மத்திய அரசு உளவுத்துறை மூலம் கொடுத்த தகவலின் அடிப்படையில் FCRA act சட்டத்தை கொண்டு வந்தது எதனால்? அதற்கு எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு தெரிவிப்பது எதனால்? உண்மை என்ன?

ஃபாரின் ஃபண்ட் ரெகுலேஷன் ஆக்ட் (foreign fund regulation act ) amendment Bill 2026 மத்திய அரசு கொண்டுவந்துள்ளது.The Central Government has introduced the Foreign Fund Regulation Act Amendment Bill 2026. இதற்கு தமிழ்நாட்டிலும், இந்தியாவிலும் உள்ள மிஷனரிகளுக்கு ஆதரவானவர்களும், இஸ்லாமிய அமைப்புகளும், இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கின்றன.Supporters of missionaries in Tamil Nadu and India, as well as Islamic organizations, are opposing this. மேலும்,வெளிநாட்டில் இருந்து […]

Continue Reading

பத்திரிக்கை துறை! அறிவு சார்ந்த துறை, அதில் ஏழைக்கும், பணக்காரனுக்கும் உள்ள தகுதியை வைத்து, பத்திரிகைகளை மத்திய, மாநில அரசு சர்குலேஷன் சட்டத்தால், தீர்மானிப்பதா? குடியரசு நாள் எது ?என்று தெரியாமல் பேசிய ஸ்டாலினுக்கு பத்திரிக்கையை பற்றி என்ன தெரியும்?

ஸ்டாலினுடைய ஐந்தாண்டு ஆட்சியில், சாமானிய பத்திரிகைகள், நடுநிலையான பத்திரிகைகள் ,மக்களுக்கான பத்திரிகைகள் ,செய்தித் துறையின் மூலம், அவர்களின் அதிகாரத்தால் ,மிகப்பெரிய போராட்டத்தை சந்தித்துள்ளது .During Stalin’s five-year rule, the common press, the neutral press, the people’s press, through the press department, faced a huge struggle due to his power. பத்திரிக்கை என்றால் என்ன? என்று படிக்காத அரசியல் கட்சிக்காரர்களைப் போல், அந்தப் பின்புலத்தில் வந்த பி.ஆர்.ஓ க்களுக்கு […]

Continue Reading

மோடி என்ன செய்தார்? என்று கேட்பவர்களுக்கு ,எந்த பிரதமரும் செய்யாத திட்டங்கள்! தலைமுறைகள் கடந்து பேசுக்கூடியவர் – நரேந்திர மோடி .

பிரதமர் நரேந்திர மோடி அடித்தட்டு மக்கள் நலனுக்காக இதுவரை ,எந்த பிரதமரும் செய்யாத ஒரு திட்டத்தை நாட்டு மக்களுக்கு செய்திருக்கிறார் என்றால், அது சாதாரண விஷயம் அல்ல. ஒரு காலத்தில் மக்கள் குடிநீருக்காக தெருக்களில், சண்டை போட்டுக் கொண்டிருப்பார்கள். அதனால் பல ஊர்களில் இந்த குழாய் சண்டை தினந்தோறும் நடந்து கொண்டிருக்கும்.அந்த நிலைமையை மாற்றியவர் நரேந்திர மோடி. இன்று ஏழை நடுத்தர மக்கள், எல்லா வீட்டுக்கும் குடிநீர் குழாய் இணைப்புகள் கொண்டு வந்த திட்டம் உண்மையிலே ஒரு […]

Continue Reading

பாகிஸ்தானை அமெரிக்கா தாக்கினால், இந்தியா மீது அணுகுண்டு வீசுவோம் என மிரட்டல் – பாகிஸ்தான் தூதர் அப்துல் பாசிக் .

அமெரிக்க, இஸ்ரேல் போர் நடந்து வரும் வேளையில், பாகிஸ்தான் மீது அமெரிக்கா தாக்கினால், இந்தியா மீது அணுகுண்டு வீசுவோம் என்று பாகிஸ்தானின் பைத்தியக்காரத்தனத்துக்கு இங்குள்ள முஸ்லிம்களும், அரசியல் கட்சிகளும் இதற்கு முக்கிய காரணமா? மேலும்,அமெரிக்கா உங்களை தாக்கினால், நீங்கள் அமெரிக்காவை திருப்பி தாக்க வேண்டும். அதை விட்டு ,விட்டு நாங்கள் இந்தியாவை தாக்குவோம் என்றால், எவ்வளவு முட்டாள் தனமான பாக்கிஸ்தான் நாட்டின் பேச்சு என்று தான் இந்திய மக்கள் இதை தெரிவிக்கிறார்கள். மேலும், இந்தியா எந்த நாட்டுடனும் […]

Continue Reading

இஸ்லாமிய நாடுகளில் நடக்கும் போரால்,உலக அளவில் பெட்ரோல், டீசல் விலை உயர்வு ,கேஸ் விலை உயர்வு, தட்டுப்பாடு வர வாய்ப்புள்ளதா ?

ஈரான், இஸ்ரேல், அமெரிக்கா போர் தொடர்வதால், பல எண்ணெய் கிணறுகள் மீது , ஏவுகணைகளை வீசி ஈரான் தாக்கியுள்ளது.இதனால், உலக அளவில் கச்சா எண்ணெய் தட்டுப்பாடு வர வாய்ப்புள்ளது. மேலும் இதன் காரணமாக, பெட்ரோல், டீசல், விலை உயர்வும், கேஸ் விலை உயர்வும், ஏற்பட வாய்ப்பு உள்ளது. தவிர,இந்தியாவில் 60% வெளிநாடுகளில் இருந்து தான் கச்சா எண்ணெய் இறக்குமதி செய்யப்படுகிறது. இது, இந்தப் போரால், அங்கு கச்சா எண்ணெய் உற்பத்தி பாதிப்பு ஏற்பட்டுள்ளது. மேலும், அங்கிருந்து கொண்டு […]

Continue Reading

ஈரான், இஸ்ரேல், அமெரிக்கா போர் ,பத்து நாட்களுக்கு மேலாக தொடர்கிறது. இந்தப் போர் ஏன் ஏற்பட்டது? – அரசியலும் ஆன்மீகமும் .

ஈரான் நாட்டால் இன்று மத்திய கிழக்கு ஆசியாவில் இருக்கக்கூடிய முஸ்லிம் நாடுகள் யுத்தத்தை சந்தித்துள்ளன.இது ஏன் ? இன்று ஒரே நாளில் அல்லது ஒரு மாதத்தில் அல்லது ஒரு வருடத்தில் ஏற்பட்ட இந்த சண்டை பிரச்சனையா? இல்லை, பல ஆண்டுகள் ஈரானின் அதிபராக காமேனி பொறுப்பேற்ற நாட்களில், இருந்து தீவிரவாத செயல்கள், தீவிரவாத அச்சுறுத்தல்கள், ஈரான் நாட்டுக்கு மட்டுமல்ல, உலக அளவில் ஏற்படுத்தி இருக்கிறார் காமேனி. மேலும்,ஒரு தீய சக்தியால், அந்தப் பகுதியில் உள்ள முஸ்லிம்கள், அந்த […]

Continue Reading

இந்தியா ,ஏழை நாடு கிடையாது. ஊழல்வாதிகளால் !ஏழை நாடாக ஆக்கப்பட்ட நாடு – வீக்கிலீக்ஸ் ஆங்கில பத்திரிக்கை வெளியிட்டுள்ள ஊழல் பட்டியல் .

இந்தியாவின் ஒவ்வொரு அரசியல்வாதிகளின் சொத்து கணக்கு அதற்கு எடுத்துக்காட்டு. இது தவிர, இந்த ஊழல்வாதிகள் சுவிஸ் வங்கியில் டெபாசிட் செய்திருக்க கூடிய பணம் ரூபாய் 358,679,863,300,000 (சுமார்$1.3 டிரில்லியன்கள் ) இதை சாதாரண பாமர மக்களுக்கு இதன் மதிப்பு என்ன? என்று கூட தெரியாது. மேலும், இந்த ஊழல் பணத்தை எங்கு கொண்டு போய் போடுகிறார்கள்? என்றால் வெளிநாட்டில் முதலீடு செய்கிறார்கள். இல்லையென்றால் சுவிஸ் வங்கியில் போடுகிறார்கள். இந்த பணத்தை இந்தியாவில் முதலீடு செய்து இருந்தால், இவர்கள் […]

Continue Reading

ஈரானில் அயதுல்லா காமெனி கொல்லப்பட்டதற்கு வக்காலத்து வாங்கும், சில முஸ்லிம் மத அமைப்புகளுக்கு ஈரான் மக்களின் உண்மை நிலை புரியுமா ?

காமெனி கொல்லப்பட்டதற்கு ஈரான் நாட்டில் உள்ள பெண்களும், ஆண்களும், ஆடிப்பாடி கொண்டாடி மகிழ்கிறார்கள். மேலும்,ஒருவனுடைய இறப்பில் இந்த அளவுக்கு ஒரு நாட்டு மக்கள் கொண்டாடி மகிழ்கிறார்கள் என்றால்? அயதுல்லா காமேனி எந்த அளவுக்கு கொடூரமானவனாக இருக்க வேண்டும்? மேலும், இங்குள்ள ஊடகங்களும், சமூக ஊடகங்களும், தவறான செய்திகளை மக்களிடம் கொண்டு சேர்க்கிறதா? இப்படிப்பட்ட போராட்டங்கள், தமிழகத்தில் நடத்துவது எதற்கு? தவிர, இங்குள்ள முஸ்லிம்களிடம் ஒரு அனுதாபத்தை ஈரான் நாட்டின் மீது ஏற்படுத்தவும், இஸ்ரேலுக்கும், அமெரிக்காவுக்கும், இவர்கள் எதிர்த்து […]

Continue Reading

மனசாட்சியுடன் வாழக்கூடிய முஸ்லிம் மக்கள்! ஈரானை ஆதரிக்கவில்லை. ஆனால், தீவிரவாதத்தை ஆதரிக்கக் கூடியவர்கள், அவர்களுக்கு ஆதரவாக பேசுகிறார்கள். ஏன் ?

ஈரான் நாட்டு மக்களே அயதுள்ளா காமெனியின் மரணத்தை ஆதரித்து ஆதரவு தெரிவிக்கிறார்கள். ஆனால், தமிழ்நாட்டில் இருக்கக்கூடிய சில மதவாத அமைப்புகள், காமெனிக்கு ஆதரவாக குரல் கொடுத்து வருகிறது. இது தேவையற்ற வேலை என்றாலும், இது பற்றி திமுக அரசு எவ்விதமான சட்ட நடவடிக்கையும், அவர்கள் மீது எடுக்காதது தான் முதல் காரணம். மேலும், முஸ்லிம்களுக்கு தொழுகை விட்டால் வேலை, வேலை விட்டால் தொழுகை,அப்படி இருக்கக்கூடிய முஸ்லிம்களுக்கு நாட்டில் என்ன நடக்கிறது ?எது உண்மை ?எது பொய்? என்பது […]

Continue Reading

பிரதமர் மோடியை பற்றி பேச ராகுலுக்கு தகுதி இருக்கா?

பிரதமர் நரேந்திர மோடியை விட இந்தியாவுக்கு மனசாட்சி உள்ள, இந்த தேசத்தின் மீது பற்றுள்ள, ஒரு பிரதமர், வாஜ்பாய்க்கு அடுத்தது நரேந்திர மோடி .மேலும், ராகுலின் தாத்தா, ஆயா, எல்லாம் பிரதமராக இருந்திருக்கிறார்கள். ஆனால், நாட்டை அன்னிய நாட்டுக்கு தான் விற்று இருகிறார்கள்.மேலும், நரேந்திர மோடி ஒரு மிராசு பரம்பரையோ, அல்லது ஜமீன் பரம்பரையோ அதிலிருந்து வந்தவர் அல்ல. ஒரு சாதாரண ஏழை குடும்பத்தில் இருந்து வந்தவர்.தவிர, அவர் 24 மணி நேரமும், இந்த நாட்டு மக்களையும், […]

Continue Reading