2024 நாடாளுமன்ற தேர்தல் !தமிழ்நாட்டில் திமுக, அதிமுக, பாஜக கூட்டணி கட்சிகளுக்கு இடையே கடும் போட்டி . பெரும்பான்மை யாருக்கு ?

2024 நாடாளுமன்றத் தேர்தல்! தமிழ்நாட்டில் பாஜக, திமுக, அதிமுக கூட்டணி கட்சிகளுக்கு இடையே தான் மும்முனைப் போட்டி. இதில் எந்த கட்சிக்கு வெற்றி அதிக வாய்ப்பு?எந்த கட்சிக்கு வெற்றி வாய்ப்பு குறைவு? என்பது அவ்வளவு எளிதில் கணிக்க முடியாத ஒரு தேர்தல் என்பதை தொடர்ந்து தெரிவித்து வருகிறேன். மேலும், கட்சியின் வேட்பாளர்யார்? அவருடைய தகுதி அரசியல் செல்வாக்கு? மக்கள் செல்வாக்கு? இவை அனைத்தும் சேர்த்து தான் ஒவ்வொரு வேட்பாளரின் வெற்றி, தோல்வி நிர்ணயிக்கப் போகிறது. இதில் பாமகவிற்கு சமுதாய […]

Continue Reading

மக்களுக்கு அரசியல் என்றால் ஊழல்! அந்த ஊழலை எப்படி செய்தாலும் சட்டப்படி சரி செய்து கொள்ளலாம். அல்லது மக்களிடம் பேசி நிரபராதி என்று ஊடகங்களில் சான்று வாங்கிவிடலாம். இதுதான் தமிழ்நாட்டு அரசியலா?

நாட்டில் ஊழல்களை விஞ்ஞான ரீதியில் எப்படி செய்ய வேண்டும்? எப்படி செய்தாலும், அரசியல்வாதி என்றால்! பேசி சமாளித்துக் கொள்ளலாம். நம்மை சட்டத்தால் ஒன்றும் செய்ய முடியாது. அந்த சட்டத்தையும் பணம் கொடுத்து விலைக்கு வாங்கி விடலாம். இந்த நினைப்பில் தான் அதிமுகவும், திமுகவும் போட்டி போட்டு தமிழ்நாட்டில் ஊழலை செய்தார்கள். (குட்கா ஊழல் வழக்கில் அதிமுக முன்னாள் அமைச்சர்கள் விஜயபாஸ்கர், ரமணா ஆகியோர் மீது விசாரணை நடத்த ஆளுநர் ஒப்புதல். – சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் இவ்வழக்கை […]

Continue Reading

Politics means corruption to the people! That corruption can be corrected legally no matter how it is done. Or you can talk to people and get proof of innocence in the media. Is this Tamil Nadu politics?

March 21, 2024 • Makkal Adhikaram How should corruption in the country be done scientifically? No matter how you do it, if you are a politician! You can talk and manage. The law cannot do anything to us. That law can also be bought with money. It was with this thought that the AIADMK and DMK […]

Continue Reading

राजनीति का मतलब है लोगों के लिए भ्रष्टाचार! उस भ्रष्टाचार को कानूनी रूप से ठीक किया जा सकता है, चाहे वह कैसे भी किया जाए। या फिर आप लोगों से बात कर मीडिया में बेगुनाही का सबूत ले सकते हैं। क्या यही तमिलनाडु की राजनीति है?

21 मार्च 2024 • मक्कल अधिकार देश में वैज्ञानिक तरीके से भ्रष्टाचार कैसे किया जाना चाहिए? कोई फर्क नहीं पड़ता कि आप इसे कैसे करते हैं, अगर आप एक राजनीतिज्ञ हैं! आप बात कर सकते हैं और प्रबंधित कर सकते हैं। कानून हमारा कुछ नहीं कर सकता। उस कानून को पैसे से भी खरीदा जा सकता […]

Continue Reading

நாடாளுமன்ற தேர்தலுக்கு! தமிழ்நாட்டில் உள்ள அரசியல் கட்சிகளிடையே உற்சாகமும், விறுவிறுப்பும் இல்லாமல் இருப்பது ஏன்?அரசியல் கூட்டணி கட்சிகளின் நிலைமை என்ன? மக்களின் அரசியல் பார்வை .

தேர்தல் வந்தாலே அரசியல் கட்சிகளிடையே திருவிழா போல் கலைக்கட்டும். ஆனால், இந்தத் தேர்தலில் எந்த அரசியல் கட்சிக்கும், அப்படிப்பட்ட விறுவிறுப்பும், உற்சாகமும் இல்லாமல் அரசியல் கட்சியினர் இருந்து வருகிறார்கள்.  இதற்கு என்ன காரணம் எம்ஜிஆர்,ஜெயலலிதா, கருணாநிதி போன்ற ஆளுமை மிக்க தலைவர்கள் இருந்தவரை, இந்த அதிமுக, திமுக அரசியல் கட்சியினர் இடையே தேர்தல் களம் போட்டி மிகுந்து உற்சாகமும், விறுவிறுப்பும் காணப்படும் .தற்போது அது எந்த அரசியல் கட்சியில் இடையேயும் அது காணப்படவில்லை. எதிர்க்கட்சியான அண்ணா திமுகவிற்கு […]

Continue Reading

संसदीय चुनाव! तमिलनाडु में राजनीतिक दलों में कोई उत्साह और उत्साह क्यों नहीं है? लोगों के राजनीतिक विचार।

जब चुनाव आएं तो उन्हें राजनीतिक दलों के बीच एक त्योहार की तरह भंग होने दें। लेकिन इस चुनाव में इतना उत्साह किसी राजनीतिक दल में नहीं है। इसकी वजह यह है कि जब तक एमजीआर, जयललिता और करुणानिधि जैसे करिश्माई नेता होंगे, तब तक इन एआईएडीएमके और डीएमके राजनीतिक दलों के बीच चुनाव मैदान […]

Continue Reading

Parliamentary elections! Why is there no enthusiasm and enthusiasm among the political parties in Tamil Nadu? People’s political views.

When elections come, let them dissolve like a festival among political parties. But in this election, no political party has such enthusiasm and enthusiasm. The reason for this is that as long as there are charismatic leaders like MGR, Jayalalithaa and Karunanidhi, the election field between these AIADMK and DMK political parties will be more […]

Continue Reading

தமிழக செய்தி துறை கார்ப்பரேட் பத்திரிகை மற்றும் தொலைக்காட்சிகளின் வளர்ச்சித் துறையா ? செய்தித்துறை  ஒரு சார்பாக இருந்தால், சமூக நலன் சார்ந்த பத்திரிகைகள் எப்படி வளர்ச்சி அடைய முடியும்? இது பற்றி பத்திரிகைகளின் உரிமைக்குரலாக விளங்கும் பிரஸ் கவுன்சில் ஆஃப் இந்தியா நடவடிக்கை எடுக்குமா?

நாட்டில் பத்திரிக்கை துறையின் உரிமைக்கும், பாதுகாப்புக்கும், வளர்ச்சிக்கும், அரனாக விளங்கும் பிரஸ் கவுன்சில் ஆப் இந்தியா, தமிழகத்தில் மத்திய- மாநில செய்தித் துறை, கார்ப்பரேட் பத்திரிக்கை மற்றும் தொலைக்காட்சிகளின் ஏஜென்ட்களாகவும், அவைகளின் வளர்ச்சிக்கு மட்டுமே செய்தித் துறையாகவும் விளங்கி வருகிறது .அதனால் தான், இங்கே சமூக நலன் பத்திரிகைகள் வளர்ச்சி அடைய முடியவில்லை .மேலும், அதற்கு தகுதியான சில பத்திரிகைகள் இருந்தும் ,செய்தி துறை அதிகாரிகளால் அதன் வளர்ச்சிக்கு எந்தவித பத்திரிகைகளின் உரிமையும் ,உதவியும் கொடுப்பதில்லை. தமிழக […]

Continue Reading

Is Tamil Nadu a Department of Corporate Press and Television Development? If journalism is biased, how can social welfare journalism grow? Will the Press Council of India, the voice of the press, take action on this?

Country It will be a bulwark for the rights, protection and growth of journalism Press Council of India, Central and State Information Department in Tamil Nadu, Corporate As agents of the press and television and only for their development It is also a news department, which is why there are social welfare magazines here. Unable […]

Continue Reading

மக்கள் அதிகாரம் பத்திரிக்கை மற்றும் இணையத்தளம் தமிழக முழுதும் உள்ள சாதனையாளர்களை மக்களிடம் கொண்டு செல்ல இணையதளம் மற்றும் பத்திரிக்கை பயன்படுத்திக் கொள்ள சாதனையாளர்களுக்கு அழைப்பு .

தமிழக முழுதும் உள்ள பல்வேறு துறைகளில் சாதனையைப் பெற்று வருபவர்கள் மற்றும் விளங்குபவர்கள் எமது மக்கள் அதிகாரம் இணையதளம் மற்றும் பத்திரிகையை பயன்படுத்திக் கொள்ளுமாறு, சாதனையாளர்களை கேட்டுக்கொள்கிறோம். அதற்காக இரண்டு பக்கங்களை ஒவ்வொரு மாதத்திற்கும், ஒதுக்கீடு செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது. செய்தியாளர்களும் எமது பத்திரிக்கைக்கு இச் செய்திகளை கொண்டு வந்து சேர்க்கலாம். தவிர, அவர்கள் எந்தெந்த துறையில் சாதனையாளர்களாக இருந்தாலும் பரவாயில்லை .அவர்கள் செய்த சாதனைகள் அதாவது கல்வியிலோ, விளையாட்டு போட்டிகளிலோ அல்லது தொழிலிலோ, வியாபாரத்திலோ அல்லது […]

Continue Reading