மகாராஷ்டிராவில் பாஜகவின் ஆட்சி உறுதியாகிறதா?
மகாராஷ்டிராவில் பாஜகவின் ஆட்சி உறுதியாகிறது . 125 தொகுதிகளில் பாஜக கூட்டணி முன்னிலை 60 தொகுதிக்கும் கீழ் காங்கிரஸ் கட்சி கூட்டணி முன்னிலை . அதனால் மகாராஷ்டிராவில் பாஜக ஆட்சி .
Continue Readingமகாராஷ்டிராவில் பாஜகவின் ஆட்சி உறுதியாகிறது . 125 தொகுதிகளில் பாஜக கூட்டணி முன்னிலை 60 தொகுதிக்கும் கீழ் காங்கிரஸ் கட்சி கூட்டணி முன்னிலை . அதனால் மகாராஷ்டிராவில் பாஜக ஆட்சி .
Continue Readingபாஜக தலைமையிலான கூட்டணி 146 தொகுதிகள் முன்னிலை . காங்கிரஸ் கட்சி தலைமையிலான கூட்டணி 140 , இதர கட்சிகள் 16, ஜார்கண்டில் பாஜக 41 ,காங்கிரஸ் 36 கூட்டணி கட்சிகள் முன்னிலை .இது குறைந்த வித்தியாசத்தில் இருக்கிறது. இரண்டு தொகுதிகளிலும் கூட்டணி கட்சிகள் இடையே கடும் போட்டி நிலவுகிறது .
Continue Readingஅதானி செய்த தவறுக்கு பிஜேபி என்ன செய்ய முடியும்? மோடி என்ன செய்ய முடியும் ?அடுத்தது ,பிஜேபிக்கு அவர் ஒரு சப்போர்டர் அது இல்லை என்று மறுக்க முடியாது . எந்த ஒரு கார்ப்பரேட் கம்பெனியானாலும் ஏதோ ஒரு அரசியல் கட்சிக்கு ஆதரவளிக்கும் .ஏனென்றால் இவர்களுடைய தயவு கார்ப்பரேட்டுக்கு தேவை .கார்ப்பரேட்டினுடைய தயவு அரசியல் கட்சிக்கு தேவை. இதில் எந்த மாற்றுக் கருத்தும் இல்லை .இதில் தவறும் இல்லை . ஏனென்றால் பிஜேபிக்கு தேர்தல் நேரத்தில் செலவுக்கு […]
Continue Readingஇஸ்ரேல் அமாஸ் போரில் ஆயிரக்கணக்கான மக்கள் கொல்லப்பட்டிருக்கின்றனர். இப்போரின் விதி மீறல்கள் அம் மக்கள் மிகவும் போராட்டமான சூழ்நிலைக்கு தள்ளப்பட்டு ,பொருளாதாரம், வாழ்க்கை போராட்டம் ,நோய்க்கு ஆளாக்கப்பட்டது ,இப்படி பல்வேறு குற்றச்சாட்டுகளுக்கு ஆளாகி சர்வதேச நீதிமன்றத்தில் இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு இன்று போர் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டு அவரை கைது செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது. சர்வதேச நீதிமன்றத்திற்கு அதன் உறுப்பு நாடுகள் இச்சட்டத்திற்கு கட்டுப்பட்டு ஆக வேண்டும் . அந்த வகையில் 124 உறுப்பு நாடுகள் சர்வதேச நீதிமன்றத்தில் அங்கம் […]
Continue Readingமனித வாழ்க்கை உழைப்பை நோக்கி ,உண்மையை நோக்கி வாழ்ந்துக் கொண்டிருக்கும் போது ,அமைதியான வாழ்க்கை ,சந்தோசமான வாழ்க்கை ,நிம்மதியான வாழ்க்கை ,கௌரவமான வாழ்க்கை , வாழ்ந்து வந்தார்கள். இப்போது நாட்டுக்கு நாடு போட்டி ,பொருளாதார போட்டி ,விஞ்ஞான வளர்ச்சிப் போட்டி, ராணுவத்தின் வலிமையாக ஏவுகணைகள் போட்டி ,இது மட்டுமல்ல, விண்வெளி தளத்தில் ராக்கெட்டுகளை ஏவி ஆராய்ச்சி செய்வது ,கோள்களுக்கு ராக்கெட்டுகள் அனுப்புவது ,தொழில் ரீதியாக வெற்றி என்று ஒவ்வொரு நாடும் நினைத்துக் கொண்டு மகிழ்ச்சியை பறைசாற்றிக் கொண்டிருந்தாலும், […]
Continue Readingநவம்பர் 22, 2024 • Makkal Adhikaram பயனாளிகள் எப்படி தேர்வு செய்யப்படுகிறார்கள்? அரசு அதிகாரிகள் கட்சிக்காரர்களை தேர்வு செய்கிறார்களா? அல்லது தகுதியான பயனாளிகளை தேர்வு செய்கிறார்களா? என்பது தான் இங்கே முக்கிய கேள்வி? மேலும், விவசாயிகளுக்கு, தொழிலாளர்களுக்கு என்று பல திட்டங்கள் மத்திய அரசின் திட்டங்கள் நூற்றுக்கும் மேற்பட்ட திட்டங்கள் இருந்தும் ,அவை மத்திய அரசின் திட்டங்கள் என்று மக்களுக்கு தெரியாமல் மாநில அரசின் திட்டங்கள் என்று சொல்லி வருகிறார்கள். அதனால், மத்திய அரசின் திட்டங்கள் என்னென்ன […]
Continue Readingதஞ்சையில் பள்ளி ஆசிரியை கொலை செய்யப்பட்ட வழக்கில் ! தேசிய மனித உரிமைகள் ஆணையத்தில் புகார் செய்யப்பட்டுள்ளது. மேலும், அரசு பள்ளிகளில் போதியளவு பாதுகாப்பு வசதி இல்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் ,பெரும்பாலான அரசு பள்ளிகளில் கேட் வசதி இல்லை .வாட்ச்மேன் இல்லை . இது பற்றி புகார் மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர் .அதனால் ,விரைவில் பள்ளி கல்வித்துறை செயலாளருக்கு தேசிய மனித உரிமைகள் ஆணையம் நோட்டீஸ் அனுப்ப முடிவு செய்துள்ளதாக தகவல்.
Continue Readingநவம்பர் 21, 2024 • Makkal Adhikaram நியூயார்க் நீதிமன்றம் அதானியை கைது செய்ய பிடி வாரண்ட் பிறப்பித்துள்ளது. இது எதற்காக என்றால்? 16,000 கோடி ரூபாய் லாபம் கிடைக்கும் சூரிய மின்சக்தி ஒப்பந்தத்தை பெற இந்திய அரசு அதிகாரிகளுக்கு லஞ்சம் 2100 கோடி அதானி சார்பில் கொடுக்கப்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது . இந்த வழக்கை விசாரித்து வந்த நியூயார்க் நீதிமன்றம் அதானி மற்றும் அவரது குடும்ப உறுப்பினர்களான சாகர் அதானி உள்ளிட்ட 8 பேருக்கு கைது செய்ய […]
Continue ReadingNovember 21, 2024 • Makkal Adhikaram A New York court has issued a warrant for Adani’s arrest. What if this is for? Adani is accused of paying Rs 2,100 crore as bribe to Indian government officials to get a Rs 16,000 crore solar power contract. A New York court has issued arrest warrants for Adani and […]
Continue Readingநவம்பர் 21, 2024 • Makkal Adhikaram பிரதமர் மோடி கொரோனா தொற்று களத்தில் 70 ஆயிரம் தடுப்பூசிகளை வழங்கி உள்ளார். அதுவும் இந்தியா சார்பில் அன்பளிப்பாக வழங்கப்பட்டுள்ளது. அது மட்டுமல்ல, டொமினிகாவின் கல்வி, சுகாதாரம் ,தகவல் தொழில்நுட்பம், ஆகியவற்றை அளித்து, அந்நாட்டின் வளர்ச்சிக்கு பிரதமர் நரேந்திர மோடி உதவி உள்ளார் . அதற்கு டோமினிகா அந்நாட்டின் உயரிய விருதை பிரதமர் மோடிக்கு வழங்கி கௌரவித்துள்ளது . மேலும் ,பிரதமர் நரேந்திர மோடி இன்று உலகத் தலைவர்களின் வரிசையில் போராட்டப் […]
Continue Reading