சவுக்கு சங்கர் விஷயத்தில் சுப்ரீம் கோர்ட், தமிழக அரசுக்கு சரியான அடி .

ஆகஸ்ட் 15, 2024 • Makkal Adhikaram நாட்டில் அரசியல் என்பது பொதுநலத்திலிருந்து சுயநலத்திற்கு மாறிவிட்டால் சட்டத்தை பாதுகாக்கும் காவல்துறையும் ,அவர்களுக்கு ஏற்றார் போல் நடவடிக்கை எடுத்துக் கொண்டிருந்தால், நாட்டு மக்களின் நிலைமை, அரசியலமைப்பு சட்டம், ஜனநாயகம், அனைத்தும் நீதிமன்றம் பாதுகாக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது.  அதுதான் தமிழ்நாட்டில் சவுக்கு சங்கர் விஷயத்தில் சுப்ரீம் கோர்ட் அனைத்து வழக்குகளின் விசாரணைக்கு இடைக்கால தடை விதித்து தீர்ப்பு வழங்கியது. இப்படி தான் இருக்க வேண்டும் கோர்ட். இதுவல்லவா கோர்ட்? நாட்டில் […]

Continue Reading

In the case of Savukku Shankar, the Supreme Court is a right blow to the Tamil Nadu government.

August 15, 2024 • Makkal Adhikaram If politics in the country has shifted from public interest to self-interest, then if the police who protect the law and act accordingly, then the condition of the people of the country, the Constitution, democracy, everything needs to be protected by the courts. That is why in the case of […]

Continue Reading

நாட்டில் இன்று பரபரப்பாக பேசப்படும் கொல்கத்தா பயிற்சிப் பெண் மருத்துவர் கொலை ! கூட்டு பாலியல் கொலையா? – நீதி கேட்டு மருத்துவ பயிற்சி மாணவர்கள் போராட்டம் .

ஆகஸ்ட் 15, 2024 • Makkal Adhikaram கொல்கத்தா பெண் மருத்துவரின் உடலில் 150 மி.கி. உயிரணு.. கூட்டு பாலியல் வன்கொடுமையா?.. அதிர்ச்சி தகவல் கொல்கத்தா: மேற்குவங்க மாநிலம், கொல்கத்தாவில் பயிற்சி மருத்துவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு, கொலை செய்யப்பட்டுள்ள சம்பவத்தில் மருத்துவரின் உடலில் 150 மில்லிகிராம் உயிரணு இருப்பது தெரியவந்துள்ளது. கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டிருப்பதாக மருத்துவரின் பெற்றோர் குற்றம்சாட்டியுள்ளனர். மேற்குவங்க மாநிலம், கொல்கத்தாவில் உள்ள ஆர்ஜி கார் மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனையில் […]

Continue Reading

Kolkata: Woman trainee doctor murdered in Kolkata Gang rape? – Medical trainees protest for justice

August 15, 2024 • Makkal Adhikaram Kolkata woman doctor found 150 mg in her body Cell.. Gang rape?.. Trauma Information Kolkata: In a shocking incident, a trainee doctor was allegedly raped and murdered in West Bengal’s Kolkata. The doctor’s parents have alleged that she was gang-raped and murdered. The woman trainee doctor was a second-year postgraduate […]

Continue Reading

பல ஆண்டுகளாக பத்திரிக்கை துறையில் விமர்சனங்கள் இருந்து வருவதை சரி செய்யாமல், ஒலிபரப்பு சேவைகள்(Broadcasting services regulation bill) மசோதாவை திரும்ப பெறுவதாக மத்திய அரசு அறிவித்து,தோல்வி அடைந்து விட்டதா?

ஆகஸ்ட் 13, 2024 • Makkal Adhikaram பத்திரிகை துறை எதற்கு? ஏன் ?என்ற கேள்வி ஆட்சியாளர்களும், அரசியல் கட்சிகளும் புரிந்து கொள்ளாமல், தங்கள் சுயநல கட்டுப்பாட்டில் இருக்க வேண்டும் என்று தான் மத்திய மாநில அரசுகளும், அரசியல் கட்சிகளும் இருந்து வருகிறார்கள் .  மேலும், தொடர்ந்து இந்த துறையை பற்றி 5 ஆண்டுகளுக்கு மேலாக மத்திய அரசுக்கும், மாநில அரசுக்கும் உண்மைகளை தெரிவித்து வரும் ஒரு பத்திரிகை மக்கள் அதிகாரம் என்று பத்திரிகை உலகத்திற்கு நன்கு தெரியும். […]

Continue Reading

Has the government failed to withdraw the Broadcasting Services Regulation Bill without correcting the criticism that has been in the press industry for years?

August 13, 2024 • Makkal Adhikaram Why journalism? The central and state governments and political parties do not understand the question of why and the political parties have to be under their selfish control. Moreover, the world of journalism knows very well that makkal adhikaram is a newspaper that has been continuously telling the truth about […]

Continue Reading

பத்திரிக்கை மற்றும் பத்திரிக்கையாளர்கள் மீதான தேவையற்ற அவதூறு வழக்குகளை அனுமதிக்க கூடாது – கேரளா உயர் நீதிமன்றம் உத்தரவு .

ஆகஸ்ட் 13, 2024 • Makkal Adhikaram கேரள உயர்நீதிமன்றம் பத்திரிக்கை சுதந்திரத்திற்கு முக்கியத்துவம் அளித்து ஜனநாயகத்தை மதித்து மக்களின் உரிமையும் சுதந்திரத்தையும் பாதுகாக்கும் பத்திரிகை மற்றும் பத்திரிகையாளர்களுக்கு தேவையற்ற அவதூறு வழக்குகளை அனுமதிக்க கூடாது என்ற கேரள உயர்நீதிமன்றத்தின் மக்கள் அதிகாரம் பத்திரிகை மற்றும் இணையதளத்தின் சார்பிலும் தமிழ்நாடு சமூக நலன் பத்திரிகையாளர்கள் கூட்டமைப்பு சார்பிலும் எங்களது மனமார்ந்த பாராட்டுக்கள். மேலும், கேரளாவில் பத்திரிகைகள், பத்திரிகையாளர்கள் மீதான தேவையற்ற அவதூறு வழக்குகளை அனுமதிக்கக்கூடாது என கீழமை நீதிமன்றங்களுக்கு […]

Continue Reading

தேசத்தின் பாதுகாப்பையும் பொருளாதாரத்தை செயற் குலைக்கும் மறைமுக வேலையில் அரசியல் செய்யும் ஆபத்தான மனிதர் ராகுல் காந்தி -இமாச்சலப் பிரதேச எம் பி கங்கனா ரனாவத்.

ஆகஸ்ட் 13, 2024 • Makkal Adhikaram கங்கனா ரணவத் தனது எக்ஸ் பக்கத்தில் ராகுல் காந்தி மிகவும் ஆபத்தான மனிதர். விஷமி ,அழிவுகரமானவர் .அவரால் பிரதமராக முடியாவிட்டால் ,இந்த தேசத்தை அழித்துவிடலாம் என்பது அவரது செயல் திட்டமாக உள்ளது . அதனால், அரசியலில் மறைமுகமாக இந்த தேசத்தின் பாதுகாப்பையும், பொருளாதார சீர்குலைவையும் ஏற்படுத்த எல்லாம் முயற்சிகளையும் செய்து வருகிறார் . மேலும், நமது பங்குச்சந்தையை குறிவைத்து வெளியிடப்பட்ட இடங்கள் அறிக்கை ராகுல் காந்தி ஆதரவுடன் வெளியானது என்பது […]

Continue Reading

Rahul Gandhi is a dangerous man who is doing politics in the underground job of destabilising the security of the nation and the economy.

August 13, 2024 • Makkal Adhikaram Kangana Ranaut wrote on her X page that Rahul Gandhi is the most dangerous man. If he can’t become prime minister, he can destroy this nation. Therefore, he is making every effort to indirectly create security and economic disruption in this country. “Last night, it was confirmed that the Places […]

Continue Reading

தமிழ்நாட்டில் தேசியக் கொடி ஏற்றுவதை தடுத்தால் குண்டர் சட்டம் பாயும் – சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ஜெயச்சந்திரன் உத்தரவு .

ஆகஸ்ட் 13, 2024 • Makkal Adhikaram நாட்டில் சுதந்திர தினத்தை முன்னிட்டு குடியிருப்பு நல சங்கங்கள் மற்றும் பல்வேறு சமூக நல அமைப்புகள்,தொழிற் சங்கங்கள், கொடியேற்றுவதை முன்னாள் நிர்வாகிகள் தடுப்பதாக தகவல் வெளிவந்து.  அது உயர் நீதிமன்றத்தில் அவசர வழக்காக விசாரிக்க வேண்டும் என வழக்கறிஞர் ஒருவர் முறையீடு செய்திருந்தார் . மேலும், தேசிய கொடி ஏற்றும் போது காவல்துறை பாதுகாப்பு வழங்க வேண்டும் என்ற கோரிக்கையையும் வழக்கறிஞர் விடுத்திருந்தார்.  அதற்கு நீதிபதி ஜி. ஜெயச்சந்திரன் சுதந்திர […]

Continue Reading