திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் மேல்மலை பகுதியில் உள்ள கூனிப்பட்டி என்ற வனப்பகுதியில் சுமார் 300 அடி நீளத்திற்கு நிலத்தில் திடீர் பிளவு பொதுமக்கள் அதிர்ச்சி .

உள்ளூர் செய்திகள் சமூகம் செய்திகள் ட்ரெண்டிங் தமிழ்நாடு மாவட்டம் முக்கிய செய்தி ரிசன்ட் போஸ்ட்

கொடைக்கானல் மேல்மலை பகுதியில் உள்ள பூண்டி ஊராட்சிக்கு உட்பட்ட கீழ் கிளை வரை கிராமத்திற்கு கடந்த சில நாட்களாக சிறுப்பன் ஓடையில் இருந்து குழாய் மூலம் குடிநீர் வராதால் கிராம மக்கள் சிலர் வனப்பகுதிக்கு சென்று பார்த்த போது நிலம் இரண்டாக பிளவு பட்டதைக் கண்டு அதிர்ச்சி அடைந்து தற்போது வீடியோவை சமூக வலைதளத்தில் பதிவு செய்துள்ளனர்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *