பொதுமக்கள் கவனத்திற்கு,உங்கள் பகுதியில் போதைப் பொருட்கள் விற்பனை நடமாட்டம் தெரிந்தால்,கீழ்க் கண்ட எண்ணுக்கு தகவல் தெரிவிக்க காவல்துறை அறிவிப்பு.

உங்கள் பகுதியில் போதைப் பொருளான கஞ்சா, ஹபின், ஹெராயின்,போதை மாத்திரைகள், போதை ஊசி உள்ளிட்ட பல்வேறு வகையான போதை பொருட்களை விற்பது, கடத்துவது போன்ற சம்பவங்கள் ஏதேனும் நிகழ்ந்தால் அதை போலீசாருக்கு தகவல் தெரிவிக்க 9042475097 இந்த எண்ணில் தொடர்பு கொண்டு தகவல் தெரிவிக்கலாம். உங்கள் விவரங்கள் ரகசியமாக பாதுகாக்கப்படும். மேலும், கள்ளத்தனமாக மது விற்றாலோ அல்லது வாங்கினாலோ,10581 அல்லது 94 98 41 05 81 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம். போதைப் பொருள் ஒழிப்பில் […]

Continue Reading

ஜூலை 1 முதல் தமிழக அரசு மின் கட்டணத்தை உயர்த்த அறிவிப்பு.

தமிழக அரசு தற்போது உயர்த்தப்பட்ட மின் கட்டணமே அதிகம் என்று மக்கள் புலம்பல். இந்த லட்சணத்தில் மின்கண்டனத்தை ஜூலை 1 முதல் தமிழகத்தில் உயர்த்தப் போவதாக அறிவித்துள்ளது. பொதுமக்கள் 1500 ரூபாய் அதிமுக ஆட்சியில் கட்டியிருந்தோம்.இப்போது ரூபாய் 4000 கட்டுகிறோம் என்கிறார்கள். மேலும்,இப்போது தமிழக அரசு மின் கட்டணத்தை 3.16 % உயர்த்த போவதாக அறிவித்துள்ளது. இதனால் ஏழை,,நடுத்தர மக்கள் நிச்சயம் இந்த மின் கட்டணத்தால் பாதிக்கப்படுவார்கள். மேலும் தொழிற்சாலைகள் தொழில் நிறுவனங்கள் உற்பத்தி பொருட்களிின் விலை […]

Continue Reading

பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் சினிமா பாடல் கவிஞன்!என்பதையும் தாண்டி, நாட்டின் அரசியலைப் பற்றி அந்தக் காலத்தில், சுமார் 50 ஆண்டுகளுக்கு முன் எழுதிய பாடல்!இன்றுவரை உலக அரசியலில்!மக்களுக்கு அது ஒரு பாடமா?

மேலும், 50 ஆண்டுகளுக்கும் முன் வாழ்ந்த அரசியல்வாதிகள் மக்களுக்கான சேவையை எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல்,தன்னுடைய வாழ்க்கையை அர்ப்பணித்தார்கள்.அதில் அவர்கள் இன்பம் கண்டார்கள். ஆனால், 50 ஆண்டுகளுக்கு பின் வந்த அரசியலில், ஊழலும், கொள்ளையும் அடித்து பணத்தை சேர்த்து வைத்து வாழ்க்கையும், சந்தோஷத்தையும்,நிம்மதியும், தொலைத்தவர்கள் இன்றைய அரசியல்வாதிகள். தற்போது அவர்கள் தேடிக் கொண்டிருப்பது?

Continue Reading

கார்த்திக் சிதம்பரம் திமுகவின் தேர்தல் வாக்குறுதியும், பிஜேபியின் 15 லட்சமும் அப்படித்தான் – தமிழ்நாட்டின் அரசியல் இதுதானா?

கார்த்திக் சிதம்பரம் அரசியல் விளம்பரத்திற்காக எதையாவது ஒன்று சொல்ல வேண்டும் என்று பேசுகிறாரா? அப்படி பேசினாலும் நடிகர் வடிவேலு சொல்வது போல் எதையாவது புதுசு,புதுசா, கண்டுபிடித்து அல்லவா?பேச வேண்டும். ஏற்கனவே,பேசிய டயலாக்கை பேசிக் கொண்டிருக்கிறாரே!, பிஜேபி எப்போ தேர்தல் அறிக்கையில் 15 லட்சம் கொடுப்பதாக சொன்னது? அந்த அறிக்கையை கொஞ்சம் வெளியில் விட்டால் ஆவது மக்களுக்கு தெரியும்.. திமுகவின் தேர்தல் அறிக்கை 600 பக்கங்கள் கொண்டது. அதை இன்னும் பத்து ஆண்டுகள் ஆனாலும் திமுக செய்ய முடியாது. […]

Continue Reading

நாட்டில் தற்போது பரபரப்பாக பேசப்படும் டாஸ்மாக் ஊழல்! அமலாக்க துறையின் விசாரணை – விசாரணையில் டாஸ்மாக் .எம் டி. விசாகன்.

மே 17, 2025 • Makkal Adhikaram தமிழ்நாட்டின் அரசியல் திசை மாறி, மக்கள் நலனை விட்டு ,ஆட்சியாளர்கள் நலனுக்காகவும் ,அரசியல் கட்சியினர் நலனுக்காகவும், திமுக ஆட்சி! என்பதை தொடர்ந்து நடைபெற்று வரும் ஊழல்களின் விசாரணை வளையத்திற்குள் திமுக ஆட்சி. மேலும், ஒரு பக்கம் டாஸ்மாக் ஊழல், அடுத்தது மணல் கொள்ளை ஊழல், இப்படி எதைத் தொட்டாலும், ஊழலிலே ஆட்சியை நடத்துகின்ற திமுக அரசாக , இவர்களுடைய ஆட்சி நிர்வாகத்தின் அவலம் என்பதே மக்களிடம் பேசப்பட்டு வரும் பரபரப்பு செய்திகள்.தவிர, […]

Continue Reading

Tasmac scam is currently the talk of the town ED’s probe into TASMAC probe By PTI . Vishagan.

May 17, 2025 • Makkal Adhikaram The DMK government is in power for the welfare of the rulers and political parties, leaving the interest of the people of Tamil Nadu. The DMK regime is under investigation for the ongoing scams. besides On the one hand, the TASMAC scam, on the other is the sand looting scam, […]

Continue Reading

Under DMK rule! Is the expenditure of VIPs spent on staying in the state guest house a scam of Rs 114 crore in three years? – RTI information.

May 16, 2025 • Makkal Adhikaram In the three years (2020 to 2023), about Rs 114 crore was looted in the rooms allotted to MPs, legislators, IAS, IPS and judges to stay in the state guest house at a nominal rent? The robbery of a guest house in the country has shocked the public. The State […]

Continue Reading

திமுக ஆட்சியில்! அரசு விருந்தினர் மாளிகையில் தங்குவதற்காக விஐபிகளின் செலவு கணக்கு, மூன்றாண்டுகளில் சுமார் 114 கோடி ஊழலா? – RTI தகவல் .

அரசு விருந்தினர் மாளிகையில், குறைந்த வாடகையில் தங்க நாடாளுமன்ற, சட்டமன்ற, ஐஏஎஸ், ஐபிஎஸ், நீதிபதிகள் போன்றவருக்கு ஒதுக்கப்படும் ரூம்களில் (2020 முதல் 2023) மூன்றாண்டுகளில் சுமார் 114 கோடி கொள்ளையா ? நாட்டில் இப்படி ஒரு ஆட்சி செலவு கணக்கு எழுதி விருந்தினர் மாளிகையில் கொள்ளையடித்த சம்பவம் பொதுமக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது பற்றி சென்னையில் உள்ள அரசு விருந்தினர் இல்லம், உதகமண்டலத்தில் உள்ள தமிழக விருந்தினர் இல்லம், மேலும், புது டெல்லியில் உள்ள தமிழ்நாடு […]

Continue Reading

Country after country, fighting war and acquiring weapons is not the victory of mankind! That’s destructive.

May 16, 2025 • Makkal Adhikaram USA President Trump will be friendly to India on one side. On the other hand, he will sell arms to countries opposed to India. In the terrorist war between India and Pakistan, Pakistan’s missiles, missiles supplied by China and missiles from Turkey were all destroyed by Indian missiles. Therefore, countries […]

Continue Reading

நாட்டுக்கு நாடு, போர் செய்வது, ஆயுதங்களை வாங்கி குவிப்பது,மனித குலத்தின் வெற்றியல்ல! அது அழிவு.

அமெரிக்க அதிபர் டிரம்ப் ஒரு பக்கம் இந்தியாவுக்கு நட்பாக இருப்பார். மற்றொரு பக்கம் இந்தியாவுக்கு எதிரான நாடுகளுக்கு ஆயுதங்களை விற்பார்.இதுதான் வெளிநாட்டு அரசியல். இந்தியாவுக்கும், பாகிஸ்தானுக்கும் இடையே நடந்த தீவிரவாதிகள் சண்டைகளில், பாகிஸ்தானின் ஏவுகணைகள்,சீனா கொடுத்த ஏவுகணைகள்,மேலும், துருக்கியில் இருந்து வந்த ஏவுகணைகள்,இவை அத்தனையும் தூக்கி அடித்து அழித்து விட்டது இந்தியாவின் ஏவுகணைகள். அதனால், அமெரிக்கா,சைனா போன்ற நாடுகள் ஒருவரை,ஒருவர் சண்டை போட்டு அழித்துக் கொள்ளக்கூடிய ஆயுதங்களை விற்பனை செய்து வருமானத்தை பார்க்கிறார்கள். மேலும் தற்போது துருக்கைக்கு […]

Continue Reading