பரந்தூர் விமான நிலையத்திற்கு கிராம மக்களின் எதிர்ப்புக்கு திமுக அரசு பணம் கொடுத்து அவர்களை சரிகட்ட முடியுமா?

ஜனவரி 22, 2025 • Makkal Adhikaram பரந்தூர் விமான நிலையத்தை எதிர்த்து கிராம மக்களோடு அரசியல் களத்தில் விஜய் இறங்கினால் திமுகவிற்கு மிகப்பெரிய பின்னடைவு ஏற்படும் என்பது உறுதி. எல்லா அரசியல் கட்சி தலைவர்களும், கட்சியினரும் இன்று கார்ப்பரேட் மீடியாக்களில், you tube பில் பேசிவிட்டு போகும் அரசியலை பார்த்து மக்கள் ஏமாந்தது போதும்,  மக்களின் பிரச்சினைகளுக்காக, மக்களோடு மக்களாக நிற்க்கும் அரசியல் கட்சித் தலைவர் தான் மக்களுக்கு தேவையே தவிர, மீடியாவில் அரசியல் வசனம் பேசுவதற்கு, […]

Continue Reading

Can the DMK government compensate the villagers for their opposition to the Parandur airport?

January 22, 2025 • Makkal Adhikaram If Vijay enters the political fray along with the villagers against the Parandur airport, the DMK will face a major setback. It is enough that all the political party leaders and party leaders are talking about the politics of YouTube in the corporate media today. The people need a leader […]

Continue Reading

கிராமங்கள் நகராட்சி ஆனால் 100 நாள் வேலை எங்களுக்கு கிடைக்காது என கிராம மக்கள் கதறல்!

ஜனவரி 20, 2025 • Makkal Adhikaram திருவள்ளூர் மாவட்டத்தில் பல்வேறு கிராமங்களை நகராட்சிகளுடன் இணைப்பதால், கிராமத்தில் வசிக்கக்கூடிய ஏழை எளிய மக்கள் 100 நாள் வேலை எங்களுக்கு கிடைக்காது என்று திருவள்ளூர் மாவட்ட ஆட்சியரிடம் புகார் தெரிவித்துள்ளனர்.  இது பற்றி இந்த மக்களுக்கு 100 நாள் பறிபோவது மட்டுமல்ல, சொத்து வரி, குழாய் வரி ,கழிவுநீர் வரி, இப்படி ஏகப்பட்ட வரி சுமைகள், அந்த மக்கள் மீது திணிக்கப்படுகிறது. ஆனால், அரசாங்கத்திற்கு மத்திய அரசின் நிதி கோடிக்கணக்கில் […]

Continue Reading

மக்கள் அதிகாரம் பத்திரிகை இணையதளம் மற்றும் யூடியூப் சேனல் சார்பாக பொங்கல் நல்வாழ்த்துக்கள் .💐

ஜனவரி 14, 2025 • Makkal Adhikaram புது நெல்லு பச்சரிசியில் !புதுப் பானை பொங்கல் இட்டு  கதிரவனை வணங்கும் இத் திருநாளில்  உழவர் பெருமக்கள்  அனைவருக்கும் இனிய பொங்கல் திருநாள் வாழ்த்துக்கள்.  உலகிற்கே ஒளி கொடுக்கும் ராஜ கிரகமான  சூரியனே!  உலக மக்கள் அனைவரும் மகிழ்ச்சியுடன் வாழ உன் அருள் ஆசி வழங்கிடுவாய்! மும்மூர்த்திகளின் அம்சமான கதிரவனே  அதர்மத்தை அழித்து தர்மத்தை நிலை நாட்டும் நீதி தேவனே!  தொழில் வளம் பெருகி, செல்வ வளம் பெருகி, நல் […]

Continue Reading

பெரியாரை பற்றி சீமான் அவதூறாக பேசிவிட்டார் என்று அவர் மீது வழக்கு பதிவு செய்வதே காவல்துறை தவறு . சட்டம் இதை அனுமதிக்கிறதா?

ஜனவரி 10, 2025 • Makkal Adhikaram பெரியார் சொந்தக்காரர்களோ, பிள்ளையோ ,பேரனும் வந்து தான் அந்த புகார் கூட அளிக்க முடியும். எவனோ ஒருத்தன்  பெரியாரை சீமான் தவறாக பேசி விட்டான். என்று புகார் கொடுக்க, அந்த புகாரை காவல்துறை பதிவு செய்வது சட்டப்படி தவறானது. சட்டம் என்பது பொதுவானது. பெரியாருக்கு ஒரு சட்டம் சாதாரண மனிதனுக்கு ஒரு சட்டமா? பெரியார் உயிரோடு இல்லை. அவர் இறந்து எத்தனையோ ஆண்டுகள் கடந்து விட்டது.  அவரைப் பற்றி வாழ்கின்ற மக்களை […]

Continue Reading

It is wrong for the police to file a case against Seeman for his derogatory remarks against Periyar. Does the law allow this?

January 10, 2025 • Makkal Adhikaram Only Periyar’s relatives, children or grandson can come and file a complaint. Someone has spoken ill of Periyar. It is illegal for the police to register the complaint. Law is general. Is a law for Periyar a law for the common man? Periyar is not alive. Many years have passed […]

Continue Reading

ஒரு கரும்பு , ஒரு கிலோ சர்க்கரை, ஒரு கிலோ பச்சரிசி இதனுடைய மொத்த மதிப்பு என்ன? – இதுதான் திமுக அரசின் பொங்கல் பரிசுத் தொகுப்பா? இல்லை மக்களை ஏமாற்றும் தொகுப்பா?

ஜனவரி 09, 2025 • Makkal Adhikaram இதுதான் திமுக அரசின் கார்ப்பரேட் மீடியாவின் ஷோ காட்டும் அரசியலா ? இவர்கள் மீடியாக்களா? இல்லை அவர்களுடைய ஜால்ராகளா? எதற்கு நான்காவது தூண்? என்று சொல்லிக் கொண்டு மக்களை ஏமாற்றுகிறார்கள்? இதுல வேற பெரிய பத்திரிக்கை, பெரிய தொலைக்காட்சி ,அதற்கு தகுதியே ஒன்றுக்கு கூட கிடையாது.  மக்களிடம் உண்மையை சொல்ல வேண்டிய பத்திரிக்கை ,தொலைக்காட்சிகள் மக்களை ஏமாற்றும் அரசியல் நடத்தும் ஆட்சியாளர்களுக்கு ஜால்ராவாக இருந்தால் அதையெல்லாம் ஊடகங்களாக மக்களை எடுத்துக் கொள்ளக் […]

Continue Reading

சாதி அரசியலை கையில் எடுத்துள்ள தலித் அமைப்பு அரசியல் கட்சிகளுக்கு டாக்டர் அம்பேத்கர் எந்த சாதி? என்று தெரியாமல் அவரை தமிழ்நாட்டில் தலித் ஆக்கிவிட்டார்களா?

டாக்டர் அம்பேத்கார் ஒடுக்கப்பட்ட மக்களுக்காக குரல் கொடுத்தார். அதற்காக போராடினார் என்பது மறுக்க முடியாது. ஆனால் அவர் தலித் சமூகத்தை சேர்ந்தவரா? இல்லை. அந்த காலத்தில் ஆதிக்க சக்திகள் தழைத்தேங்கி இருந்த காலத்தில் அவராலே மேலே வர முடியவில்லை. அவருக்கு எல்லா திறமைகளும் இருந்தும் ஆதிக்க சக்தி ஜாதிகளை எதிர்த்து அவரால் சமூகத்தில் முன்னேற முடியவில்லை. முன்னேற்றத்திற்கு, உழைப்பிற்கு,தகுதிக்கு, திறமைக்கு, சாதி ஒரு தடையா?என்பதுதான் அவருடைய கேள்வி? அதற்காக அவர் போராடினார். அந்தப் போராட்டத்தில் அவர் வெற்றி […]

Continue Reading

சீனா வைரஸ் பரவும் அபாயம் மத்திய, மாநில அரசு எச்சரிக்கை.

சீனாவில் காற்றில் பரவக்கூடிய வைரஸ் அந்த நாட்டில் அதிக அளவில் ஏற்பட்டு அங்கே லாக்டவுன் அளவுக்கு சென்று விட்டது. அதனால், மத்திய மாநில அரசின் சுகாதாரத்துறை இது பற்றி மக்களுக்கு எச்சரிக்கையாக இருக்கும்படி அறிவுறுத்தியுள்ளது. மேலும், இப்போதே ஐ. டி. கார்ப்பரேட் கம்பெனிகளில் மாஸ்க் அணிந்து வேலை செய்ய தெரிவித்துள்ளது என தகவல். மேலும், இந்த வைரஸ் காற்றில் பரவக்கூடிய தன்மை உள்ளது என தெரிவிக்கிறார்கள். அதனால் கூட்ட நெரிசலில் பஸ், ரயில் போன்றவற்றில் செல்லும்போது அவசியம் […]

Continue Reading

Madurai Chola Brahmin Sangam Trust – Temple Protection Movement – Tamilnadu has encroached thousands of crores of property through forged documents.

January 06, 2025 • Makkal Adhikaram They have created a fake Madurai Chola Brahmin Sangam Trust by committing caste frauds. The biggest conspiracy is that the Hindu Religious and Charitable Endowments Department is not taking action despite knowing the truth about the gang that is cheating the temple property through forged documents and fake trusts. Further, […]

Continue Reading