ஆம் ஆத்மி கட்சியில் இருந்து, பாஜகவில் இணைந்த ராகவ் தாத்தாவுக்கு மத்திய அமைச்சர் பதவி கொடுக்க இருப்பதாக தகவல்.

ஆம் கட்சியில் இருந்து, பாஜகவில் இணைந்த ராகவ் தத்தாவுக்கு மத்திய அமைச்சர் பதவி கொடுக்க இருப்பதாக பாஜக தகவல். BJP is reportedly planning to give a Union Ministerial post to Raghav Dutta, who joined the BJP from the Yes Party. ராகவ் தத்தா அரசியல் அனுபவம் மிக்கவர். சிறிய வயதிலே இவ்வளவு திறமையான அரசியல் செல்வாக்கு மிக்கவராக இருப்பதற்கு என்ன காரணம்?Raghav Dutta is politically experienced. What […]

Continue Reading

தேர்தல் ஆணையம் அரசியல் கட்சிகளின் ஊழல் பணத்திற்கும், கருப்பு பணத்திற்கும், தேர்தல் வியாபாரம் நடத்துகிறதா? இதுதான் ஜனநாயக தேர்தலா?-சமூக நலன் பத்திரிகைகள்.

தமிழ்நாட்டில் தேர்தல் ஆணையம் ! வேட்பாளர்களுக்கு கொடுக்கப்பட்ட செலவு கணக்கு என்ன ? இதில் அதிமுக வேட்பாளர்கள் ,திமுக வேட்பாளர்கள் ,செய்த செலவு கணக்கு என்ன? – இதற்கு தேர்தல் ஆணையம் என்ன நடவடிக்கை எடுக்கப் போகிறது ?Election Commission in Tamil Nadu! What is the expense report given to the candidates? What is the expense report of AIADMK candidates and DMK candidates? – What action […]

Continue Reading

தோல்வி பயத்தில் திமுக மந்திரிகள்- மக்கள் சரியான பாடம் புகட்டி இருக்கிறார்களா? – தமிழக வாக்காளர்கள்.

திமுக ஆட்சியில் ஐந்தாண்டுகளில் ஒவ்வொரு அமைச்சர்களும், கொள்ளையடித்ததை தவிர ,வேறு ஒன்றும் செய்யவில்லை. வேறு ஒன்றும் தெரியாமலே இருந்து விட்டார்கள். இதற்கு உதாரணமாக எங்களது பத்திரிக்கை துறையை எடுத்துக் கொள்வோம். பத்திரிக்கை துறையை பற்றி ,ஒரு மூத்த;பத்திரிகையாளனாக எங்களுடைய பத்திரிகைகளுக்கு என்ன கொடுக்க வேண்டும்? என்ன செய்ய வேண்டும்? என்பது குறித்து பலமுறை கடிதங்கள் செய்தித்துறை அதிகாரிகளுக்கும் அமைச்சருக்கும் கொடுக்கப்பட்டுள்ளது. ஆனால், அதையெல்லாம் தூக்கி குப்பையிலே போட்டு விட்டார்கள். அவர்கள் நோக்கம் எல்லாம் கமிஷன், இந்த கரப்ஷன் […]

Continue Reading

சமூக ஆர்வலர்கள் எல்லா மதத்திலும் இருந்து திமுகவுக்கு வாக்களிக்காதீர்கள் !சமூக வலைதளங்களில் தங்கள் கருத்துக்களை பதிவு செய்து வெளியிடுகிறார்கள். இது ஆளும் திமுகவுக்கு அதிர்ச்சியா ?

கடந்த காலங்களில் சர்ச் பிஷப்புகள், முஸ்லிம் தர்காக்களில் எந்தக் கட்சிக்கு வாக்களிக்க வேண்டும் ?என்று சொல்கிறார்களோ, அந்த கட்சிக்குதான் வாக்களிப்பார்கள். இப்போது அதே போல் சர்ச்சுகளிலும், தர்காக்களிலும் சொல்லும் போது, பிரச்சனைகள் பூதாகரமாக ஆகி மக்கள் எதிர்ப்பு தெரிவிக்கிறார்கள். மேலும், கிறிஸ்துவ அமைப்புகளில் உள்ள சமூக ஆர்வலர்கள், சமூகவலை தளங்களில், இந்த கிறிஸ்தவ பாதிரியார்களுக்கும் ,பிஷப்புகளுக்கும் எதிராக கருத்துக்களை தெரிவித்து , கிறிஸ்தவர்கள் வாக்கு என்பது நம்முடைய உரிமை! அந்த உரிமையை மதத்தால், இவர்களுக்கு தான் வாக்களிக்க […]

Continue Reading

தமிழ்நாட்டில்! அரசியல் தெரியாத மக்களை ,தேர்தல் நேரத்தில் திமுக எப்படி எல்லாம் மக்களை ஏமாற்றுகிறது ? – வாக்காளர்களே உண்மையைப் படியுங்கள், சிந்தியுங்கள்.

தமிழ்நாட்டில் படித்தவர்கள், படிக்காதவர்கள், இந்த இரண்டு பேரையும் ,திமுக எப்படி அரசியல் செய்து பிழைப்பு நடத்துகிறது? என்பதை எங்களைப் போன்ற பத்திரிகைகள் தான் அவர்களை யார் என்று அடையாளப்படுத்துகிறோம்.It is newspapers like ours that identify both the educated and the uneducated in Tamil Nadu, and how the DMK makes a living through politics. மேலும் ,இவர்கள் சொல்லும் பொய்களை எல்லாம் செய்திகள் என்று பத்திரிகை, தொலைக்காட்சிகள் மக்களிடம் […]

Continue Reading

தேர்தலில் அரசியல் கட்சிகள்! பணம் கொடுப்பதும், அதற்கு அர்த்தம் தெரியாதவர்கள்! அந்த பணத்தை வாங்குவதும், ஓட்டுரிமையின் சுதந்திரத்தை பறிப்பது தான், நாட்டில்! ஜனநாயக தேர்தலா ?- சமூக நலன் பத்திரிகைகள்.Political parties in elections! Giving money, and those who don’t know the meaning of it! Taking that money is taking away the freedom of voting, in the country! Is it a democratic election? – Social Welfare Newspapers.

தேர்தல் என்றால் தமிழ்நாட்டில் ஓட்டுக்கு பணம் என்ற நிலையை மக்கள் மனதில் இருந்து அகற்ற வேண்டும். எதற்காக பணம் கொடுக்கிறார்கள்? ஏன் பணம் கொடுக்கிறார்கள்?If elections are to be held in Tamil Nadu, the concept of money for votes should be removed from the minds of the people. What are they paying money for? Why are they paying money? இதைப் பற்றி தேர்தல் […]

Continue Reading

வருங்கால தலைமுறைகள்! கஞ்சா போதையில் இருந்து காப்பாற்றி, அவர்களின் எதிர்காலம் பற்றி சிந்திக்காமல், திமுகவின் பணத்திற்காக மக்கள் வாக்களிக்க போகிறார்களா ? – சமூக நலன் பத்திரிகை மற்றும் பத்திரிகையாளர்கள்.

தமிழ்நாட்டில் அடித்தட்டு மக்கள் முதல் நடுத்தர மக்கள் வரை அவர்களுடைய பிள்ளைகள் கஞ்சா போதைக்கு அடிமையாக இல்லாமல் பார்த்துக் கொள்வது மிகவும் முக்கியமான கடமை. இந்தக் கடமையை அந்தப் பிள்ளைகளின் பெற்றோர்கள், கஞ்சா போதைக்கு அடிமையாகாமல் பார்த்துக் கொள்வது தான் ,அவரவர் குடும்பத்திற்கு அவர்களுடைய பங்காளிப்பு என்பது மிகவும் முக்கியமானது .மேலும், திமுக ஓட்டுக்காக இன்று ஒவ்வொரு தொகுதியிலும் ,பல நூறு கோடிகளை அக்கட்சி செலவு செய்கிறது. எமது காதுக்கு வந்த தகவல் ,ஒரு ஓட்டுக்கு ஆயிரம் […]

Continue Reading

பொது நலமில்லாத செய்தித்துறையின் செயல்பாடுகளையும், பொதுநலமற்ற அரசியலையும், ஊடகங்கள் பெயரில், மக்களை ஏமாற்றுவதை நீதித்துறை சுமோட்டோ வழக்காக பதிவு செய்து விசாரிக்க சமூக நலன் பத்திரிகைகள் மற்றும் பத்திரிகையாளர்கள் கோரிக்கை.

பத்திரிக்கை துறையின் நோக்கமும், அரசியல்வாதிகளின் நோக்கமும், எப்படி இருக்க வேண்டும் ? மேலும்,தற்போதைய ஊடகங்கள், மற்றும் அரசியல்வாதிகளின் நோக்கங்கள், எதை நோக்கி இருக்கிறது? பொதுநலமா? சுயநலமா?What should be the purpose of journalism and the purpose of politicians? Furthermore, what are the current objectives of the media and politicians? Is it the public good? Is it selfishness? இதற்குள் இருக்கும் அரசியல் வியாபாரம் ,பத்திரிக்கை வியாபாரம் […]

Continue Reading

நல்ல கூட்டணி வாய்ப்பை தவறவிட்ட விஜய்க்கு! அரசியல் தெரியவில்லையா ? அல்லது இவருக்கு அரசியல் ஆலோசகர்கள் சரியில்லையா?

விஜய்க்கு NDA கூட்டணியில் 60 சீட்டும், துணை முதல் அமைச்சர் பதவியும், கொடுப்பதாக ரகசிய பேரம் நடந்துள்ளது. அதைக் கெடுத்தது ஜான் ஆரோக்கியசாமி, ஆதவ் அர்ஜுனா, புசி ஆனந்த், செங்கோட்டையன், இந்த நாலு பேருடைய அட்வைஸை கேட்டு அரசியலில் கோட்டை விட்ட விஜய், இதைப் பற்றி விஜய், இப்போது யோசிக்கவில்லை என்றாலும், தேர்தலுக்குப் பிறகு நிச்சயம் யோசனை பண்ணுவார். மேலும்,மக்கள் அதிகாரத்தில் இது பற்றி செய்தி கூட வெளியிடப்பட்டது. ஜான் ஆரோக்கியசாமி அரசியலில் ஆலோசகராக இருந்து,விஜயை முதல்வராக்கி […]

Continue Reading

மக்கள் தொகை மாற்றங்களுக்கு ஏற்ப, தொகுதி மறு சீரமைப்பை(Delimitation ) அதன் ஆணையம் கொண்டு வரும்போது, ஸ்டாலின் எதற்காக கருப்புக் கொடி காட்டுகிறார்?

நாட்டில் மக்கள் தொகை மாற்றங்களுக்கு ஏற்ப நாடாளுமன்றம் மற்றும் சட்டமன்ற தொகுதிகளின் எல்லைகளை வரையறை ஆணையம் மூலம் மாற்றி அமைக்கப்படுகிறது. அப்படி மாற்றி அமைக்கும் போது ஒவ்வொரு வாக்காளர்களுக்கும் ,சம பிரதிநிதித்துவம் கொடுக்க மக்கள் தொகையின் அடிப்படையில் மேற்கொள்ளப்படும் தொகுதி மறு சீரமைப்பு நாடாளுமன்றத்தில் சட்டம் கொண்டுவரப்பட்டது. இந்த சட்டம் சில மாநிலங்களில் மக்கள் தொகைக்கு ஏற்ப, மற்றும் எல்லை வரையறுப்பிற்கு ஏற்ப நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கை தமிழ்நாட்டுக்கு குறைவாக வருவதால், ஸ்டாலின் தனது மாவட்ட […]

Continue Reading