உலகில் வெப்பநிலை உயர்வுக்கு ஒவ்வொரு நாடும் எதனால்? அது உயர்ந்துள்ளது? அதற்கான காரணங்களை ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்க வில்லையா?

உலகில் வெப்பநிலை உயர்வுக்கு என்ன காரணம் என்பதை அந்தந்த நாடுகள் அதற்கான தீர்வு என்ன என்பதை இன்னும் ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்காதது மிகப்பெரிய வேதனை. மேலும், இதனால் மக்களின் வாழ்க்கை போராட்டம், வேலை செய்யும் திறன், குறைந்துவிட்டது. இது பொருளாதார வளர்ச்சிக்கும் சவால்களாக தான் இருக்கும். இதனால், விவசாயம் பாதிக்கப்படுகிறது. உணவுப் பொருள் உற்பத்தி பாதிக்கப்படுகிறது. மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்படுகிறது. இது எதனால்? சுற்றுச்சூழல் பாதிப்பு ,அதிக வெப்பநிலையை பூமியின் மீது அதன் தாக்கத்தை […]

Continue Reading

திமுக ஆட்சியில் தொடரும் அவலங்கள், தலைமைச் செயலகத்தில்! காவல்துறையின் அடாவடித்தனங்கள், முதல்வர் விஜய் நடவடிக்கை எடுப்பாரா?

மக்கள் தங்களுடைய பிரச்சனைகளுக்கும், பொது பிரச்சனைகளுக்கும் தான், அரசின் கவனத்திற்கு கொண்டுவர நினைப்பார்கள் . அதற்காக தான் அவர்கள் அந்தந்த துறை சார்ந்த அதிகாரிகளை தலைமைச் செயலகத்தில் யாரை பார்க்க வேண்டுமோ, அதற்காக வருவார்கள். அவர்களை இந்த வெயிலில் காக்க வைப்பது, காவல்துறை அடவடித் தனமாக பேசுவது, மக்களை வேதனையில் ஆழ்த்தியுள்ளது. அதுமட்டுமல்ல ,பத்திரிகையாளர்களையும், உள்ளே செல்வதற்கு ,அந்த வரிசையில் நில்லுங்கள் ,அங்கே போகக் கூடாது ,அந்த வழியில் போகக்கூடாது ,இந்த வழியில் போங்கள். அதிகாரங்கள் அத்துமீறி […]

Continue Reading

மதிமுக வைகோ சொன்னதை வைத்து, தமிழக வெற்றி கழகத்தின் ஆட்சியை கவிழ்த்து விட முடியுமா?

ஒருவர் பேசினார் ,செய்தார் என்பதற்காக, ஒரு நாட்டின் ஆட்சியை கவிழ்க்க முடியுமா? சட்டத்தில் அவ்வளவு ஓட்டையா இருக்கிறது? அப்படி பார்த்தால், ஒருவர் கூட ஆட்சி செய்ய முடியாது. மேலும்,வைகோ சொன்னார் என்று முதல்வர் விஜய், இரண்டு எம்எல்ஏக்களை ராஜினாமா செய்ய சொன்னார். இதற்கு யார் சாட்சி? எங்கே ஆதாரம்? ஆனால் ,பத்திரிகைகள் ஒருவர் சொல்லி விட்டார் என்று உண்மை தெரியாமல் எழுதிக் கொண்டிருந்தால், அது பத்திரிக்கை என்று சொல்வதற்கு தகுதி இல்லை. மேலும், இவர்களுக்கு ஒரு ஆட்சி […]

Continue Reading

திமுக ஆட்சியில்! நல்லவர்கள் வாழ முடியுமா? – கொடியவர்கள் கொடி கட்டி பறந்தார்கள் .

திமுக ஆட்சியில் எவ்வளவோ ஊழல், எவ்வளவோ லஞ்ச லாவண்யகள், நடந்தும் ஊடகங்கள் வாய் மூடிக்கொண்டு, மௌனமாக இருந்தது. மேலும் ,சவுக்கு சங்கர் போன்ற youtuber ர்கள், சொல்ல முடியாத துன்பங்களை அடைந்தார்கள். நீதிநெறி தலைகீழாக மாறி இருந்தது. நீதிபதிகள் சொல்லும் தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்து கொண்டிருப்பார்கள். அதுவே இவர்களுடைய தவறு என்று ஊழல் வழக்கு வந்தால் ,அங்கே நீதிபதிகளின் காலில் விழுந்து, அதற்கு மேல்முறையீடு செய்து கொண்டு ,சட்டத்தை ஏமாற்றிக் கொண்டிருப்பார்கள். மேலும் மத்திய அரசின் […]

Continue Reading

செந்தில் பாலாஜியின் விளக்க அறிக்கை என்ன என்றால்! திமுகவின் சாதனைகள்! தவெகவின் வெள்ளை அறிக்கை – ஊழலை நியாயப்படுத்தும் ஊழல்வாதிகள் .

செந்தில் பாலாஜி சொன்னதை பார்த்து, தகுதியான பத்திரிக்கையாளர்கள் இவருடைய திறமையை என்ன என்று பாராட்டுவது? மேலும்,செந்தில் பாலாஜி தமிழக வெற்றி கழகத்தின் வெள்ளை அறிக்கை, திமுகவின் சாதனை! உண்மையிலேயே இவர் மறைமுகமாக ஊழல் சாதனையை சொல்கிறார? என்ற கேள்வி தான் ,எனக்குள் எழுந்தது. நாட்டில் மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிக்காத கார்ப்பரேட் பத்திரிக்கை ,தொலைக்காட்சிகள், இது போன்ற கார்ப்பரேட் அரசியல்வாதிகளின் பின்னால் கை கோர்த்து நின்று கொண்டிருக்கிறார்கள். இவர்கள் எப்படி ?மக்களிடம் நல்லவர்களாக, மக்களுக்காக உழைப்பவர்களாக ,தியாகிகளாக, பேசிக் […]

Continue Reading

தமிழ்நாட்டில் எந்த ஒரு அரசியல் கட்சியும், கார்ப்பரேட்டுக்கு கொடுக்கின்ற முக்கியத்துவத்தை சாமானிய மக்களின், சமூக நலனுக்கு ஏன்? கொடுப் பதில்லை?

ஒரு நாட்டின் வளர்ச்சி !சாமானிய மக்களின் வளர்ச்சி! ஏழை, எளிய நடுத்தர மக்களின் வளர்ச்சி! அதுதான் நாட்டின் பொருளாதார வளர்ச்சி!ஆனால், எந்த ஆட்சி வந்தாலும், அது மத்தியிலும் சரி, மாநிலத்திலும் சரி, கார்ப்பரேட்டை டெவலப்மெண்ட் செய்வதில் தான், நோக்கமே தவிர, சாமானிய மக்களின் பத்திரிக்கையோ, அல்லது தொழிலையோ, முன்னேற்றுவதற்கு முயற்சி எடுப்பதில்லை. மேலும் ,பேசுவது மட்டுமே ,சாமானிய மக்களுக்காக பேசுவார்கள். ஏன் ?மோடியும் அப்படித்தான் பேசியிருக்கிறார். விஜயும் அப்படி தான் பேசி இருக்கிறார். இப்போது முதல்வர் விஜய்க்கு, […]

Continue Reading

திமுக ஊழல் அமைச்சர்கள்! மீது எப்போது நடவடிக்கை எடுப்பார் ?என காத்திருக்கும் தமிழக மக்களுக்கு விரைவில்! நல்ல செய்தியா? நடவடிக்கை என முதல்வர் அறிவிப்பு.

தமிழக மக்கள் எந்த நோக்கத்திற்காக தமிழக வெற்றிக் கழகத்திற்கு வாக்களித்தார்களோ ,அதை தமிழக வெற்றி கழகத்தின் தலைவரும் ,முதல் வருமான ஜோசப் விஜய், விரைவில் திமுக ஊழல் அமைச்சர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்துள்ளார். மேலும்,தமிழக முதல்வர் ஜோசப் விஜய் நடவடிக்கை எடுப்பது பெரிதல்ல, அவர்களை ஜெயிலில் கொண்டு போய் போடுவது பெரியதல்ல, மக்கள் எதிர்பார்ப்பே அவர்கள் கொள்ளையடித்த பணத்தை, அரசு கஜானாவில் சேர்க்க வேண்டும், அதுதான் தமிழக மக்களின் முக்கிய எதிர்பார்ப்பாக உள்ளது. மேலும்,தமிழ்நாட்டில் […]

Continue Reading

சட்டமன்றத்தை சினிமா மன்றமாக ஆக்கிவிட்டார் என்று எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் குற்றச்சாட்டு .

இரண்டு பேருமே சினிமாவில் இருந்து அரசியலுக்கு வந்தவர்கள் தான் . இதில் பரம்பரை அரசியல் உதயநிதி. சினிமாவில் இருந்து அரசியலுக்கு வந்தவர் ஜோசப் விஜய்.இது தமிழ்நாட்டு மக்களுக்கு தெரியும். உதயநிதி ஸ்டாலின் பெரிய அளவில் படம் ஓடவில்லை .அதில் ஜெயிக்கவில்லை. விஜய் படம் ஓடியது, ஜெயித்தார். இரண்டு பேருக்கும் உள்ள வித்தியாசம் இதுதான். ஆனால், இரண்டு பேருமே சினிமாவில் நடித்துவிட்டு தான் வந்திருக்கிறார்கள். இப்போது உதயநிதி ஸ்டாலின் சட்டமன்றத்தை சினிமாவாக மாற்றிவிட்டார். சபாநாயகர் ஆக்ஷன் என்று சொன்னவுடன் […]

Continue Reading