மக்கள் பணத்தில் யார் கை வைத்தாலும், உடனடியாக அந்தப் பொறுப்பில் இருந்து மாற்றப்படுவார்கள்- முதல்வர் விஜய் .
தமிழகத்தில் நடக்கின்ற மக்களுக்கான ஆட்சியில் மக்கள் பணத்தில் யார் கை வைத்தாலும் அவர்கள் உடனடியாக அந்த பொறுப்பில் இருந்து நீக்கப்படுவார்கள் என அமைச்சர் ஆனந்த் தெரிவித்துள்ளார். ஏற்கனவே, நமது பத்திரிகைகளும் இது பற்றி செய்திகள் வெளியிடப்பட்டுள்ளது. கடந்த திமுக ஆட்சியில் என்ன தவறு செய்தாலும் அமைச்சர்களையும் எம்எல்ஏக்களையும் அரசியல் கட்சியினரையும் காப்பாற்றிக் கொண்டிருந்தது போல வேறு எந்த ஆட்சியிலும் தமிழ்நாட்டில் இருந்ததில்லை. இப்படிப்பட்ட கேவலமான ஆட்சி தமிழ்நாட்டின் கெட்ட காலம் அதனால் மக்கள் மாற்றத்தை விரும்பி தமிழக […]
Continue Reading