Happy if the Congress party wins! But if it fails then BJP has hacked the machines and won – are they making fools of politically ignorant people .

Is this being used as a tool to distrust the Election Commission by giving news in the newspaper on the Internet? besides People will be confused by such false news. Besides, the Congress, which lost in Haryana, has been publishing such news online in newspapers. Therefore, the Election Commission should take action against the Congress […]

Continue Reading

நாட்டில் சிஐடியு சங்கம் முக்கியமா? அல்லது தொழிலாளர் நலன் முக்கியமா ? இதைப் பற்றி தொழிலாளர்கள் முடிவு செய்ய வேண்டாமா? -சாம்சங் தொழிற்சாலை .

அக்டோபர் 10, 2024 • Makkal Adhikaram சாம்சங் தொழிற்சாலை ஸ்ரீ பெருமந்துருக்கு அருகில் அமைக்கப்பட்ட ஒரு தொழிற்சாலை . இந்த தொழிற்சாலை 2007 முதல் இயங்கி வருகிறது. இங்கே இரண்டு மாத காலமாக தொழிலாளர்கள் தங்களுடைய கோரிக்கையை வலியுறுத்தி போராட்டம் நடத்தி வருகிறார்கள். தொழிலாளர்கள் கோரிக்கை என்பது நியாயமான ஒன்று. அந்த கோரிக்கையை சாம்சங் கம்பெனி நிறுவனம், தமிழக அரசுடன் பேச்சு வார்த்தையில் ஈடுபட்டு, அதை நிறைவேற்றுவதாக ஒப்புக்கொண்டது. இருப்பினும் சாம்சங் நிறுவனத்திற்கும், சிஐடியு சங்கத்திற்கும் ஒரு […]

Continue Reading

காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்றால் மகிழ்ச்சி ! ஆனால், தோல்வி அடைந்தால் பிஜேபி மெஷின்களை ஹேக் செய்து வெற்றி பெற்றுள்ளது – அரசியல் தெரியாத மக்களை முட்டாள் ஆக்குகிறார்களா?

இணையதளத்தில் பத்திரிக்கையில் செய்திகளை கொடுத்து மக்களை தேர்தல் கமிஷன் மீது நம்பிக்கை இல்லாமல் ஆக்க இது ஒரு கருவியாக இந்த செய்தியை பயன்படுத்துகிறார்களா? மேலும், இப்படிப்பட்ட தவறான செய்திகளால் மக்கள் குழப்பம் அடைவார்கள். தவிர, அரியானாவில் தோல்வி தழுவிய காங்கிரஸ் ,இதுபோன்ற செய்திகளை இணையத்தில் பத்திரிகையில் வெளியிட்டு வருகிறது. அதனால் காங்கிரஸ் கட்சி மீது தேர்தல் ஆணையம் தான் நடவடிக்கை எடுக்க வேண்டும். அடிக்கடி தேர்தல் ஆணையத்தின் மீது நம்பிக்கைற்ற செய்திகளாக வெளி வருகிறது. இது வதந்திகளை […]

Continue Reading

இந்தியாவின் மூத்த தொழிலதிபர் ரத்தன் டாட்டா மறைவுக்கு பல்வேறு அரசியல் தலைவர்கள் இரங்கல் .

ரதன் டாட்டாவின் முழு பெயர் கூட மக்களுக்கு தெரியாது .ஆனால் ,டாடா என்று தான் பாமர மக்களுக்கு தெரியும்.ஏன்றால் இவர் என்ன பெரிய டாட்டாவா? என்றுதான் அப்போது கிராமங்கள் முதல் நகரங்கள் வரை பேசப்பட்ட ஒரு நபர். இவர் இந்தியாவுக்கு தொழில் துறையால் பல லட்சம் குடும்பங்கள் இவரால் வாழ்ந்தது என்று சொல்ல வேண்டும் .இன்றும் வாழ்ந்து கொண்டிருக்கிறது. அது மட்டுமல்ல ,இவருடைய 80 சதவீத சொத்துக்கள் சமூகத்திற்கு அர்ப்பணிக்கப்பட்டுள்ளது . .இன்று அதானி, அம்பானி பேசப்பட்டாலும் […]

Continue Reading

அரசு பள்ளியில் கொடுமை… 43 மாணவிகளுக்கு பாலியல் தொல்லை.!! கணித ஆசிரியர் சஸ்பெண்ட்.!!

தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் படித்து வரும் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக கணித ஆசிரியர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டிருக்கும் சம்பவம் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தி இருக்கிறது. இது தொடர்பாக சைல்ட் ஹெல்ப் லைன் அதிகாரிகள் கொடுத்த புகாரின் பேரில் வழக்குப் பதிவு செய்துள்ள காவல்துறையினர் தலைமறைவாக இருக்கும் ஆசிரியரை தேடி வருகின்றனர். கணித ஆசிரியர் முத்து குமரன் தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள பாப்பநாடு கிராமத்தில் அரசு மேல்நிலைப்பள்ளி இயங்கி வருகிறது. இந்தப் பள்ளியில் […]

Continue Reading

கோழிப் பண்ணைகளில் பணியாற்றும் வெளி மாநில தொழிலாளா் விவரங்களை பதிவு செய்ய உத்தரவு

நாமக்கல் மாவட்டம் :நாமக்கல் மாவட்ட கோழிப் பண்ணைகளில் பணியாற்றும் வெளி மாநில தொழிலாளா் விவரங்களை பதிவேற்றம் செய்ய ஆட்சியா் ச.உமா உத்தரவிட்டுள்ளாா். இது குறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு: கோழிப் பண்ணைகளின் உரிமையாளா்கள் தங்களது நிறுவனத்தில் பணிபுரியும், பணியமா்த்தப்படும் வெளிமாநில தொழிலாளா்கள் தொடா்பான விவரங்களை (ஆதாா் அட்டை, குடும்ப அட்டை, வாக்காளா் அடையாள அட்டை மற்றும் இதர ஆவணங்கள்) பெற்றுக் கொள்ளாமல் பணியமா்த்தி வருவதாகத் தெரிய வந்துள்ளது. இதனால் அந்த தொழிலாளா்களுக்கு ஏதாவது பாதிப்புகள் ஏற்பட்டால் […]

Continue Reading

ஈரோட்டில் கோயில் வளாகத்தில் 10 பைக்குகள் தீயில் எரிந்து நாசம்: போலீசார் விசாரணை

ஈரோடு மாவட்டம்: ஈரோடு,மாநகராட்சிக்குட்பட்ட சின்ன சடையம்பாளையம் பகுதியில் மாரியம்மன் கோயில் உள்ளது. இந்த கோயிலில் கடந்த 40 நாட்களுக்கு முன்பு கும்பாபிஷேகம் செய்யப்பட்டு, மண்டல பூஜை நடந்து வந்தது.இதையடுத்து மண்டல பூஜை நிறைவடைந்து, கோயில் நிர்வாகிகள் குப்புசாமி என்பவர் தலைமையில் ராமேஸ்வரம் கடலில் புனித நீராடுவதற்காக கோயிலில் இருந்து புறப்பட்டு சென்றனர். ராமேஸ்வரம் செல்லும்போது கோயில் நிர்வாகிகள் தங்களது இருசக்கர வாகனங்களை கோயில் வளாகத்தில் அமைக்கப்பட்ட தகர பந்தல் முன்பு நிறுத்திவிட்டு சென்றனர். இந்நிலையில் நேற்று நள்ளிரவு […]

Continue Reading

பணியின் போது உயிரிழந்த சி CRPF வீரா் உடல் சொந்த ஊரில் அடக்கம்

சேலம் மாவட்டம் :பணியின் போது உயிரிழந்த CRPF வீரா் உடல் சொந்த ஊரில் அடக்கம் செய்யப்பட்டதுசேலம் மாவட்டம், சங்ககிரி வட்டம், கோனேரிப்பட்டி கிராமம், சுண்ணாம்பு கரட்டூா் பகுதியைச் சோ்ந்த பொன்னுசாமி, நாகலட்சுமி தம்பதியினா் மகன் திருநாவுக்கரசு (54) வயது. இவா், கடந்த 1992-ஆம் ஆண்டு ஒரிசா மாநிலம், பஞ்சாபில் மத்திய காவல் ஆயுதப்படை பிரிவில் காவலராக பணியில் சோ்ந்தாா். பின்னா் ஆந்திர மாநிலம் 42-ஆவது பட்டாலியனில் சிறப்பு உதவி காவல் ஆய்வாளராகப் பணியாற்றி வந்தாா். இந்நிலையில், ஆந்திர […]

Continue Reading

ஜம்மு காஷ்மீரில் நடந்து முடிந்த சட்டப்பேரவை தேர்தல் ஜனநாயகத்தின் அடையாளம் – ஹரியானாவில் பாஜகவுக்கு தனி பெரும்பான்மை பெற்றது வரலாற்று வெற்றி – பிரதமர் நரேந்திர மோடி .

அக்டோபர் 09, 2024 • Makkal Adhikaram ஜம்மு காஷ்மீரில் நடந்து முடிந்த சட்டப் பேரவை தேர்தல் மிக சிறப்பானது என்று தெரிவித்துள்ள பிரதமர் நரேந்திர மோடி அங்கே சட்டப்பிரிவுகள் 370 மற்றும் 35 (ஏ) ரத்து செய்யப்பட்ட பின் நடந்த முதல் தேர்தலில் மக்கள் பெருவாரியாக வாக்களித்துள்ளனர். இது ஜனநாயகத்தின் மீது மக்களுக்கு உள்ள நம்பிக்கையை காட்டுகிறது. இதற்காக ஜம்மு காஷ்மீரிகள் ஒவ்வொருவரையும் பாராட்டுகிறேன் என்று  மோடி நன்றி தெரிவித்துள்ளார் .மேலும் , அரியானாவில் நடைபெற்ற சட்டமன்ற […]

Continue Reading

Prime Minister Narendra Modi said that the 2024 Assembly elections in Jammu and Kashmir were a symbol of democracy and the BJP’s victory in Haryana was a historic victory.

October 09, 2024 • Makkal Adhikaram New Delhi: Prime Minister Narendra Modi on Saturday termed the Assembly elections in Jammu and Kashmir as “very special” and said the first election after the abrogation of Article 370 and Article 35(A) was held in large numbers. This shows people’s faith in democracy. I congratulate each and every citizen […]

Continue Reading