முகமூடி கொள்ளையர்கள் கைது – போலீசார் அதிரடி:

உடுமலை, காங்கேயம் மடத்துக் குளம், தாராபுரம் என திருப்பூர் மாவட்டம் முழுவதும் நள்ளிரவில் முகமூடிக் கொள்ளையர்கள் பல்வேறு வீடுகளில் கொள்ளை அடித்து குற்றச் சம்பவங்களில் ஈடுபட்டு வந்தனர். திருப்பூர் மாவட்டத்தையே அலற விட்ட இந்த முகமூடி கொள்ளை யர்களை பிடிக்க போலீசார் 3 தனிப்படை அமைத்து துப்பாக்கி முனையில் தேடி வந்தனர். இந்நிலையில் உடுமலையை அடுத்துள்ள ராகல்பாவி பிரிவில் நான்கு முகமுடி கொள்ளையர் களையும் நேற்று இரவு போலீசார் சுற்றி வளைத்து கைது செய்தனர். இவர்களிடமிருந்து ஒரு […]

Continue Reading

பதக்கம் வென்ற மாரியப்பனுக்கு! சேலம் ஆட்சியர் பிருந்தா தேவி, மலர்க்கொத்துகொடுத்துவரவேற்பு .

பாரீஸில் நடைபெற்ற பாராலிம்பிக் தொடரின் உயரம் தாண்டுதல் போட்டியில், தமிழக வீரர் மாரியப்பன், வெண்கலப் பதக்கம் வென்றார்.இந்நிலையில் ஏற்கவே இரண்டு பதக்கங்களை வென்று மூன்றாவது முறையாக பதக்கம் வென்ற மாரியப்பன்,தன் சொந்த ஊரான சேலம் மாவட்டத்திலுள்ள பெரிய வடகம்பட்டிக்கு திரும்பினார். இதனை தொடர்ந்து தடகள வீரர் மாரியப்பனுக்கு கிராம மக்கள் உற்சாக வரவேற்பளித்தனர்.மேலும் தீவட்டிப்பட்டி முதல் பெரிய வடகம்பட்டி வரை திறந்தவெளி வாகனத்தில் சென்ற மாரியப்பனை, ஊர்மக்கள் வாழ்த்தினர்.இதற்கிடையில் சேலம் ஆட்சியர் பிருந்தா தேவி மலர்க்கொத்து கொடுத்து […]

Continue Reading

ஈரோட்டில் பாரதிய மஸ்தூர் சங்கம் சார்பில் பென்ஷன் உயர்த்த ஆர்ப்பாட்டம் .

ஈரோடு மாவட்ட பாரதிய மஸ்தூர் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம், ஈரோடு கருங்கல்பாளையத்தில் உள்ள தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி அமைப்பு அலுவலகம் முன்பு நடைபெற்றது. இதில், தொழிலாளர்களுக்கு பென்ஷன் ரூ. 1,000-ல் இருந்து ரூபாய் 5,000 ஆக உயர்த்த வேண்டும். தொழிலாளர்களின் குடும்பத்தினரை ஆயுஷ்மான் பாரத் திட்டத்தில் இணைக்கப்பட வேண்டும். பஞ்சபடியுடன் கூடிய ஓய்வூதியம், தொழிலாளர்களின் ஊதிய உச்சவரம்பை ரூபாய் 30 ஆயிரம் உயர்த்துதல் உட்பட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து கோஷங்கள் எழுப்பப்பட்டது. ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட துணை […]

Continue Reading

கோவை மாவட்டத்தில் பத்திரிகையாளர்கள் பெயரில் மிரட்டல் மோசடி கலெக்டர் கிராந்தி குமார் பாடி எச்சரிக்கை .

பத்திரிகையாளர்கள்பெயரில் மக்களையும், அரசு அலுவலர்களையும், மிரட்டி, மோசடியில் ஈடுபடுபவர்கள் மீது, கடும் நடவடிக்கை எடுக்கப்படும்’ என்று, கோவை கலெக்டர் கிராந்தி குமார் எச்சரித்துள்ளார். அவர் கூறியுள்ளதாவது: பத்திரிகை மற்றும் ஊடக நிறுவனங்களில் பணியாற்றும் செய்தியாளர்கள், போட்டோகிராபர்கள், வீடியோ கேமராமேன்கள் ஆகியோர், அரசுக்கும் அரசு அலுவலர்களுக்கும், மக்களுக்கும் பாலமாக செயல்பட்டு சமூகத்திற்கு, விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.இத்தகைய பொறுப்புமிக்க பணி மேற்கொள்ளும்பத்திரிகையாளர்கள் மத்தியில், பத்திரிகையாளர்கள் என்ற பெயரில், மோசடி செயல்களில் பலரும் ஈடுபடுவது தெரியவந்துள்ளது. கோவையில் பத்திரிகையாளர்கள் என்ற பெயரில் […]

Continue Reading

திருப்பதி லட்டு நெய்யில் கலப்படம் அரசியல் ஆனது எதனால்?

திருப்பதி ஏழுமலையான் கோயில் லட்டு பிரசாதத்தில் விலங்குகளின் கொழுப்பு கலக்கப்பட்டதாக, மாநிலத்தின் முதல்வர் சந்திரபாபு நாயுடுவின் குற்றச்சாட்டு. இந்த குற்றச்சாட்டை முன்னாள் முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி இதை மறுக்கிறார். இருப்பினும் ஏழுமலையான் பக்தர்களிடையே இது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இந்த நிலையில் ஏ ஆர் டைரி ஃபுட்ஸ் நிறுவனம் திண்டுக்கல்லில் இருந்து திருமலைக்கு நெய்யை சப்ளை செய்து வந்துள்ளது. மேலும், இந்த நிறுவனத்தின் நெய் தரமற்று இருப்பதாக இதை கருப்பு பட்டியலில் வைத்து, இருந்த நெய்யையும் […]

Continue Reading

நாட்டில் மத்திய அரசு கொண்டுவரும் ஒரே நாடு, ஒரே தேர்தல் அவசியம் தேவையா ?

மத்திய அரசின் ஒரே நாடு, ஒரே தேர்தல்கள் கடந்த காலங்களில் இருந்த ஒன்றுதான். இது இப்போது சாத்தியமா? இதை ஏன் மாநிலத்தில் உள்ள பல்வேறு அரசியல் கட்சிகள் எதிர்க்கின்றன? இது தவிர, தமிழ்நாட்டில் எத்தனை அரசியல் கட்சிகள் இருக்கிறதோ அத்தனை அரசியல் கட்சியும் இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கிறது. காரணம், தேசிய கட்சிகள் தான் ஒரே நாடு ஒரே தேர்தலில் முக்கியத்துவம் பெறும். மாநிலங்களில் இருக்கக்கூடிய துண்டு கட்சிகள் எல்லாம் ஆங்காங்கே மக்களிடம் ஆதிக்கம் செலுத்த முடியாது. இவர்கள் […]

Continue Reading

Corporate media, political-social activists accuse of creating fake political culture and culture of corruption in politics.

The main objective of journalism in the country is to bring the truth to the people and to show the transparency of governance. But, contrary to that objective, today’s corporate newspapers are doing a deceptive politics by making themselves the fourth pillar of the people. That is, people have been giving the news of journalism […]

Continue Reading

அரசியலில் போலி அரசியல் கலாச்சாரத்தையும், ஊழல் கலாச்சாரத்தையும், உருவாக்கும் கார்ப்பரேட் மீடியா, அரசியல் – சமூக ஆர்வலர்கள் குற்றச்சாட்டு .

நாட்டில் பத்திரிக்கை துறை மக்களிடம் உண்மையைக் கொண்டு சேர்ப்பதற்கும், ஆட்சி நிர்வாகத்தின் வெளிப்படுத்தன்மையை வெளிப்படுத்துவதற்கும் தான் அதன் முக்கிய நோக்கம். ஆனால், அந்த நோக்கத்திற்கு எதிரான முறையில் இன்றைய கார்ப்பரேட் பத்திரிக்கை தொலைக்காட்சிகள் செய்து கொண்டு ,தங்களை நான்காவது தூணாக மக்களிடம் ஒரு ஏமாற்று அரசியலை செய்து கொண்டிருக்கிறது. அது என்னவென்றால், மக்கள் ஒரு நம்பிக்கையின் பேரில்தான் பத்திரிக்கை துறையின் செய்திகள் கொடுப்பதாக இருந்து வருகிறார்கள். இங்கே போலியான அரசியல் செய்வதற்கு இவர்கள் துணை போய்க் கொண்டிருக்கிறார்கள். […]

Continue Reading

நாமக்கல்லில் கிராம நிா்வாக அலுவலா்கள் ஆா்ப்பாட்டம் .

நாமக்கல்லில், கோரிக்கைகளை வலியுறுத்தி கிராம நிா்வாக அலுவலா்கள் இரண்டாம் கட்ட ஆா்ப்பாட்டத்தில் வியாழக்கிழமை ஈடுபட்டனா்.தமிழ்நாடு கிராம நிா்வாக அலுவலா்கள் சங்கம் மற்றும் கிராம நிா்வாக அலுவலா்கள் முன்னேற்ற சங்கம் சாா்பில் நாமக்கல் கோட்டாட்சியா் அலுவலகம் முன் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்திற்கு மாவட்டத் தலைவா் சரவணன், மாவட்ட அமைப்புச் செயலாளா் பிரபா ஆகியோா் தலைமை வகித்தனா். மாவட்டச் செயலாளா் ஆா்.லட்சுமி நரசிம்மன், மாவட்ட இணை செயலாளா் குமாா் ஆகியோா் கோரிக்கைகளை வலியுறுத்திப் பேசினா். அப்போது ‘மற்ற துறை பணிகளை கிராம […]

Continue Reading

நாய்கள் கடித்து 30 ஆடுகள் பலி நிவாரணம் கேட்டு விவசாயிகள் உடல்களுடன் போராட்டம் .

ஈரோடு மாவட்டம்.காங்கேயம்: காங்கேயம் நகராட்சி மூன்றாவது வார்டு தொட்டியபட்டி, அம-ராங்காட்டு தோட்டத்தை சேர்ந்த விவசாயி மோகன்குமார், 62; தனது தோட்டத்தில், 40 செம்மறி ஆடுகளை வளர்த்து வருகிறார். நேற்று முன்தினம் மாலை வழக்கம்போல் பட்டியில் ஆடுகளை அடைத்து சென்றார். நேற்று காலை பட்டிக்கு சென்று பார்த்த-போது, 15 ஆடுகள், 15 குட்டிகள் இறந்து கிடந்தன.காங்கேயம் நகராட்சி வருவாய் ஆய்வாளர், கால்நடை மருத்து-வர்கள் மற்றும் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். கால்நடை மருத்துவர் இறந்த ஆடுகளை பரிசோதித்தார். உயிருக்கு போரா-டிய […]

Continue Reading