நாட்டில் தற்போதைய முதலமைச்சர்கள் மீது எத்தனை கிரிமினல் வழக்குகள் உள்ளது ?

அரசியல் இந்தியா சமூகம் ட்ரெண்டிங் தமிழ்நாடு தேசிய செய்தி மத்திய மாநில செய்திகள் முக்கிய செய்தி

மே 20, 2024 • Makkal Adhikaram

அரசியல் மக்களுக்கு ஒரு வாழ்வாதாரத்தின் தீர்வு. அதில் முதலமைச்சர்கள் மீதே இத்தனை கிரிமினல் வழக்குகள் உள்ளது. நாட்டில் நேர்மையான அரசியல் மக்களுக்கு கிடைக்குமா? என்பதுதான் மிகப்பெரிய கேள்வி ?

 ஒரு நாட்டின் முன்னேற்றம், பொருளாதார வளர்ச்சி ,சமூக முன்னேற்றம், மக்களின் தொழில் வளர்ச்சி, அனைத்தும் அரசியலை சார்ந்தது. அரசியலில் பதவிக்கு வருபவர்கள், நேர்மைக்கு தகுதியானவர்களாக இருக்க வேண்டும். அது இல்லாமல் மக்களுக்கும், மக்களாட்சி அர்த்தம் தெரியாமல் மக்களும் இருக்கிறார்கள். 

இன்றைய முதல்வர்களும் இருக்கிறார்கள் என்பது தான் இந்த காணொளியில் உள்ள செய்தி .அரசியல் என்பது பொது நலத்தில் இருந்தால் கிரிமினல் வழக்குகள் வருவதற்கு வாய்ப்பே இல்லை .

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *