Category: தொழில்நுட்பம்
மத சம்பந்தப்பட்ட விஷயங்களில், கோயில் சம்பந்தப்பட்ட விஷயங்களில், கோயில் சொத்துக்களை ஆக்கிரமிப்பாளர்களுக்கு, பட்டா என்பது தவறான முடிவு. இதை மறுபரிசலனை செய்வாரா? – தமிழக முதல்வர் விஜய் .
இந்து கோயில் சொத்துக்கள், அந்த காலத்தில் வாழ்ந்த மிராசுதார்கள், மன்னர்கள், ஜமீன்தார்கள், எழுதி வைத்துவிட்டு போன சொத்துக்கள் .இந்த சொத்துக்களை அவர்களுடைய பரம்பரை வம்ச வழிகள் கூட அனுபவிக்க முடியாது . ஆனால்,அந்த நிலத்தில் வரக்கூடிய வருமானத்தைக் கொண்டு ,அந்த கோயிலுக்கு பராமரிப்பது, அதற்கான செலவுகளை பார்த்துக் கொள்வது, இதற்காக அவர்கள் எழுதி வைத்துவிட்டு போனார்கள் . ஆனால், இன்று கரூர் மாவட்டத்தில் உள்ள 3000 ஏக்கர் கோயில் நிலத்தை ஆக்கிரமிப்பாளர்களுக்கு நான் பட்டா போட்டு தருகிறேன் […]
Continue Readingகரப்பான் பூச்சி ஜனதா கட்சியின் தலைவன் பத்ரு ரஷீத் பற்றி உளவுத்துறை ரிப்போர்ட் . இவர்களுக்கு பின்னால் முஸ்லிம் மத அமைப்புகளா? அல்லது காங்கிரஸ் கட்சி ராகுலா? சந்தேகிக்கும் தேசப் பற்றாளர்கள் .
காங்கிரஸ் கட்சிக்கும் ,முஸ்லிம் அமைப்புகளுக்கும், நெருங்கிய ரகசிய உறவு, அந்த காலத்தில் இருந்து, இந்த காலம் வரை அது தொடர்கிறது. இருப்பினும், இந்திரா காந்தியின் குடும்பம் முஸ்லிம் பின்னணி கொண்டது. அது பிற்காலத்தில் தான் தெரியவந்துள்ளது. ஆரம்பத்தில் இந்திரா காந்தியின் கணவர் பெரோஸ் கான் என்பவரை பேரோஸ் காந்தியாக மாற்றி விட்டார்கள். எப்படி கருணாநிதி குடும்பத்தில் எல்லாமே நிதியாக மாற்றி விட்டார்களோ, அதே போல் இந்திரா காந்தியின் குடும்பத்திலும் காந்தியாக மாற்றி விட்டார்கள். மேலும் படிப்பறிவு இல்லாத […]
Continue Readingஇவிஎம் மெஷின் கொளத்தூரில் தோற்ற போது தான், அது வேலை செய்யவில்லையா? ஜெயித்தபோது வேலை செய்கிறதா?மக்களை பேசியே அதி மேதாவிகள் போல் முட்டாள் ஆக்குவதில் திமுகவுக்கு கைவந்த கலையா?
திமுக மற்றும் அதன் ஊடகங்கள், யூடியூப் ஊடக வாய்கள் ,அதிமேதாவிகள் போல் பேசிக்கொண்டு மக்களை தொடர்ந்து ஏமாற்றலாம் என்று கனவு காணக் கூடாது . நீங்கள் இன்னும் அதிகமான பிராடு என்றுதான் மக்கள் உங்களை நினைக்கத் தோன்றும். மேலும் , நீங்கள் என்னதான் நாங்கள் யோக்கியன், எங்களை விட திறமைசாலிகள் இல்லை, நியாயமானவர்கள் என்று நீங்களே சொல்லிக்கொண்டு, தமிழ்நாட்டு மக்களை இனி ஏமாற்ற முடியாது. இதை வைத்து அரசியல் செய்தால், நிச்சயம் மானங்கெட்டு, இன்னும் இருக்கிற கொஞ்சநஞ்சம் […]
Continue Readingநாட்டில் ஊழலுக்கு கடுமையான சட்டங்கள் கொண்டு வராத வரை ஊழல்வாதிகளின் பின்னால் இயங்கும் கரப்பான் பூச்சி ஜனதா கட்சி போன்ற மாணவர் அமைப்புகளை கட்டுப்படுத்த அரசு போராடுவது – பொதுமக்கள் வேதனை.
மும்பையில் உள்ள டாட்டா சமூக அறிவியல் கழகத்தின் கல்லூரி 86 ஆவது பட்டமளிப்பு விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்து கொள்ள உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சூரியகாந்தை வரவேற்றுள்ளனர். ஆனால், அந்தப் பட்டமளிப்பு விழாவிற்கு இவர் வந்தால், கரப்பான் பூச்சி ஜனதா கட்சி மாணவர் அமைப்பு போராட்டம் நடத்தும் என்று உளவுத்துறை ரிப்போர்ட் கொடுத்ததால், அது திடீரென்று கால வரை இன்றி தள்ளி வைத்துள்ளனர். இதுகுறித்து அனைத்து மாணவர்களுக்கும் நேற்று மின்னஞ்சல் மூலமாக செய்திகள் கல்லூரி சார்பாக அனுப்பி […]
Continue Readingஅதிமுக, திமுக ஆட்சியில் இருந்து வந்த மின்வாரிய ஊழல்கள் தமிழக வெற்றி கழகத்தின் ஆட்சியிலும் தொடர்வது ஏன்? – தமிழக முதல்வர் விஜய் சரி செய்வாரா?
மின்சார வாரியத்தில் லஞ்ச ஊழல் நடைபெற்று வந்துள்ளது. இப்போது தான் வெளி வருகிறது – பொதுமக்கள் . மேலும், மின்சார வாரியம் ஒரு லட்சம் கோடி ரூபாய் நஷ்டத்தில் இயங்கி வருவதாக மின்சார வாரியம் கடந்த திமுக ஆட்சியில் தெரிவித்து இருந்தது. மேலும், அதில் வேலை செய்யக்கூடிய ஊழியர்கள் சம்பள உயர்வுக்காக போராட்டம் நடத்தி அமைதியாகி விட்டார்கள். ஒரே வார்த்தையில் சொல்லிவிட்டார்கள் .மின் வாரியம் நஷ்டத்தில் இயங்குகிறது. மின்வாரியும் எதனால் நஷ்டத்தில் இயங்கியது? மேலும், மின்சார வாரியத்தில் […]
Continue Readingமுதல்வர் விஜய் எதிர்பார்க்கும் நல்லாட்சியை நிலை நிறுத்துவது யார்?- தலைமைச் செயலாளர் மற்றும் கூடுதல் தலைமைச் செயலாளர்.
தமிழ்நாட்டில் மக்களால் பேசப்படும் ஒரு நல்லாட்சியின் நிர்வாகத்திற்கு யார் காரணம் ? ஐஏஎஸ் அதிகாரிகள் தான் முக்கிய காரணம். தமிழக முதல்வர் விஜய் என்ன? எதிர்பார்க்கிறாரோ ,அந்த மாற்றத்தை கொண்டு வருவதற்கு முக்கிய காரணம் தலைமைச் செயலாளர் மற்றும் கூடுதல் தலைமைச் செயலாளர் விஜயகுமார் ஐ.ஏ.எஸ்.இன்று ஆட்சி என்பது மக்களுக்கானது. அரசியல் கட்சிக்காரர்களுக்கு அல்ல, அதேபோல் முதலமைச்சர் குடும்பத்திற்கானதும் அல்ல. கடந்த ஸ்டாலின் ஆட்சி அவர்கள் குடும்பத்திற்கும் ,அவர்கள் கட்சியினருக்குமான ஆட்சி !இந்த மாற்றத்தை தான் அவர்களால் […]
Continue Readingதனுஷ் அரசியலுக்கு வருவது உறுதி ஆகிவிட்டதா? புலம்பும் தமிழக அரசியல் கட்சிகள்.
எம்ஜிஆர் தனது ரசிகர்களை வைத்து எப்படி அரசியலுக்கு வந்தாரோ, அதை பின்பற்றி விஜய் அரசியலுக்கு வந்தார். அதே பணியில் நடிகர் தனுஷ் தனது ரசிகர்களை வைத்து அரசியலுக்கு வர முடிவு செய்துள்ளார் என்பது அரசியல் வட்டார தகவல். மேலும்,இப்போது தனுஷ் அரசியலுக்கு வந்து விட்டால், ஒருவேளை தனுஷ் மற்றும் விஜய் போட்டியாக தான் இருக்குமா? அல்லது அரசியல் அதிகார கனவில் இருக்கின்ற அரசியல் கட்சியினர், தனக்கு போட்டியாக இன்னொரு அரசியல் கட்சி வரும்போதே அவர்களுக்கு ஒரு வயிற்றெரிச்சல் […]
Continue Readingஅனிதா ராதாகிருஷ்ணன் போன்ற ஊழல்வாதிகள், தோல்வியை ஏற்றுக்கொள்ள முடியாமல்! தொடர்ந்து புலம்புவது ஏன்? மக்களுக்கு புரிந்தது, இன்னும் ஊழல்வாதிகளுக்கு புரியவில்லையா?
அனிதா ராதாகிருஷ்ணன் மற்றும் அதிமுகவின் ஆர். பி .உதயகுமார் அரசியலுக்கு வந்து, பல ஆயிரம் கோடிகளை சம்பாதித்து ,இன்று அதிமுகவும், திமுகவும் தமிழகத்தில் வர முடியாத சூழ்நிலை இருப்பதால், இது போன்ற பலர் அவர்களுடைய ஆதங்கத்தை தொலைக் காட்சிகளில் புலம்பி தவிக்கிறார்கள். மேலும்,அதிமுக, உதயகுமாருக்கு விஜய்க்கு அரசியல் அனுபவம் இல்லை இருக்கலாம். யாருமே அரசியல் அனுபவத்தை வந்த உடனே கற்றுக் கொள்வதில்லை. ஆரம்பத்தில் எம்ஜிஆர் அரசியலுக்கு வந்த போது, அவருடன் வந்த கட்சிக்காரர்களுக்கு என்ன அரசியல் அனுபவம் […]
Continue Readingகாவிரி நதி நீர் பிரச்சனை தொடர்ந்து, இரு மாநிலங்கள் இடையே ,இது அரசியலாக்கும் நோக்கம் என்ன? காவிரி நதிநீர் மேலாண்மையின் சட்ட திட்டங்களை, இரு மாநிலங்களும் மதிக்கிறார்களா?
காவிரி நதி நீர் பிரச்சனை கர்நாடகாவும், தமிழ்நாடும் இதை ஒரு அரசியல் பிரச்சினையாக ,அவ்வப்பது செய்து வருவது, காவிரி நதிநீர் மேலாண்மை சட்டத்தை மதிக்காமல் செயல்படுவது முக்கிய காரணம் . மேலும்,அதே போல் கர்நாடக அரசு காவிரி நதிநீர் மேலாண்மையின் சட்ட திட்டங்களை மதிக்காமல்,உச்ச நீதிமன்றத்தின் வழிகாட்டுதல்களை கர்நாடகா மதிக்காமல், செயல்படுவது இந்தியாவின் சட்டத்திற்கு விடப்படும் சவால்கள். இது இரண்டுமே தவறான கருத்துக்களை, அரசியல் மோதலாக தான் இருந்து வருகிறது. இதில் டெல்டா விவசாயிகள் ஒரு பக்கம் […]
Continue Reading