இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில பொதுச் செயலாளர் முத்தரசனின் சிறு குரு பத்திரிகைகளுக்கு வெளியிட்டுள்ள அறிக்கைக்கு மக்கள் அதிகாரம் பத்திரிக்கை மற்றும் தமிழ்நாடு சமூகநலன் பத்திரிக்கையாளர்கள் கூட்டமைப்பு சார்பில் மனமார்ந்த பாராட்டுக்கள்.

செப்டம்பர் 09, 2024 • Makkal Adhikaram இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில பொதுச் செயலாளர் முத்தரசன்! சிறு, குறு பத்திரிக்கைகள் மற்றும் பத்திரிகையாளர்கள் நலனிலும், சமூக நலனிலும் அக்கறையுடன் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழுவில் விடுத்துள்ள அறிக்கைக்கு மக்கள் அதிகாரம் பத்திரிக்கையின் சார்பிலும், தமிழ்நாடு சமூக நலன் பத்திரிகையாளர்கள் கூட்டமைப்பு சார்பிலும் எங்கள் மனமார்ந்த பாராட்டுக்கள் . இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில பொதுச் செயலாளர் முத்தரசன் தமிழ்நாட்டில் எத்தனையோ அரசியல் கட்சிகள் இருந்து கூட, இந்த பத்திரிகையாளர்கள் […]

Continue Reading

On behalf of makkal adhikaram magazine and the Tamil Nadu Social Welfare Journalists Federation, we heartily appreciate the statement made by the State Executive Committee of the Communist Party of India Mutharasan with concern for the welfare of small and small newspapers and journalists and social welfare.

September 09, 2024 • Makkal Adhikaram Mutharasan is the state general secretary of the Communist Party of India. On behalf of makkaladhikaram magazine and the Tamil Nadu Social Welfare Journalists Federation, we heartily appreciate the statement made in the State Executive Committee of the Communist Party of India with concern for the welfare of small and […]

Continue Reading

ஒரு கோடி பனை விதைகள் நடும் பணி; தன்னார்வலர்கள் பங்கேற்க, நாமக்கல் கலெக்டர் உமா அழைப்பு .

செப்டம்பர் 09, 2024 • Makkal Adhikaram நாமக்கல் கலெக்டர் உமா அவர்கள் வெளியிட்ட அறிக்கை: தமிழகத்தின் மாநில மரமான, தமிழர்களின் வாழ்வியலோடு நெருங்கிய உறவுடைய, பராமரிப்பில்லாமலே காலத்துக்கும் பயன் தரும் பனை மரத்தை அழியாமல் பாதுகாக்கவும், இளைஞர்களிடம் பனையின் சிறப்பை கொண்டு செல்லும் வகையிலும், சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத்துறை, கிரீன் நீடா சுற்றுச்சூழல் அமைப்பு, தமிழ்நாடு தன்னார்வலர்கள் அமைப்பு, தமிழ்நாடு பசுமை இயக்கம் இணைந்து ஒருங்கிணைக்கும், ‘காவிரிக்கரையில் ஒரு கோடி பனை விதைகள் நடும் பணி […]

Continue Reading

தந்தை, மகளை கட்டிப்போட்டு ரூ.5 லட்சம் துணிகர கொள்ளை .

செப்டம்பர் 09, 2024 • Makkal Adhikaram ஈரோடு மாவட்டம், அர்த்தநாரிபாளையத்தை சேர்ந்த தம்பதி விஸ்வநாதன் – சின்னம்மாள். இவர்களின் மகன் கோகுல கிருஷ்ணன். மகள் ரம்யா. மகளுக்கான திருமண பத்திரிகையை குலதெய்வ கோவிலில், வைத்து தரிசனம் செய்ய, தாயுடன் கோகுல கிருஷ்ணன் நேற்று கோவிலுக்கு சென்றார். வீட்டில் விஸ்வநாதன், ரம்யா இருந்தனர். முகமூடி அணிந்த மூவர், 11:00 மணிக்கு வீட்டுக்குள் நுழைந்து, தந்தை, மகளை கத்தியை காட்டி மிரட்டி, கட்டிப் போட்டனர். பின், பீரோவில் இருந்த பணத்தை […]

Continue Reading

தவெக தலைவர் விஜய் வெளியிடப்போகும் முக்கிய அறிவிப்பு குறித்து பொறுப்பாளர்களுக்கு பறந்த வாய்மொழி உத்தரவு .

செப்டம்பர் 09, 2024 • Makkal Adhikaram விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்திற்கு அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது. நடிகர் விஜய் தொடங்கிய தமிழக வெற்றிக் கழகத்துக்கு தேர்தல் ஆணையம் அங்கீகாரம் அளித்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனை தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் நாளை அதிகாரப்பூர்வமாக அறிவிக்க உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. தமிழக வெற்றிக் கழகம் எனும் கட்சியை கடந்த பிப்ரவரி மாதம் 2 ஆம் தேதி நடிகர் விஜய் தொடங்கினார். கட்சியை பதிவு செய்வதற்கான விண்ணப்பமும் பிப்ரவரி மாதமே […]

Continue Reading

மகா விஷ்ணுவைக் கண்டித்த ஆசிரியர் குறித்து வதந்தி; உண்மை கண்டறியும் குழு விளக்கம்!

செப்டம்பர் 09, 2024 • Makkal Adhikaram சென்னையில் இரண்டு அரசுப் பள்ளிகளில் ஆன்மீக சொற்பொழிவு என்ற பெயரில் சொற்பொழிவு நடத்தப்பட்ட விவகாரம் பூதாகரமாகியுள்ளது. இது தொடர்பாக விசாரணைகள் தீவிரப்படுத்தப்பட்டு வருகிறது. இந்த விவகாரத்தில் தொடர்புடைய மகாவிஷ்ணு ஆஸ்திரேலியாவில் இருந்து இன்று (07.09.2024) சென்னை திரும்பினார். இதனையடுத்து மாற்றுத்திறனாளிகள் குறித்து அவதூறாகப் பேசியதாக எழுந்த புகாரின் பேரில் மகாவிஷ்ணு விமான நிலையத்திலேயே வைத்து சைதாப்பேட்டை போலீசார் கைது செய்தனர்.மேலும் அவரை ரகசிய இடத்தில் வைத்து போலீசார் தீவிர விசாரணை […]

Continue Reading

மகாவிஷ்ணுவின் ஆன்மீக பேச்சை திராவிட அரசியல்! அதை அரசியல் ஆக்கிவிட்டதா ? ஆன்மீகம் மூடநம்பிக்கையா? ஐந்து பிரிவுகளில் வழக்கு பதிவு செய்து போலீசார் கைது.

செப்டம்பர் 08, 2024 • Makkal Adhikaram ஆன்மீகம் மூடநம்பிக்கை என்றால்! கடவுள், மதம், கோயில்கள் இவை எல்லாம் மூடநம்பிக்கையா? மூடநம்பிக்கை என்று பேசியவர்கள் பிரேமலதா, எடப்பாடி பழனிசாமி, திமுகவில் அமைச்சர் அன்பின் மகேஷ் .ஆன்மீகம் இந்த நாட்டில் அழியாத பொக்கிஷமாக சித்தர்கள், மகான்கள் ஓலைச்சுவடிகளில் எழுதி வைத்துவிட்டு விட்டுப் போனவர்கள். அதை தான் இன்று வசிஷ்டர் நாடி, அகத்தியர் நாடி என்று ஓலைச்சுவடிகளில் ஜோதிடம் பார்க்கிறோம். மேலும், இந்த மக்களுக்கு ஏன்? குழந்தைகளுக்கு கூட தெரியாத ஒன்று, […]

Continue Reading

Mahavishnu’s spiritual speech is Dravidian politics! Has it been politicized? Is spirituality superstition? The police have registered a case under five sections and arrested him.

September 08, 2024 • Makkal Adhikaram If spirituality is superstition! Are God, religion and temples superstition? Those who spoke about superstition were Premalatha, Edappadi Palaniswami and Minister Anbin Mahesh in DMK. That is why today we see astrology in palm leaf manuscripts as Vasishta Nadi and Agasthya Nādi. Also, why these people? Something that even children […]

Continue Reading

தமிழ்நாட்டில் ஓட்டுக்காக அரசியல் செய்கிறார்களே ஒழிய, மக்களுக்காக அரசியல் செய்கிறார்களா? அதனால், நாட்டில் ஊழலை ஒழிக்க முடியுமா? – சமூக ஆர்வலர்கள்.

செப்டம்பர் 08, 2024 • Makkal Adhikaram தமிழ்நாட்டில் அரசியல் கட்சிகள் ஓட்டுக்காக தான் அரசியல் செய்கிறார்கள். அந்த அரசியல்! மக்களுக்காக இல்லை. ஓட்டுக்காக அரசியல் செய்யும் அரசியல் கட்சிகளுக்கு, அவர்களுடைய தகுதி, சேவை, ஊழல் எதைப்பற்றியும் கவலைப்படாமல், அவர்கள் பேச்சுக்களை மட்டும் மக்களிடம் விளம்பரப்படுத்திக் கொண்டிருக்கும் கார்ப்பரேட் மீடியாக்களுக்கு சலுகை, விளம்பரங்கள் கொடுத்து கோடிக்கணக்கில் மக்களின் வரிப்பணத்தை வீணடித்துக் கொண்டிருக்கிறது மத்திய மாநில அரசின் செய்தி துறை. இதனால், பாதிக்கப்படுவது பொதுமக்கள். அதிலும் அரசியல் என்றால் என்ன? என்று […]

Continue Reading