A few changes in Makkal Adhikaram Magazine ……!

Makkal adhikaram Magazine will continue to be published as a neutral and people-oriented magazine. Moreover, millions of newspapers that run newspapers only for political parties and rulers and newspapers that care for the welfare of the people are not able to leave even a handful. Many magazines are published as copy to paste. There are so many Facebook and WhatsApp magazines. This is also deceiving people in the name of journalism. The rulers are not competent to regulate all this. Because when the government itself is in the same position, how will it think about merit, quality, public welfare? besides They think that the party and the government are for their own interests. Again, on YouTube, one claiming to be senior journalists will not vote for this party. They will not vote for that party. They didn’t earn anything. They were all exhausted. They are all suffering. They are saying that people do not know politics. Since the political party does not know the meaning, they are also talking about anything. […]

Continue Reading

எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் மக்களின் கர்ம வினையை தீர்ப்பதற்கு மட்டுமே பிறவி எடுப்பவர்கள் சித்தர்கள் .

சித்தர்கள், மகான்கள், மகா புருஷர்கள் எல்லோரும் இந்த உலகத்தில் அவதாரம் எடுப்பது ஏதோ ஒரு காரணகாரியத்திற்காக மட்டுமே பிறவி எடுப்பார்கள் .அந்த பிறவியின் நோக்கம் முடிந்தவுடன், அவர்கள் ஜீவசமாதி அடைந்து விடுவார்கள். அப்படித்தான் இந்த 18 சித்தர்கள் அல்லாமல், இந்த உலகத்தில் எத்தனையோ சித்தர்கள் அவதரித்து பிச்சைக்காரனாகவும், பைத்தியக்காரனாகவும், கந்தல் துணிகளை அணிந்து கொண்டு, கிழிந்த பைகளையும், மூட்டைகளையும் சுமந்து இந்த கர்ம வினையை மக்களிடமிருந்து வாங்கியவர்கள்.  அப்படி கர்ம வினை இவர்கள் வாங்கும் போது, அதனுடைய […]

Continue Reading

அயோத்தி ராமர் கோயில் பிராண பிரதிஷ்டை நிகழ்ச்சிக்கு கோயில்களில் சிறப்பு, பூஜை,அபிஷேகம், அன்னதானம் நடைபெற தடை செய்த திமுக தோல்வியால் ,அந்தர்பல்டி அடித்த இந்து அறநிலைத்துறை அமைச்சர் சேகர் பாபுவால் திமுகவின் உண்மை முகம் தெரிந்து எப்படி ?

அயோத்தி ராமர் கோயில் பிராண பிரதிஷ்டை நிகழ்ச்சி தமிழகத்தில் உள்ள பெரும்பான்மை இந்துக்கள் ஆவலோடு டிவி நிகழ்ச்சியில் எதிர்பார்த்தார்கள். அதை பொதுவெளியில், கோயில்களில் பொது மக்களுக்கு, விளம்பரப்படுத்தக் கூடாது என்பதில் திமுக அரசு அண்டர் கிரவுண்ட் வேலை அரசியல் செய்தது. மேலும், அதற்காக இந்து அறநிலையத்துறை அதிகாரிகளுக்கு வாய்மொழி உத்தரவும் பிறப்பிக்கப்பட்டுள்ளது . ஆனால், இது பற்றி பொதுமக்கள் சமூக ஆர்வலர்கள் கேள்வி கேட்கும் போது அல்லது அயோத்தி ராமர் கோயிலில்  கும்பாபிஷேகம் செய்வதை முன்னிட்டு தமிழகத்தில் […]

Continue Reading

Hindu Religious and Charitable Endowments Minister Sekar Babu has come to know the real face of the DMK after the DMK’s defeat in banning special pujas, abhishekams and annadhanam in temples for the Prana Prathishta program of Ram temple in Ayodhya.

Ayodhya Ram Temple Prana Pratishtha Program, Pooja, Abhishekam DMK’s indirect political failure to prevent Annadanam from taking place Hindu Religious and Charitable Endowments Minister Sekar Babu slams DMK’s real face Did people know? Ayodhya The Brahmin temple Prana Pratishtha program was eagerly awaited by the majority of Hindus in Tamil Nadu on the TV show. The DMK government did […]

Continue Reading

அயோத்தி ராமர் கோயில் இந்துக்களின் 500 ஆண்டு அரசியல் போராட்டத்தின் வெற்றி .

அயோத்தியில் தற்போது கட்டப்பட்டுள்ள ராமர் கோயில் 500 ஆண்டு இந்துக்களின் அரசியல் போராட்ட வெற்றி. அயோத்தியில் கட்டப்பட்டுள்ள ராமர் கோயில் எத்தனையோ ,ஆத்மாக்கள் வாழ்க்கை இழந்து, உயர்த்துறந்து போராடி பெற்ற இந்துக்களின் வெற்றி, இந்த வெற்றி சாதாரணமாக அடைந்துவிடவில்லை. முகலாய சாம்ராஜ்யத்தின் பாபர் இடித்த கோயிலை தான்  500 ஆண்டுகளுக்குப் பிறகு, இந்த அரசியல் வரலாறு பிரதமர் மோடியால் இந்தியாவில் மீண்டும் நிலைநாட்டப்பட்டுள்ளது. இவர் ஒரு சரித்திரத்தின் அடையாளம் இப்படி ஒரு தர்மத்தின் அடிப்படையில் ஆட்சி செய்பவர்களால் […]

Continue Reading

Ram temple in Ayodhya is a victory of 500 years of Hindu political struggle.

In Ayodhya The Ram temple is a victory of 500 years of Hindu political struggle. The victory of the Hindus who have lost so many souls and struggled for the Ram temple in Ayodhya has not been achieved lightly. Mughal Babur demolished temple for 500 years Later, this political history has been re-established in India […]

Continue Reading

500 ஆண்டுகளுக்கும் முன்  இடிக்கப்பட்ட ராமர் கோயில் பிரச்சனை இந்துக்களுக்கும் ,முஸ்லிம்களுக்கும் இடையே ஏற்பட்டு வந்த மிகப்பெரிய போராட்டத்தின் வெற்றி கதாநாயகன் பிரதமர் மோடி .  – பேராசிரியர் சீனிவாசன் .

அயோத்தியில் தற்பொழுது கட்டப்பட்ட ராமர் ஆலயம் மற்றும் ராமர் பிரதிஷ்டை நாடு முழுதும் பெரிய அளவில் பேசவிட்டு வரும் நிகழ்ச்சி .இதை பக்தர்கள் ஆன்மீகமாகவும், அரசியல்வாதிகள் இதனால் பிஜேபிக்கு அரசியல் ஆதாயம் ஏற்படுவதாகவும்,பேசப்பட்டு வரும் அயோத்தியில் கட்டப்பட்டுள்ள ராமர் கோயில் ,ஏற்கனவே 500 ஆண்டுகளுக்கு முன் இருந்த இடத்தில் இந்துக்கள் வழிபட்ட கோயில் ,மேலும், இந்த கோயில் முகலாயர்களின் படையெடுப்பால் ,இடிக்கப்பட்டு அங்கே பாபர் மசூதி கட்டப்பட்டது. அதற்குப் பிறகு ஆங்கிலேயர்கள் ஆட்சி .அதிலும் ஆங்கிலேயர்களின் சூழ்ச்சியால், […]

Continue Reading

ஸ்ரீ ராமர் கோயில் வளாகத்தில் ஸ்ரீ ராமரின் வாழ்க்கை சரித்திரத்தை வெளிப்படுத்தும், நான்கு வேத நீர் பூங்காவை முதல்வர் யோகி ஆதித்ய நாத் திறந்து வைத்தார்.

ஸ்ரீ ராமர் கோயில் வளாகத்தில் ஆன்மீக சிந்தனைகளை தூண்டும் வகையில் உத்தரபிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் அயோத்தில் நான்கு வேத நீர் பூங்காவை திறந்து வைத்தார். இந்த நீர் பூங்கா அற்புதமான இசை நிகழ்ச்சியுடன் ராமரின் வாழ்க்கை சரித்திரத்தை வெளிப்படுத்துகிறது .மேலும்,இது காற்றிலும், நீரிலும், ஒளியிலும், இறைவனை பார்க்கும் நிகழ்ச்சி தான் இந்த வேதநீர் பூங்காவின் உள்ளே உள்ள ஆன்மீக ரகசியம்.இந்த நிகழ்ச்சி உலகம் முழுதும் உள்ள மக்களுக்கு ஸ்ரீராமரின் அருள் கிடைத்து எல்லா நலங்களும், வளங்களும் […]

Continue Reading