எடப்பாடி பழனிசாமி! அதிமுகவில் முக்கிய நிர்வாகிகளை நீக்கிவிட்டு, இவர் என்ன கட்சியை காப்பாற்றி, ஆட்சியைப் பிடிக்கப் போகிறார்? – அரசியல் ஆய்வாளர்கள்.

மக்கள் அரசியலில் ஒருவருக்கு தீர்ப்பளித்திருக்கிறார்கள் என்றால், அதை ஏற்றுக் கொள்பவன் தான் அரசியல்வாதி. ஆனால்,அந்தத் தீர்ப்பை மதிக்காமல், அதற்குள் அரசியல் செய்து கொண்டு, மக்களாட்சிக்கு விரோதமாக செயல்பட்டு கொண்டு ,பேசிக்கொண்டு ,நடந்து கொண்டு தன்னுடைய பதவி வெறி! அதிகாரத்திற்கு கட்சியை நடத்திக் கொண்டிருக்கும் எடப்பாடி பழனிசாமி, அதிமுகவின் வலிமையை அழித்துவிட்டார். மேலும்,மக்கள் வாக்களிக்கும் போது ஜெயலலிதா இருந்தவரை ஜெயலலிதாவுக்காக தான் அதிமுக என்று வாக்களித்தார்கள். இப்போது எடப்பாடிக்காக மக்கள் வாக்களிக்கிறார்களா? இல்லை அந்த இரட்டை இலை சின்னத்திற்காக […]

Continue Reading

மக்களுக்கான ஆட்சியை கொடுக்க வேண்டும் என்றால்! கார்ப்பரேட் பத்திரிக்கை தொலைக்காட்சிகளுக்கு மட்டுமே சலுகை, விளம்பரங்கள் என்ற பாலிசியை தமிழக முதல்வர் விஜய்! அதில் மாற்றம் கொண்டு வருவாரா ?- சமூக நலன் பத்திரிகைகள் மற்றும் பத்திரிகையாளர்கள்.

நாட்டில் மக்களுக்கான ஆட்சியை கொடுக்க வேண்டும் என்றால்! கார்ப்பரேட் பத்திரிகைகளுக்கு முக்கியத்துவம் தரக் கூடாது. அது போலியான பத்திரிக்கை பிம்பத்தை கட்டமைத்து ,அரசியல் வியாபாரத்திற்கு துணை போய்க்கொண்டு இருக்கிறார்கள்.If we want to give the country a government for the people, we should not give importance to corporate newspapers. They are building a fake press image and supporting the political business. மேலும்,ஊழல் அரசியலுக்கு மறைமுகமாக […]

Continue Reading

பத்திரிகையின் நோக்கம் தெரியாமல் ! மக்களாட்சிக்கு விரோதமான செய்தி துறையின் சர்குலேஷன் சட்டம்! கார்ப்பரேட்டுக்கு சாதகமானதா? – அதை மாற்றி!தமிழக முதல்வர் விஜய்! சமூக நலன் பத்திரிகைகளுக்கு முக்கியத்துவம் அளிப்பாரா ?

நாட்டில் இதுவரையில் எந்த பத்திரிகை, தொலைக்காட்சியும் இந்த உண்மையை சொல்லி இருக்க மாட்டார்கள். ஏன்? நாட்டில் லட்சக்கணக்கான சிறிய பத்திரிகைகள் இருந்தாலும், அவர்களும் இந்த உண்மையை மக்களுக்கும் ,செய்தி துறைக்கும், இதுவரை சொல்லவில்லை.Why? Even though there are millions of small newspapers in the country, they have not yet told this truth to the public and the news industry. அதாவது செய்தித் துறையிலும், பத்திரிக்கை துறையிலும், இருக்கின்ற […]

Continue Reading

ராகவன் பண்டிட் ஜோதிடர் கடவுளாக ஆகி விட்டாரா? விஜய் பிரதமராக ஆகி விடுவார் – மக்கள் ஜோதிடத்தின் மீது உள்ள நம்பிக்கையை சீர்குலைக்கிறாரா?

மோடி 2029-ல் பிரதமராக மாட்டார். இது எல்லாம் நம்ப முடியாத ஒன்று . நீங்கள் ஒன்று சொல்லி நடந்து விட்டது என்றால், அதை வைத்து நீங்கள் நூறு சொன்னாலும் அப்படியே நடந்து விடும் என்று எந்த ஜோதிடரானாலும் கணிக்க முடியாது. மேலும் ,மகான்கள் ,சித்தர்கள் ஒருவரை தவிர, உங்களால் 100% நிச்சயம் சொல்ல முடியாது. இதை நீங்கள் சவாலாக கூட எடுத்துக் கொள்ளுங்கள். உங்களுடைய கணக்கு வேற, மகான்கள், சித்தர்கள் கணக்கு வேறு. அவர்களுடைய சொன்னால்! கிரகங்கள் […]

Continue Reading

இபிஎஸ் நேற்று 26 எம்எல்ஏக்களை நீக்கி விட்டதாக அறிவித்தார். உடனே இபிஎஸ் இன் பதவி பறிக்கப்பட்டது என சி.வி. சண்முகம் அறிவித்தார். இதனால், அதிமுக இரண்டாக உடையுமா?

தேர்தல் வருவதற்கு முன்பே அதிமுக அரசியல் கட்சியை பற்றி, மக்கள் அதிகாரத்தில் ஈபிஎஸ்-க்கு நிறைய செய்திகள் வெளியிடப் பட்டுள்ளது. அதுவெல்லாம் அலட்சியப்படுத்தியதன் விளைவு இன்று அதிமுக படு தோல்விக்கு மிகப் பெரிய காரணம். இருப்பினும் இந்த 47 எம்எல்ஏ வை பெரிய வெற்றி என்கிறாராம் எடப்பாடி பழனிசாமி. மேலும்,இந்தத் தொடர் தோல்வியை சி.வி. சண்முகம் மற்றும் எஸ் பி வேலுமணி ஆகியோர் கேள்வி கேட்பதால், அதற்கு பதில் சொல்ல முடியாத எடப்பாடி பழனிசாமி இவர்களை கட்சியிலிருந்தும், எம்எல்ஏ […]

Continue Reading

மக்களால் தேர்வு செய்யப்பட்ட எம்எல்ஏக்கள்! இன்று சட்டமன்றத்தில் பதவி பிரமாணம் எடுத்துக் கொண்டனர் .

முதல்வர் ஜோசப் விஜய், உதயநிதி ஸ்டாலின், எடப்பாடி பழனிசாமி மற்றும் எம்எல்ஏக்களுக்கும் ,இன்று சட்டமன்றத்தில் முறைப் படியாக அவர்களுக்கு பதவி பிரமாணம் செய்து வைக்கப்பட்டுள்ளது. மேலும், எதிர்க்கட்சித் தலைவர் ஆன உதயநிதி ஸ்டாலின் மற்றும் அவருடன் அனைத்து திமுக எம்எல்ஏக்கள் பதவியேற்று கொண்டனர். அதேபோல் அதிமுக ,தவெக எம்எல்ஏக்களும், சட்டமன்றத்திலே சட்டத்தின்படி உறுதிமொழி ஏற்பு வாசித்து பதவி பிரமாணம் எடுத்துக் கண்டனர்.

Continue Reading

மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி! அரசியல், அதிகாரம் தெரியாதவரா ? – ஆளுநர் ஆர் . என். ரவி மம்தாவை டிஸ்மிஸ் செய்தது அவமானம் அல்லவா ?

மேற்கு வங்கத்தில் இதுவரை ஆட்சியில் இருந்த மம்தா பானர்ஜி பெரும்பான்மை பலத்துடன் தேர்வு செய்யப்பட்ட பாஜக எம்எல்ஏக்கள் ஆளுநரை சந்தித்து கடிதம் கொடுக்கப் பட்டும், ஏன் ராஜினாமா செய்யவில்லை? அதிகாரத்தின் ஆணவமா? நாட்டில் ஒரு அரசியல் கட்சியை மக்களால் தேர்வு செய்யப்பட்ட பிறகு, இருக்கும் வேறு ஒரு கட்சியின் முதல்வர் ராஜினாமா செய்வது தான் முறை. அது தான் ஜனநாயக ஆட்சி. ஆனால், இந்த அம்மா தொடர்ந்து ராஜினாமா செய்யாமல், காலத்தை கடத்திக் கொண்டிருக்கிறார்கள். மேலும்,சொல்லியும் பார்த்தார்கள், […]

Continue Reading

திமுகவின் தோல்விக்கான காரணங்கள் என்னென்ன ? – மக்கள் அதிகாரம்.

மக்களிடம் கார்ப்பரேட் ஊடகங்களை வைத்து, பொய்யைச் சொன்னாலும் பொருந்த சொல்ல வேண்டும் என்பது போல, மக்களை நம்ப வைத்து முட்டாளாக்கும் வேலை முதல் தோல்வி . மேலும், கார்ப்பரேட் மீடியாவா அல்லது சோசியல் மீடியாவா என்ற நிலைமைக்கு இன்று தொலைக்காட்சிகளை கொண்டு வந்து விட்டார்கள். அதாவது ஒருவர் காங்கிரஸிலிருந்து பிஜேபிக்கு செல்கிறார் .அல்லது தவெக விற்கு செல்கிறார் என்றால் ,இது ஒரு பத்திரிகை செய்தியா? அதற்கு ஒரு மியூசிக் போட்டு, அவரை வரவேற்பது ,அங்கே போய் நுழைவது, […]

Continue Reading

ஊழலை எதிர்த்து போராடும் இயக்கம், அறப்போர் இயக்கத்தால் வெளிவரும் ‌-செந்தில் பாலாஜியின் டிரான்ஸ்பார்மர் ஊழலை ,சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட்டது – சென்னை உயர்நீதிமன்றம்.

தமிழ்நாட்டில் ,ஊழலை எதிர்த்து போராடுவதில் இன்று ,தமிழக அளவில் பேசப்படும் ஒரே இயக்கம் அறப்போர் இயக்கம்.The only movement that is being talked about in Tamil Nadu today in the fight against corruption is the Arapor Movement. இதன் தலைவர் ஜெயராமன் எந்த விதத்திலும் ,காம்ப்ரமைஸ் ஆகாமல் திமுகவின் ஊழலை வெளிக்கொண்டு வந்து இருக்கிறார் என்றால் ,அது சாதாரண விஷயம் அல்ல.If its leader, Jayaraman, has exposed the […]

Continue Reading