ஆம் ஆத்மி கட்சியில் இருந்து, பாஜகவில் இணைந்த ராகவ் தாத்தாவுக்கு மத்திய அமைச்சர் பதவி கொடுக்க இருப்பதாக தகவல்.

ஆம் கட்சியில் இருந்து, பாஜகவில் இணைந்த ராகவ் தத்தாவுக்கு மத்திய அமைச்சர் பதவி கொடுக்க இருப்பதாக பாஜக தகவல். BJP is reportedly planning to give a Union Ministerial post to Raghav Dutta, who joined the BJP from the Yes Party. ராகவ் தத்தா அரசியல் அனுபவம் மிக்கவர். சிறிய வயதிலே இவ்வளவு திறமையான அரசியல் செல்வாக்கு மிக்கவராக இருப்பதற்கு என்ன காரணம்?Raghav Dutta is politically experienced. What […]

Continue Reading

தேர்தல் ஆணையம் அரசியல் கட்சிகளின் ஊழல் பணத்திற்கும், கருப்பு பணத்திற்கும், தேர்தல் வியாபாரம் நடத்துகிறதா? இதுதான் ஜனநாயக தேர்தலா?-சமூக நலன் பத்திரிகைகள்.

தமிழ்நாட்டில் தேர்தல் ஆணையம் ! வேட்பாளர்களுக்கு கொடுக்கப்பட்ட செலவு கணக்கு என்ன ? இதில் அதிமுக வேட்பாளர்கள் ,திமுக வேட்பாளர்கள் ,செய்த செலவு கணக்கு என்ன? – இதற்கு தேர்தல் ஆணையம் என்ன நடவடிக்கை எடுக்கப் போகிறது ?Election Commission in Tamil Nadu! What is the expense report given to the candidates? What is the expense report of AIADMK candidates and DMK candidates? – What action […]

Continue Reading

நடந்து முடிந்த தமிழக 2026 சட்ட மன்றத் தேர்தலில், திமுகவினர் பல இடங்களில் முறைகேடுகள் நடத்திருப்பதை, கண்டறிந்து ,மறு தேர்தல், தேர்தல் ஆணையம் நடத்துமா?

2026 சட்டமன்ற தேர்தல் பல்வேறு இடங்களில் திமுகவினரின் அராஜகங்கள், கள்ள ஓட்டுக்கள், மற்றும் சில இடங்களில் வாக்கு இயந்திரத்தின் சீல் உடைப்பு , இதையெல்லாம் தேர்தல் ஆணையம் முறையாக ஆய்வு செய்து ,விசாரணை நடத்தி ,மறு தேர்தல் நடத்துவது அவசியமானது . மேலும், இந்த புகார்கள் தேர்தல் ஆணையத்தின் கவனத்திற்கு வரும்போது, மீண்டும் அப்படிப்பட்ட இடங்களில் மறு தேர்தல் அவசியம். தவிர, தேர்தல் என்பது மக்களின் உணர்வு பூர்வமான நம்பிக்கை தான், ஒவ்வொரு வாக்காளர்களின் வாக்கு,! அந்த […]

Continue Reading

தோல்வி பயத்தில் திமுக மந்திரிகள்- மக்கள் சரியான பாடம் புகட்டி இருக்கிறார்களா? – தமிழக வாக்காளர்கள்.

திமுக ஆட்சியில் ஐந்தாண்டுகளில் ஒவ்வொரு அமைச்சர்களும், கொள்ளையடித்ததை தவிர ,வேறு ஒன்றும் செய்யவில்லை. வேறு ஒன்றும் தெரியாமலே இருந்து விட்டார்கள். இதற்கு உதாரணமாக எங்களது பத்திரிக்கை துறையை எடுத்துக் கொள்வோம். பத்திரிக்கை துறையை பற்றி ,ஒரு மூத்த;பத்திரிகையாளனாக எங்களுடைய பத்திரிகைகளுக்கு என்ன கொடுக்க வேண்டும்? என்ன செய்ய வேண்டும்? என்பது குறித்து பலமுறை கடிதங்கள் செய்தித்துறை அதிகாரிகளுக்கும் அமைச்சருக்கும் கொடுக்கப்பட்டுள்ளது. ஆனால், அதையெல்லாம் தூக்கி குப்பையிலே போட்டு விட்டார்கள். அவர்கள் நோக்கம் எல்லாம் கமிஷன், இந்த கரப்ஷன் […]

Continue Reading

2026 சட்டமன்ற தேர்தல் வாக்குப்பதிவு 85 சதவீதம் மேல் இருந்தும் அதிமுக, திமுக தனிப் பெரும்பான்மை ஆட்சி அமைக்க முடியுமா? ஆட்சி அமைக்கும் மாற்று சக்தியாக தவெக விஜய் இருப்பாரா?

நேற்றுடன் 2026 தமிழக சட்டமன்ற தேர்தல் முடிந்துவிட்டது. இந்த தேர்தலில் எப்போதும் இல்லாத வாக்கு சதவீதம் 85 சதவீதத்திற்கு மேல் அதிகமாக வாக்குப் பதிவாகியுள்ளது. மக்களும் ஆர்வத்துடன் வாக்களித்திருக்கிறார்கள். இதில், இளைஞர்களின் வாக்கு !முக்கிய அரசியல் மாற்றத்திற்கான ,மாற்று சக்தியாக இருக்கலாம் என்பது எங்களைப் போன்ற பத்திரிகையாளர்கள் கருத்து. மேலும் ,அதிமுக ,திமுக போன்ற இரண்டு கட்சிகளுக்கும் பெரும்பான்மை என்பது கிடைக்குமா? என்பது குறித்து ஆரம்பத்தில் இருந்தே, இந்த தேர்தல் பற்றிய செய்தியில் மக்கள் அதிகாரம் வெளியிட்டு […]

Continue Reading

பத்திரிகையின் தரம் தெரியாத, தகுதி தெரியாத, திருவள்ளூர் மாவட்ட பிஆர்ஓ அஸ்வினுக்கு, தேர்தல் ஆணையம் மக்கள் அதிகாரம் ஆசிரியர் கொடுத்த புகாரின் அடிப்படையில் விளக்கம் கேட்டுள்ளதா ? – நன்றி தேர்தல் ஆணையர்.Has the Election Commission sought an explanation from Tiruvallur District PRO Ashwin, whose newspaper’s quality and qualifications are unknown, based on the complaint filed by the editor of Makkal adhikaram ? – Thank you, Election Commissioner.

மக்கள் அதிகாரம் பத்திரிக்கை மற்றும் இணையதளத்தின் மூலம் அதை படிக்கும் வாசகர்களுக்கு !அதனுடைய தரம் ,தகுதி என்ன? என்பது பெரும்பாலும் படித்தவர்கள் , அதிகாரிகள், இந்த சர்க்களில் நன்கு புரிந்து வைத்திருப்பார்கள்.For readers who read it through the makkal adhikaram and website! What is its quality and merit? Most of the educated people, officials, and those in these circles will have a good understanding […]

Continue Reading

நடந்து முடிந்த நடந்த முடிந்த 2026 சட்டமன்றத் தேர்தலின் வாக்குப்பதிவு சதவீதம் அரசியல் மாற்றத்திற்கான தேர்தல் ! – அரசியல் ஆய்வாளர்கள் கருத்து.

கடந்த 2021 லவ் நடந்த சட்டமன்ற தேர்தல் வாக்கு பதிவு சுமார் 65 சதவீத வாக்குகள் தான் பதிவாகியுள்ளது. ஆனால், தற்போது 234 தொகுதிகளிலும் 84.24 சதவீதத்திற்கு வாக்கு சதவீதம் பதிவாகியுள்ளது. இது கிட்டத்தட்ட 25 சதவீத வாக்குகள் வித்தியாசத்தில் வாக்குப்பதிவு நடைபெற்று உள்ளது. இந்த வாக்குப்பதிவு எப்போதும் இல்லாத வாக்கு பதிவாக தான் அரசியல் ஆய்வாளர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். இந்த வாக்குப்பதிவு புதிய வாக்காளர்களின் வரவு ஒரு பக்கம் இருந்தாலும், மக்கள் ஆர்வத்துடன் வந்து தங்கள் […]

Continue Reading

திமுக ,அதிமுகவுக்கு மிகப்பெரிய டப் கொடுக்கப் போகிறதா? – தமிழக வெற்றி கழகம்.

இளைஞர்களின் வாக்கு 90% க்கு மேல் தமிழக வெற்றிக் கழகத்திற்கு வாக்களிப்பதை உணர முடிகிறது. இதற்கு காரணம், இரண்டு கட்சிகளின் மீது உள்ள எதிர்ப்பு வாக்குகள், மற்றொருபுறம் தமிழக வெற்றி கழகத்திற்கு வாக்களிக்கிறார்கள். அப்படி என்றால், இந்த தேர்தல் இரண்டு கட்சிகளுக்கும் மிகப்பெரிய டப் கொடுக்கப் போவது தமிழக வெற்றி கழகம் தான் என்பது உறுதியாக தெரிய வருகிறது.மேலும், இங்கே எம்ஜிஆரை போன்று விஜய் மட்டுமே ஒன் மேன் ஆர்மி, அவரைப் பார்த்து தான் வாக்குகளே தவிர, […]

Continue Reading

தமிழகத்தில் வாக்காளர்களுக்கு, பண பட்டுவாடா செய்தது குறித்து, தேர்தல் ஆணையத்தில் அறப்போர் இயக்கம் புகார்.

தமிழக முழுதும் அரசியல் கட்சிகளின் ஏஜென்ட்கள் மூலம் ஒவ்வொரு அரசியல் கட்சியும், பணத்தை கொடுத்து வாக்காளர்களை விலைக்கு வாங்கி இருக்கிறார்கள்.Throughout Tamil Nadu, each political party, through its agents, has been buying voters with money. மேலும்,விலை மதிப்பற்ற வாக்குகளை ரூபாய்,2000,3000,5000, க்கு விற்பனை செய்கிறார்கள். அதன் விளைவு ,ஐந்தாண்டு காலம் நம்முடைய வாழ்க்கையும் அவர்களுடைய சந்ததிகள் எதிர்கால வாழ்க்கையும் போராட்டம் ஆவது பற்றியும், அவர்களின் முன்னேற்றம் தடைபடுவது பற்றியும் கவலைப்படுவதில்லை.Moreover, they […]

Continue Reading

தமிழ்நாட்டில் செய்தி துறை! இன்னும் திமுக அரசின் கட்டுப்பாட்டில் தான் இயங்கி வருகிறதா? இல்லை,தேர்தல் ஆணையத்தின் கட்டுப்பாட்டில் செய்தித் துறையா? – யார் கட்டுப்பாட்டில் செய்து துறை? – ஆசிரியர் மக்கள் அதிகாரம் .The news department in Tamil Nadu! Is it still operating under the control of the DMK government? No, is the news department under the control of the Election Commission? – Who is the department under whose control? – Editor MAKKAL ADHIKARAM .

செய்தித்துறை இன்னும், திமுக அரசின் கட்டுப்பாட்டில் தான் இயங்கி வருகிறது என்பது தெளிவாக தெரிகிறது.It is clear that the media industry is still operating under the control of the DMK government. மக்கள் அதிகாரம் பத்திரிக்கையில் தேர்தல் சம்பந்தமான செய்திகளை இணையதளத்தில் உடனுக்குடன் மக்களுக்கு தெரிவித்து வரும் இணையதளம் மக்கள் அதிகாரம் என்பது பத்திரிக்கை வட்டாரத்திற்கும், செய்தி துறைக்கும், பொது மக்களுக்கும்,நன்கு தெரியும். இருப்பினும்,The website Makkal Adhikaram, which provides […]

Continue Reading