருக்க வேண்டும். ஒரு பக்கம் லஞ்சம் என்பது அதிகபட்சம் ஆயிரக்கணக்கில் தான் இருக்கும். லட்சக்கணக்கில் இருப்பது ஏதோ ஒரு சில இடங்களில் தான். ஆனால், கோடிக்கணக்கில் ஊழல் செய்யக்கூடிய மந்திரிகள், அவர்களுடைய ஊழலை பற்றி நடவடிக்கை எடுக்கும் போதே, அவர்கள் மருத்துவமனையில் போய் படுத்து கொள்கிறார்கள் .நெஞ்சுவலி வந்துவிடுகிறது. அதேபோல், ஒரு அரசு அதிகாரியாக இருந்தால், உண்மையான நெஞ்சு வலி வந்தால் கூட ,அவர்களை மருத்துவமனையில் அனுமதிப்பார்களா? மேலும்,தமிழக வெற்றி கழகத்தின் […]

Continue Reading

எல் .நினோ ஏற்படுத்தும் சூரியக் கதிர் வீச்சு! புவியின் மேற் பரப்பில் அதிக வெப்ப மண்டலத்தை உருவாக்கி இருப்பதால்! இதை தடுக்க அமெரிக்க விஞ்ஞானிகளின் கண்டுபிடிப்பு பயனளிக்குமா ?

உலக நாடுகளுக்கே இன்று வெப்பத்தின் தாக்கம் அச்சுறுத்தலாக இருந்து வருகிறது. அந்த அளவுக்கு பல்வேறு நாடுகளில் பூமியின் மீது விழுகின்ற எல் .நினோ என்ற சூரிய கதிர்வீச்சுகள் ,புவியின் வெப்ப மண்டலத்தை அதிகரித்துள்ளது.இதனால் மக்கள் வெயிலின் தாக்கத்தை தாங்க முடியாமல், பல நாடுகளில் உயிரிழப்புக்களும், வேலைக்கு வெளியில் சென்று வருவதற்கு போராட்டமாக இருந்து வருகிறது. மக்கள் இதன் தாக்கம் குறையாமல் அதிகரிப்பது எதனால்? என்று கூட புரியாமல் பேசிக்கொண்டு வாழ்க்கையை கடத்திக் கொண்டிருக்கிறார்கள்.ஆனால் இதற்கு இயற்கை வளங்கள் […]

Continue Reading

பாதுகாப்பு விஷயத்தில் இந்தியா வல்லரசு நாடுகளுக்கு இணையாக போட்டி – பிரதமர் நரேந்திர மோடி .

The central government led by Prime Minister Narendra Modi has done a better job in terms of national security. நாட்டின் பாதுகாப்பு விஷயத்தில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசு சிறப்பாக செய்துள்ளது . அதாவது உலக அளவிலான விமானப்படையின் வலிமையில் மூன்றாவது இடத்தை இந்தியா பிடித்துள்ளது. இந்தத் தரவரிசையில் இந்தியாவுக்கு 69.4 புள்ளிகளும், சீனாவுக்கு 63. 8 புள்ளிகளும் கிடைத்துள்ளது. இந்த தரவரிசை விமானப்படையின் செயல்படும் திறன் […]

Continue Reading

இசைக்காகவே வாழ்ந்து காலமான தென்னிந்திய இசைக் குயில் எஸ். ஜானகி .(1938இல் பிறந்து 2026 ல் காலமானார்)

சாதாரண குடும்பத்தில் பிறந்த எஸ் . ஜானகி ,இந்தியாவின் தலைசிறந்த பின்னணிப் பாடகிகளில் ஒருவர். மேலும் இவர்,தென்னிந்தியாவின் குயில்” (Nightingale of South India) என்று அன்புடன் அழைக்கப்பட்டார்.அவரைப் பற்றிய சில முக்கிய தகவல்கள் எஸ் பி பாலசுப்பிரமணியம் ஒரு பாடகராக தமிழ் திரை உலகில் மட்டுமல்ல இந்தி, கன்னடம், மலையாளம், தெலுங்கு ,இவ்வளவு திரையரங்கில் பாடுவதற்கு எஸ் ஜானகி ஒரு முக்கிய காரணமாக இருந்தவர் என்று அவரே நிகழ்ச்சி ஒன்றில் தெரிவித்துள்ளார். மேலும் எஸ். ஜானகி1957 […]

Continue Reading

முதல்வர் ஜோசப் விஜய் தலைமையில்! பொறுப் பேற்று 60 நாட்கள் ஆகியுள்ள நிலையில், தமிழக வெற்றி கழகத்தின் ஆட்சி! மக்களிடம் வரவேற்பு பெற்றுள்ளதா?

தமிழக வெற்றி கழகத்தின் ஆட்சி ஜோசப் விஜய் தலைமையில் பொறுப்பேற்று சுமார் 60 நாட்கள் ஆகி உள்ள நிலையில், இன்று மக்களிடம் 65% சதவீதத்திற்கு வெற்றி பெற்றுள்ளது. இது உண்மையிலே வரவேற்க வேண்டிய ஒன்றுதான். மேலும்,சின்ன, சின்ன விஷயங்களை எல்லாம் குறை கூறிக்கொண்டு ,அரசியல் செய்து கொண்டிருக்கும் எதிர்க்கட்சிகளின் அரசியலுக்குள் ,நாம் போக வேண்டிய அவசியம் இல்லை. தவிர, மக்கள் சொல்லக்கூடிய சில உண்மைகளை கேட்டு தான், இச் செய்தியை மக்களுக்கு தெரிவிக்கிறோம். அதாவது, திமுக ஆட்சியில் […]

Continue Reading

இந்தியா! மக்களை விண்வெளிக்கு அனுப்ப தயாராகி வருகிறதா? – பிரதமர் நரேந்திர மோடி.

பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் பிஜேபி அரசின் விண்வெளி சாதனைகள் பாராட்டத்தக்கது. அதிலும், அறிவியல், தொழில்நுட்பத்தில், இந்தியாவின் பங்களிப்பு, உலக அரங்கில் அது பேசுபொருளாக இருந்து வருகிறது. மேலும், நரேந்திர மோடி நிகழ்ச்சி ஒன்றில் பேசும்போது, இந்தியாவின் விண்வெளி சாதனை, நிலவில் சந்திராயன் சாதனையோடு நின்று விடாமல், சொந்தமாக விண்வெளி நிலையம் அமைக்க இந்தியா தயாராகி வருவதாக தெரிவித்துள்ளார். மேலும், மக்களை விண்வெளிக்கு அனுப்பும் ககன்யான் திட்டத்திற்கு தயாராகி வருவதாக தெரிவித்துள்ளார். இது இந்தியா! உயர் தொழில்நுட்பத்திலும் […]

Continue Reading

முதல்வர் ஸ்டாலின் குடும்பம்! அடிக்கடி துபாய் மற்றும் லண்டன் செல்வது எதற்கு? சந்தேகத்தை எழுப்பும் பத்திரிகைகள்.

முதல்வர் ஸ்டாலின் குடும்பம் ஒன்று குடும்பத்துடன் செல்கிறார்கள் .இல்லையென்றால், உதயநிதி ஸ்டாலின் அடிக்கடி துபாய் மற்றும் லண்டன் சென்று வருகிறார். மேலும்,இவர்களுடைய சொத்துக்கள் பெரும்பாலும் முஸ்லிம் நாடுகளிலும், கிருத்துவ நாடுகளிலும் தான் வாங்கி குவித்திருப்பதாக தகவல் . மேலும், முஸ்லிம்கள்தான் அதிகப்படியான கிரிமினல் வேலைகளுக்கு ஒத்துழைப்பவர்கள். அதேபோல் கிறிஸ்தவர்களும் ஒத்துழைப்பவர்கள் தான். அதனால்தான்,தமிழ்நாட்டு அரசியல் ஊழல் சொத்துகளை எல்லாம் பாதுகாப்பாக வைத்து, அதை பராமரிக்க தகுதியானவர்கள் என்று ஒரு வேலை தேர்வு செய்து இருக்கலாம் என்கின்றனர் சமூகநலன் […]

Continue Reading