பிஜேபி மீண்டும் ஆட்சிக்கு வந்தால் திமுகவுக்கு இருண்ட காலம் என்பதை சில மாதங்களுக்கு முன்பே மக்கள் அதிகாரம் செய்தி.திமுகவின் மணல் கொள்ளை பற்றிபிஜேபி மாநில தலைவர் அண்ணாமலை அறிக்கை .

ஜூன் 28, 2024 • Makkal Adhikaram மக்கள் அதிகாரத்தில் சொல்லப்பட்டது போல, திமுகவின் ஊழல்கள் வெளி கொண்டுவர பிஜேபி தொடர் நடவடிக்கையாக இருந்து வரும் என்பதில் மாற்று கருத்து இல்லை. அதன் எதிரொலி தான் தமிழகத்தில் அண்ணாமலை வெளியிட்டுள்ள திமுகவின் மணல் கொள்ளை அறிக்கை . இந்த மணல் கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்ட அதிகாரிகள் ,அரசியல்வாதிகள் எல்லோருக்கும் மிகப்பெரிய விசாரணை வலையத்துக்குள் கொண்டு வந்து விடுவார்கள். அதில் மாற்றுக் கருத்து இல்லை.  மேலும்,கொடுக்கப்பட்ட மணல் அளவு  அனுமதி 4.9 […]

Continue Reading

A few months ago,makkaladhikaram had told us that if the BJP came back to power, it would be a dark period for the DMK.

June 28, 2024 • Makkal Adhikaram There is no doubt that the BJP will continue to expose the DMK’s corruption as it has been said in makkaladhikaram. The DMK’s sand plundering statement issued by Annamalai in Tamil Nadu is an echo of this. All the officials and politicians involved in this sand theft incident will be […]

Continue Reading

அரசியல் கட்சிகள் என்பது போலிகள், பிழைப்பு நடத்துபவர்கள், வியாபாரிகள், கிரிமினல்கள், இவர்களுடைய புகலிடமா ?

ஜூன் 27, 2024 • Makkal Adhikaram நாட்டில் அரசியல் கட்சிகள் எந்த நோக்கத்திற்காக இருக்க வேண்டுமோ, அது இல்லாமல் தான் பிழைப்பு நடத்துவதற்கும், தான் செய்த தவறுகளை மூடி மறைப்பதற்கும் அல்லது தப்பித்துக் கொள்வதற்கும், பல கோடிகளை முதலீடு செய்து பல ஆயிரம் கோடிகளை சம்பாதிப்பதற்கும் இன்றைய அரசியல் கட்சிகள் ஆர்ப்பாட்டங்கள், அறிக்கைகள், போராட்டங்கள், உண்ணாவிரதங்கள் இதையெல்லாம் மக்களிடம் ஒரு வெளி வேஷங்களாக காட்டிக் கொண்டிருக்கிறார்கள்.  இதை கார்ப்பரேட் ஊடகங்கள் இதை காட்டி வருமானம் பார்க்கிறது. இப்படிப்பட்ட […]

Continue Reading

அரசியல் கட்சிகள் என்பது போலிகள், பிழைப்பு நடத்துபவர்கள், வியாபாரிகள், கிரிமினல்கள், இவர்களுடைய புகலிடமா ?

ஜூன் 27, 2024 • Makkal Adhikaram நாட்டில் அரசியல் கட்சிகள் எந்த நோக்கத்திற்காக இருக்க வேண்டுமோ, அது இல்லாமல் தான் பிழைப்பு நடத்துவதற்கும், தான் செய்த தவறுகளை மூடி மறைப்பதற்கும் அல்லது தப்பித்துக் கொள்வதற்கும், பல கோடிகளை முதலீடு செய்து பல ஆயிரம் கோடிகளை சம்பாதிப்பதற்கும் இன்றைய அரசியல் கட்சிகள் ஆர்ப்பாட்டங்கள், அறிக்கைகள், போராட்டங்கள், உண்ணாவிரதங்கள் இதையெல்லாம் மக்களிடம் ஒரு வெளி வேஷங்களாக காட்டிக் கொண்டிருக்கிறார்கள்.  இதை கார்ப்பரேட் ஊடகங்கள் இதை காட்டி வருமானம் பார்க்கிறது. இப்படிப்பட்ட […]

Continue Reading

Are political parties a haven for charlatans, livelihoodists, businessmen and criminals?

June 27, 2024 • Makkal Adhikaram Today’s political parties are showing demonstrations, statements, protests, hunger strikes to the people in order to make a living without the purpose for which they should be in the country, to cover up their mistakes or to escape, to invest crores and earn thousands of crores. The corporate media is […]

Continue Reading

மத்திய அரசின் செய்தி மற்றும் தகவல் ஒளிபரப்பு துறை சமூக நலன் பத்திரிகைகளுக்கு ஜிஎஸ்டி கொண்டு வந்துள்ளது தேவையா?

ஜூன் 26, 2024 • Makkal Adhikaram நாட்டில் கார்ப்பரேட் ஊடகங்கள் உண்மை செய்திகளை வெளியிடுவதற்கு பதிலாக, வியாபார நோக்கத்தை அடிப்படையாகக் கொண்டு செயல்படும் பத்திரிக்கை, தொலைக்காட்சிகளுக்கு தான் சலுகை, விளம்பரங்கள் மத்திய மாநில அரசுகள் கொடுத்து வருகிறது . அதையே இந்த சமூக நலன் பத்திரிகைகளுக்கு கொடுத்தால், உண்மைகள் மக்களிடம் போய் சேர்வதற்கு அது மிக முக்கிய வாய்ப்பாக இருக்கும் .அதை 50 ஆண்டு காலத்திற்கு மேலாக கொடுக்காமல் இருந்து வருகிறது .அதற்கு சர்குலேஷன் என்ற ஒரு […]

Continue Reading

Is it necessary that the Information and Information and Broadcasting Department of the Government of India has brought GST for social welfare newspapers?

June 26, 2024, • Makkal Adhikaram Instead of the corporate media in the country, the central and state governments are giving concessions and advertisements to newspapers and television channels based on commercial purpose. If this social welfare is given to the press, it will be a very important opportunity for the truth to reach the people. […]

Continue Reading

சமூக நலன் பத்திரிகைகளுக்கு பிஜேபி அரசு போட்ட சட்டமா? அல்லது கார்ப்பரேட் ஊடகங்களுக்கு போட்ட சட்டமா ? இது ஜனநாயகத்திற்கு ஆபத்து என சமூக நலன் பத்திரிகையாளர்கள் வேதனை.

ஜூன் 23, 2024 • Makkal Adhikaram மத்தியில் பிஜேபி அரசு தற்போது பொறுப்பேற்றவுடன் ஏற்கனவே உள்ள பழைய சட்டங்களை சீர் செய்து சாமானிய பத்திரிகைகளுக்கு சலுகை விளம்பரங்கள் கொடுக்க வேண்டும் என்ற கோரிக்கை தமிழ்நாடு சமூக நலன் பத்திரிகையாளர்கள் கூட்டமைப்பு வலியுறுத்தி வருகிறது.  மேலும், தொடர்ந்து மக்கள் அதிகாரம் பத்திரிகையில் ஐந்து ஆண்டுகளுக்கு மேலாக இச்செய்தியை மத்திய,மாநில அரசுக்கு வலியுறுத்தி வருகிறோம். இந்த நிலையில் பத்திரிகைகளை சாமானிய மக்கள் நடத்தக் கூடாது என்பதற்கு அதிலே ஜிஎஸ்டி கொண்டு […]

Continue Reading

Is social welfare a law passed by the BJP government? Or is it a law for corporate media? Social welfare journalists are worried that this is a danger to democracy.

June 23, 2024 • Makkal Adhikaram The Tamil Nadu Social Welfare Journalists Federation has been demanding that the BJP government at the Centre should reform the old laws and give concessional advertisements to the common press. We have been continuously reiterating this message to the central and state governments for more than five years in the […]

Continue Reading