தேர்தல் ஆணையம் திருவள்ளூர் மாவட்ட பிஆர்ஓ மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று, கடிதம் அனுப்பியும் அவரை பாதுகாக்க வேண்டிய நோக்கம் என்ன ?

தமிழ்நாட்டில் செய்தி துறையில் கீழ் மட்டத்திலிருந்து, உயர் மட்ட அளவில் உள்ள அதிகாரிகள் வரை கூட்டு சேர்ந்து தேர்தல் ஆணையரை மதிக்காமல் இருக்கிறார்களா? மேலும்,தேர்தல் ஆணையத்திற்கென்று எந்த அதிகாரமும், இல்லையா? அது மட்டுமல்ல, நேற்று கூட தேர்தல் ஆணையத்தில் இருந்து திருவள்ளூர் மாவட்ட பிஆர்ஓ அஸ்வின் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை என்ன என்ற கேள்வி நான் கேட்டபோது,தேர்தல் ஆணைய அதிகாரிகளிடம் இருந்து சென்றுள்ளது. அவர்கள் இவரை பாதுகாக்கிறார்களா? இல்லை ஏதோ ஒரு சிறிய பத்திரிகை தானே என்று […]

Continue Reading

ஊழலை எதிர்த்து போராடும் இயக்கம், அறப்போர் இயக்கத்தால் வெளிவரும் ‌-செந்தில் பாலாஜியின் டிரான்ஸ்பார்மர் ஊழலை ,சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட்டது – சென்னை உயர்நீதிமன்றம்.

தமிழ்நாட்டில் ,ஊழலை எதிர்த்து போராடுவதில் இன்று ,தமிழக அளவில் பேசப்படும் ஒரே இயக்கம் அறப்போர் இயக்கம்.The only movement that is being talked about in Tamil Nadu today in the fight against corruption is the Arapor Movement. இதன் தலைவர் ஜெயராமன் எந்த விதத்திலும் ,காம்ப்ரமைஸ் ஆகாமல் திமுகவின் ஊழலை வெளிக்கொண்டு வந்து இருக்கிறார் என்றால் ,அது சாதாரண விஷயம் அல்ல.If its leader, Jayaraman, has exposed the […]

Continue Reading

நாட்டில் சமூக விரோத கும்பல்கள் அரசியல் கட்சிகளில்! அதிகரித்திருப்பதால், செய்தியாளர்கள் தொடர்ந்து தாக்கப்பட்டு வருகிறார்கள். அதற்கு மத்திய அரசு அவர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய கோரிக்கை.

தமிழ்நாடு, வேலூர் மாவட்டத்தின் செய்தியாளர்கள் , சித்தூரில், ஆந்திரா ஜோதி பத்திரிகையின் செய்தியாளர் ஜெகன்மோகன் ரெட்டியை படுகொலை செய்யப்பட்டதற்கு கண்டனம் தெரிவித்து, அவர்கள் கருப்பு பேட்ச் அணிந்து மௌன அஞ்சலி செலுத்தி உள்ளனர்.Journalists from Vellore district of Tamil Nadu have condemned the murder of Andhra Jyothi newspaper journalist Jaganmohan Reddy in Chittoor and are wearing black patches and paying silent tribute. நாட்டில் செய்தியாளர்களும், பத்திரிகையாளர்களும்,தாக்கப்படுவது, […]

Continue Reading

பொதுமக்களையும் அரசியல் கட்சியின் நிலையில் குழப்பம் எக்ஸிட் (Exit polls)போல் கருத்துக்கணிப்புகள் .

நடந்து முடிந்த 2026 சட்டமன்ற தேர்தல் முடிவுகள் எப்படி இருக்கும் யார் முதல்வர் ?என்ற குழப்பத்தில் தமிழகத்தின் தேர்தல் முடிவு இருக்கிறதா? இந்த முடிவுகளை யாராலும் சரியாக சொல்ல முடியாது. எனக்குத் தெரிந்த நண்பர்கள் ,அதிகாரிகள், இது பற்றி பலர் என்னிடம் பேசி இருக்கிறார்கள். நான் சொன்னது, இந்த தேர்தல் முடிவை பற்றி மகான்களுக்கு மட்டுமே தெரிந்த உண்மை. ஜோதிடர்கள் கூட ,ஒரு குத்து மதிப்பாக தான் சொல்கிறார்கள். நடந்தால், நான் சொன்னது நடந்து விட்டது என்பார்கள் […]

Continue Reading

மக்கள் 500 கோடி முதலீட்டில்! பல தொலைக்காட்சிகள், பொய்யை சொன்னாலும், அதை நம்ப வேண்டிய அவசியம் என்ன? மக்களின் அறியாமையா? செய்தி துறை! சமூகநலன் பத்திரிகைகளை ஏமாற்றுகிறதா?

நாட்டில் பணக்காரனுடைய பேச்சு எடுபடும். ஏழையின் பேச்சு எடுபடாது. என்பது போல, இன்னும் மக்கள் குருட்டுத்தனமாகவே இந்த பத்திரிகை ,தொலைக்காட்சிகளை நம்பிக் கொண்டிருக்கிறார்கள். In this country, the rich speak their mind, while the poor speak their mind. As if that were not enough, people are still blindly trusting these newspapers and televisions. அதனால், இப்போது இப்படிப் பட்ட ஆட்சியில் எவ்வளவு இன்னல்களை அனுபவித்தார்கள்? என்பது […]

Continue Reading

234 தொகுதிகளுக்கும், வாக்கு எண்ணும் மையத்தில், அதிகாரிகளுக்கு கலைவாணர் அரங்கில் பயிற்சி .

வரும் மே 4 ந்தேதி 234 தொகுதிகளுக்கும் வாக்கு எண்ணும் பணி நடைபெற உள்ளதால், அதற்கான பயிற்சி அதிகாரிகளுக்கு கலைவாணர் அரங்கில் சிவஞானம் தலைமையில் நாளை நடைபெற உள்ளது. ஓட்டு எண்ணும் மையத்தில் தேர்தல் ஆணையத்தின் என்னென்ன விதிமுறைகள் கடைபிடிக்க வேண்டும். எப்படி வாக்கு எண்ணிக்கை நடத்த வேண்டும். அது பற்றிய விரிவான பயிற்சிகள் மாவட்ட அளவிலான அதிகாரிகளுக்கு கொடுக்கப்பட உள்ளது. அதை அந்தந்த மாவட்ட அதிகாரிகள் மாவட்டத்தில் உள்ள அதிகாரிகளுக்கு அவர்கள் பயிற்சி கொடுத்து, வாக்கு […]

Continue Reading

திமுக அமைச்சர்களும், எம்எல்ஏ க்களும், கோயில் கோயிலாக வழிபட ஆரம்பித்து விட்டார்களா? – கடவுள் மறுப்பாளர்கள். இதற்கு என்ன காரணம் ?

கடவுளே இல்லை என்று சொல்லி பதவியில் இருந்தவர்கள், பதவியை அடைந்தவர்கள், இப்போது இந்த பதவி, அதிகாரம், நம்மளை விட்டுப் போய்விடுமா? என்ற பயம் இவர்களுக்கு வந்து விட்டதா?.Those who were in office and attained office by saying that there is no God, have they now become afraid that this position and power will leave us? காரணம், விஜய்! இவர்களுடைய ஓட்டு வங்கியில், கை வைத்து விட்டார். […]

Continue Reading