போதையில் மயங்கிய +1 மாணவி! பாலியல் பலாத்காரத்திற்கு முயற்சித்தவர் கைது “

அக்டோபர் 05, 2024 • Makkal Adhikaram சேலம் மாவட்டம்:மதுபோதையில் சாலையோரம் கிடந்த மாணவியை மீட்டு விசாரித்ததில் பாலியல் பலாத்காரத்துக்கு முயற்சித்தது தெரியவந்துள்ளது. சேலம் மாநகரம் அழகாபுரம் பகுதியில் கடந்த இரு தினங்களுக்கு முன்பு 11ஆம் வகுப்பு படிக்கும் பள்ளி மாணவி ஒருவர்,மது போதையால் மயங்கிய நிலையில் சாலையோரம் கிடந்துள்ளார்.இதனை அவ்வழியாக நடந்து சென்று பொதுமக்கள் பார்த்து அந்த பள்ளி மாணவியை உடனடியாக மீட்டு, சேலம் அரசு மருத்துவமனைக்கு காவல் துறையினர் உதவியுடன் சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். பள்ளி […]

Continue Reading

உப்பாறு அணைக்கு நீர் வழங்க கோரி விவசாயிகள் காத்திருப்பு போராட்டம்!

அக்டோபர் 04, 2024 • Makkal Adhikaram திருப்பூர் மாவட்டம், தாராபுரம் அருகேயுள்ள, உப்பாறு அணைக்கு தண்ணீர் வழங்க வேண்டுமென வலியுறுத்தி அப்பகுதி விவசாயிகள், பெண்களுடன் வந்து பி.ஏ.பி., அலுவலகத்தில் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.விவசாயிகள் கூறியதாவது: உப்பாறு அணைக்கு சட்டப்படி 1.3 டி.எம்.சி., நீர் வழங்க வேண்டும். இதன் வாயிலாக நேரடியாக, 6,060 ஏக்கர் நிலங்களும், மறைமுகமாக, 10 ஆயிரம் நிலங்களும் பயன்பெறுகின்றன. மேலும், 50க்கும் மேற்பட்ட கிராமங்களுக்கு குடிநீர் ஆதாரமாக உப்பாறு அணை உள்ளது.தற்போது, பிஏ.பி., தொகுப்பு […]

Continue Reading

மதுரை ஐகோர்ட் கிளை 100 நாள் வேலை திட்டத்தை கொள்ளையடிக்கும் திட்டமா? என வேதனை.

அக்டோபர் 04, 2024 • Makkal Adhikaram மக்கள் அதிகாரம் பத்திரிகை சார்பில் கிராம ஊராட்சிகளின் அவலங்களை அதிக அளவில் அரசின் கவனத்திற்கு கொண்டு சென்ற ஒரு பத்திரிக்கை மற்றும் இணையதளம். மேலும், ஊராட்சிகளில் நடக்கின்ற மோசடிகள், சகிக்க முடியாத ஒன்று.  ஒவ்வொரு கிராமத்திலும் சமூக ஆர்வலர்கள், கிராமத்தின் நலன் விரும்பிகள், நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து வாதாடி கொண்டிருப்பது தான் அவர்கள் வேலையா? இந்த அதிகாரிகள் எதற்காக இருக்கிறார்கள்? என்ன செய்து கொண்டிருக்கிறார்கள்? இந்த ஊழல்களுக்கு எல்லாம் இது […]

Continue Reading

Is the 100-day work scheme a plan to loot the Madurai HC bench? Agony.

October 04, 2024 • Makkal Adhikaram People’s Power is a magazine and website that has brought to the notice of the Government the plight of Village Panchayats on a large scale. Moreover, frauds in panchayats are intolerable. Is it their job to have social activists, well-wishers of the village in every village arguing cases in the […]

Continue Reading

13 வயது சிறுமியை கர்ப்பமாக்கிய ஈரோடு பூக்கடைக்காரர்.. போக்சோ சட்டத்தில் கைது..!

அக்டோபர் 04, 2024 • Makkal Adhikaram ஈரோடு :ஈரோடு மாவட்டத்தில் 32 வயது பூக்கடைக்காரர் ஒருவர் 13 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்து கர்ப்பமாக்கிய விவகாரத்தில் போக்சோ சட்டத்தில் பூக்கடைக்காரர் கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.ஈரோடு வள்ளுவர் வீதியைச் சேர்ந்த அப்துல் ரகுமான் என்ற பூக்கடைக்காரர் திருமணமாகி ஒரு குழந்தை இருக்கும் நிலையில் அவரது பூக்கடைக்கு வந்த 13 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்துள்ளதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.மேலும், இந்த நிலையில் சிறுமிக்கு திடீரென உடல் […]

Continue Reading

கிராம சபை நடத்துவது விளம்பரத்திற்கா? தமிழக அரசு நடத்தும் கிராம மக்களுக்கு ஏதாவது பயன் உண்டா ?

அக்டோபர் 03, 2024 • Makkal Adhikaram காந்தி ஜெயந்தி முன் முன்னிட்டு கிராம சபை கூட்டம் தமிழக முழுதும் நடப்பதாக தெரிவிக்கிறார்கள். இதில் எந்தெந்த ஊரில் கிராம சபை நடந்தது? நடக்காமல் போனது ?மக்கள் எவ்வளவு பேர் அந்த கிராம சபையில் கலந்து கொள்ள வேண்டும்? அப்படி கலந்து கொள்ளாமல் நிராகரித்தால், சட்டப்படி அந்த தலைவர்கள் மீது என்ன நடவடிக்கை மாவட்ட நிர்வாகம் இதுவரை எடுத்துள்ளது? எதுவுமே இல்லை. மக்களுக்கு இதனால் என்ன பயன்?  கடம்பத்தூரில் 10 […]

Continue Reading

Is Grama Sabha for publicity? Is there any benefit to the villagers run by the Tamil Nadu government?

October 03, 2024 • Makkal Adhikaram Grama Sabha meetings are being held all over Tamil Nadu on the eve of Gandhi Jayanti. In which of these villages the Grama Sabha was held? How many people should attend the Gram Sabha? If they refuse, what action has the district administration taken against the leaders as per the […]

Continue Reading

क्या ग्राम सभा प्रचार के लिए है? क्या तमिलनाडु सरकार द्वारा चलाए जा रहे ग्रामीणों को कोई लाभ है?

03 अक्तूबर 2024 • मक्कल अधिकारम गांधी जयंती की पूर्व संध्या पर पूरे तमिलनाडु में ग्राम सभा की बैठकें आयोजित की जा रही हैं। इनमें से किस गांव में ग्राम सभा आयोजित की गई थी? ग्राम सभा में कितने लोगों को शामिल होना चाहिए? यदि वे इनकार करते हैं, तो जिला प्रशासन ने कानून के अनुसार […]

Continue Reading

பொதுமக்கள் அவசர காலத்திற்கு திருவள்ளூர் இரவு நேர ரோந்து பணியில் ஈடுபடும் காவல்துறையினரை அழைக்கலாம். காவல்துறை அவர்கள் விவரம் வெளியிட்டுள்ளது.

அக்டோபர் 03, 2024 • Makkal Adhikaram திருவள்ளூர் மாவட்டத்தில் இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை இரவு வந்து பணிக்கு காவல் துறை அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். இரவு நேரங்களில் பசும்பா வேதங்களை தவிர்க்க, காவல்துறை இது போன்ற ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் தொலைபேசி எண்கள் கொடுக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் இதை பயன்படுத்திக் கொள்ளலாம்.

Continue Reading