மக்கள் அதிகாரம் பத்திரிக்கை முறையாக பதிவு செய்யப்பட்ட பத்திரிக்கை! பதிவு செய்யப்படாமலே அதே பெயரில் செய்தியை வெளியிடுவது குற்றமாகும். இதுகுறித்து தமிழக டிஜிபி மகேஷ் குமார் ஐபிஎஸ் க்கு ! புகார் மனு – மக்கள் அதிகாரம் பத்திரிகை ஆசிரியர்.
பத்திரிக்கை துறையில் எவ்வளவோ சமூகப் போராட்டங்கள் பிரச்சனைகள் அவலங்களை மக்களிடம் தெரிவிக்கிறோம். ஆனால், தற்போது சில மாதங்களாக மக்கள் அதிகாரம் பெயரில் இணையதளத்தில் செய்திகள் வெளி வருவது, மக்கள் மத்தியில் எது? உண்மையான மக்கள் அதிகார பத்திரிக்கை என்ற கேள்வி எழுப்புகிறது? அது குறித்து தற்போது என் கவனத்திற்கு தெரிய வந்தவுடன் ,அதை மக்களிடம் தெரிவிக்க வேண்டிய கடமை எனக்கு இருக்கிறது. மேலும்,நான் 2015 முதல் மத்திய அரசின் RNI அலுவலகத்தில், பதிவு செய்யப்பட்டு , முறையாக […]
Continue Reading