காஷ்மீரில் கேபிள் ரயில் பாலத்தை முதன்முதலாக பிரதமர் நரேந்திர மோடி திறந்து, வந்தே பாரத் ரயிலை கொடி அசைத்து துவக்கி வைத்தார்.
473 மீட்டர் தூரத்திற்கு இந்த பாலம் அமைக்கப்பட்டுள்ளது.இது புயல், காற்று நில அதிர்வு,போன்ற இயற்கை சம்பவங்களுக்கு ஈடு கொடுக்கும் வகையில்…
தமிழக அரசு! கிராம உதவியாளர்களை தேர்வு செய்ய புதிய விதிமுறைகள் கொண்டு வந்துள்ள அரசாணை.
இதுகுறித்து வருவாய்த்துறை செயலாளர் அமுதா நேற்று வெளியிட்ட அரசாணையில் கூறியிருப்பதாவது: கிராம உதவியாளர் பணிக்கான சிறப்பு விதிகளில் திருத்தங்கள் செய்யப்பட்டுள்ளது.…
உலக சுற்றுச்சூழல் தினத்தில் இயற்கையை பாதுகாத்து வாழ்வோம் என்று இயற்கைக்கு வாழ்த்து தெரிவித்த முதல்வர் ஸ்டாலின் இயற்கையை பாதுகாக்க மரங்களை நடுவரா? மலைகளை பாதுகாப்பாரா? இயற்கையை பாதுகாக்க தவறிய தமிழக அரசு – சமூக ஆர்வலர்கள் குற்றச்சாட்டு.
உலக சுற்றுச்சூழல் தினமான இன்று முதல்வர் ஸ்டாலின் இயற்கையை பாதுகாத்து வாழ்வோம் என்று மக்களுக்கு தெரிவித்து இயற்கைக்கும் வாழ்த்து தெரிவித்த…
பரந்தூர் விமான நிலையம் தொடர்பாக ஸ்டாலினின் இன்று முக்கிய ஆலோசனை! இது அரசியல் முக்கியத்துவம் வாய்ந்ததா?
பரந்தோர் விமான நிலையம் தொடர்பாக ஸ்டாலின் இன்று முக்கிய ஆலோசனை தலைமைச் செயலகத்தில் தொழில்துறை அமைச்சர் மற்றும் செயலாளர், அது…
அமலாக்கத் துறையின் டாஸ்மாக் ஊழல் விவகாரம் நீர்த்து போகுமா ? அல்லது திமுக மீது நடவடிக்கை பாயுமா? – தமிழக மக்கள்.
அமலாக்கத் துறையின் டாஸ்மாக் ஊழல் விவகாரம் உச்சநீதிமன்றம் ஒரு பக்கம், தடை விதித்துள்ளது. மற்றொரு பக்கம் மோடிக்கு யாரையெல்லாம் சிபாரிசு…
தமிழ்நாட்டில் தலையாரிகளை சொந்த ஊரில் இல்லாமல், 10 கிலோமீட்டர் தூரத்திற்கு மேல் பணியமர்த்தி மூன்று வருடத்திற்கு ஒருமுறை தமிழக அரசு அவர்களை மாற்றுமா? – தமிழக கிராம பொதுமக்கள் மற்றும் சமூக நலன் பத்திரிகையாளர்கள் கூட்டமைப்பு.
கிராமங்களில் தலையாரிகள் மற்றும் கிராம நிர்வாக அதிகாரிகள் செய்யக்கூடிய திரை மறைவு வேலைகளால் இன்று ஒவ்வொரு தாலுக்கா மற்றும் கோட்டாட்சியர்…