டெல்லி தமிழ் சங்கம் சார்பில் நடைபெற்ற ஆதிசங்கரரின் ஷட்பதி ஸ்தோத்ர ஆன்மீக சொற்பொழிவு .
டெல்லி தமிழ் சங்கம் சார்பில் டெல்லியில் உள்ள திருவள்ளுவர் கலையரங்கத்தில் ஆதிசங்கரரின் ஷட்பதி ஸ்தோத்ர ஆன்மீக சொற்பொழிவு நடைபெற்றது. இந்த சொற்பொழிவு இறை ஞானத்தை மனிதன் எப்படி அடைய முடியும்? இதுகுறித்து ஆன்மீக சொற்பொழிவாளர்கள் பேரறிவாளர்கள் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்கள். இதில் சிறப்பு விருந்தினராக ஜார்கண்ட் மாநிலத்தின் முன்னாள் தலைமை நீதிபதி எம் கற்பக விநாயகம் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். மேலும்,சங்கத்தின் துணைத் தலைவர் செல்வராஜ் மகேந்திரன் வரவேற்புரையாற்றினார். என். சாமுண்டீஸ்வரி இந்நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார். மேலும் […]
Continue Reading