Supreme Court to set up expert committee to address demands of farmers protesting at Haryana border By PTI .

August 23, 2024 • Makkal Adhikaram Supreme Court to set up expert committee to resolve farmers’ protest By PTI . The Supreme Court has said that it will form a committee to hold talks with the protesting farmers at the Haryana border to press various demands. Several farmer unions in Punjab have been protesting for their […]

Continue Reading

கிராம சபை கூட்டம் தமிழகம் முழுதும் ஊராட்சிகளில் சுதந்திர தினத்தன்று (நாளை) கிராம சபை விதிகளின் கீழ் நடத்த ஊராட்சிகளின் இயக்குனர் பொன்னையா மற்றும் தலைமைச் செயலாளர் சிவதாஸ் மீனா அதிகாரிகளுக்கு உத்தரவு .

ஆகஸ்ட் 14, 2024 • Makkal Adhikaram சுதந்திர தினத்தன்று தமிழகம் முழுதும் உள்ள அனைத்து ஊராட்சிகளிலும் கிராம சபை கூட்டம் சிறப்பாக நடத்த,அந்தந்த மாவட்ட ஆட்சியர்களுக்கும், வட்டார வளர்ச்சி அலுவலர்களுக்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளது . மேலும், கிராம சபை கூட்டம் பேரளவிற்கு கிராம சபை கூட்டம் நடத்தாமல் என்னென்ன விதிமுறைகள் கடைபிடிக்க வேண்டும்? என்று கிராம சபை கூட்டத்தில் ஊராட்சிகள் இயக்குனர் பொன்னையா கீழ்க்கண்ட விதிமுறைகளை தெரிவித்துள்ளார். கிராம சபை கூட்டத்தில் கடைபிடிக்க வேண்டிய விதிமுறைகள் வருமாறு : […]

Continue Reading

முன்னாள் அதிமுக எம்எல்ஏ பொன் .சரஸ்வதியின் கணவர், பொன்னுசாமி போலி ஆவணங்கள் தயாரித்து 50 கோடி மதிப்புள்ள நிலம் அபகரிப்பு .

ஆகஸ்ட் 14, 2024 • Makkal Adhikaram போலி ஆவணங்கள் மூலம் 50 கோடி நிலத்தை முன்னாள் அதிமுக எம்எல்ஏ பொன் சரஸ்வதியின் கணவர் பொன்னுசாமி கைது செய்யப்பட்டுள்ளார். மேலும் ஏழு பேரை போலீசார் தேடி வருகின்றனர். நாமக்கல் மாவட்டம் சிலுவம்பட்டியைச் சேர்ந்தவர் விவசாயி எட்டிக்கண் (72). இவருக்கு சொந்தமான 5 ஏக்கர் நிலம் அப்பகுதியில் உள்ளது. இதன் தற்போதைய சந்தை மதிப்பு ரூ.50 கோடியாகும்.இந்த நிலத்தை திருச்செங்கோடு முன்னாள் அதிமுக எம்எல்ஏ பொன்.சரஸ்வதியின் கணவர் பொன்னுசாமி (64), […]

Continue Reading

நாட்டில் அந்நிய சக்திகளின் தலையிட்டால்! அரசியல் மாற்றம், குழப்பங்கள் விளைவித்தல், கலகங்கள் விளைவித்தல், போராட்டங்கள் உருவாக்குதல், இது எதனால் ? இதற்குப் பின்னால் எதிர்க்கட்சிகளின் அரசியல் சூழ்ச்சியா?

ஆகஸ்ட் 10, 2024 • Makkal Adhikaram ஒரு நாட்டின் பொருளாதார முன்னேற்றம், எதிரி நாட்டுக்கு அது தங்களுக்கு அச்சுறுத்தலாக இருக்கும் என்று தீர்மானிக்கிறார்கள். பொருளாதாரத்தில் முன்னேறினால் அந்த நாட்டை நாம் எப்படி எதிர்கொள்ள முடியும்? ராணுவ பலம் அதிகரித்தால் அதனுடன் போட்டி போடுவது கடினம். அல்லது தொழில் வளர்ச்சியில் போட்டி போடுவது கடினம். அதனால், அதை தடுக்க ஒரு நாட்டுக்கு எதிரி நாடு அதை தடுக்க என்னென்ன வழிகளை அரசியல் ரீதியாக கையாளலாம்? என்பதுதான் அதனுடைய முக்கிய […]

Continue Reading

சமூக மாற்றத்திற்கான வேலையில் – வன்னியர் சமூக பேரவை நிறுவனர் பொன் குமார் .

ஆகஸ்ட் 08, 2024 • Makkal Adhikaram கட்டிட சங்க தொழிலாளர்களின்  தலைவரும், வன்னியர் சமூக பேரவை அமைப்பின் நிறுவனருமான பொன் குமார் வன்னியர் சமூக மாற்றத்திற்கான வேலையில் ஈடுபட்டு வருகிறார் . மேலும், வன்னியர் சமூகம் இன்று மிகவும் பின் தங்கிய நிலையில் வேலைவாய்ப்பிலும், தொழிலிலும், பொருளாதார முன்னேற்றத்திலும், இன்று அச் சமுகத்திற்கான ஒரு தலைமை ஏற்று எந்த எதிர்பார்ப்பும் இன்றி தன்னுடைய பணியை துவக்கி உள்ளார். அதற்காக வன்னியர் சமூகத்தில் உள்ள சமூக ஆர்வலர்கள், தொழிலதிபர்கள், […]

Continue Reading

Pon Kumar, founder of Vanniyar Social Forum

August 08, 2024 • Makkal Adhikaram Pon Kumar, a leader of the construction union workers and the founder of the Vanniyar Social Forum, has been working for social change. Moreover, the Vanniyar community is very backward today in employment, industry and economic development, today he has taken a leadership for the community and started his work […]

Continue Reading

What causes landslides in Wayanad? – Researchers. If man destroys nature, nature will destroy man. Social activists and social welfare journalists demand stricter laws to protect natural resources.

August 04, 2024 • Makkal Adhikaram The most important reason is the failure to conserve the natural resources of the country. The soil fertility is different in each region. The soil of one mountain is different from that of another mountain. Similarly, the nature of this soil is different from region to region. Here, at the […]

Continue Reading

மத்திய மாநில அரசின் பட்ஜெட்டுகள் ஏழை, நடுத்தர மக்களுக்காகவா? கார்ப்பரேட்டுக்களுக்காகவா? அதே நிலை சமூக நலன் பத்திரிகை மற்றும் கார்ப்பரேட்டுகளுக்குமா ? இதுதான் மத்திய, மாநில அரசின் சமூக நீதி பட்ஜெட்டா ?

ஜூலை 28, 2024 • Makkal Adhikaram ஒரு பட்ஜெட் மத்திய அரசாங்கம் ஆனாலும், மாநில அரசாலும் ஏழை நடுத்தர மக்களை வைத்து பட்ஜெட் போட வேண்டும். பணக்காரன் எவ்வளவு விலையானாலும், அவனால் வாங்கி சாப்பிட முடியும் .ஆனால், ஏழை, நடுத்தர மக்கள் அப்படியல்ல,  விலைவாசி உயரும் போது, அவர்கள் உண்மையிலேயே பாதிக்கப்படுகிறார்கள். வெளியே செல்ல முடியாத வாழ்க்கை பிரச்சனைகளை அவர்கள் சந்திக்கிறார்கள். அது மனசாட்சி உள்ள அரசியல்வாதிகள் அந்த காலத்தில் அவர்களுக்காக பட்ஜெட் போட்டார்கள் .ஆனால், இப்போது […]

Continue Reading

Are the budgets of the central and state governments for the poor and middle class? For the corporates? Is it the same for social welfare journalism and corporates? Is this the social justice budget of the central and state governments?

July 28, 2024 • Makkal Adhikaram A budget should be made by the central government or the state government with the poor and middle class. The rich man can buy and eat at any price, but the poor and the middle class people are not. When prices go up, they really suffer. They face life problems […]

Continue Reading

மனித வாழ்க்கையில் வாஸ்துகலையின் முக்கியத்துவம் பற்றி விளக்குகிறார் – பிரபல வாஸ்து நிபுணர் கண்ணன் பிரபஞ்சன் வாஸ்து .

கோவை மாவட்டம்! எட்டிமடை கிராமத்திலிருந்து, கண்ணன் பிரபஞ்சன் வாஸ்து உங்க கூட நான் பேசுறேன். வாஸ்து சம்பந்தமான சில குறிப்புகளை நான் உங்க கூட பகிர்ந்துக்க விரும்புகிறேன். எப்படின்னு பாத்தீங்கன்னா ,ஆதி காலத்தில் இருந்து நம்முடைய பஞ்சபூதங்களை சரிவர அமைச்சு, அதனுடைய பரிணாமங்களை, நம்முடைய வசதிக்கேற்ப, வாஸ்து சாஸ்திர அமைப்புல அவங்க பயன்படுத்தி இருக்காங்க.மேலும்,  பல முனிவர்களும், சித்தர்களும், இது சம்பந்தமான குறிப்புகள் மூலம் நம்முடைய பழைய புராண விஷயங்களில் பார்க்க முடியும். இப்ப பார்த்தீங்கன்னா, பூமாதேவி, […]

Continue Reading