சவுடு மண் குவாரி அமைக்க எதிர்ப்பு தெரிவிக்கும் திருவள்ளூர் மாவட்டம் கரடிபுத்தூர் கிராமத்து சேர்ந்த பொதுமக்கள் காவல்துறையின் அடக்குமுறையால், ஜனநாயகத்தின் குரல் வளை நசுக்கப்படுகிறதா?

பொதுப்பணித்துறைக்கு சொந்தமான ஏரிகள்,குளம்,குட்டைகளில் வண்டல்மண், சவுடு மண்,கிராவல் மண்,எடுக்க தமிழ்நாடு சிறு கனிம விதிகளில் திருத்தம் செய்யப்பட்டுள்ளது. அதன்படி சென்னை,திருவள்ளூர், காஞ்சிபுரம், மாவட்டங்களில், பொதுப்பணி துறைக்கு சொந்தமான ஏரிகள், குளம், குட்டைகளில் மண் எடுக்க நீதிமன்றம் தடை விதிக்கப்பட்டுள்ளது. ஆனால், அதையும் மீறி மாவட்ட ஆட்சியர்கள் உத்தரவு வழக்குவதால் இப் பிரச்சனை ஏற்படுகிறது. மேலும்,சட்டத்தை பாதுகாக்க வேண்டியவர்களே சட்டம் ஒழுங்கு பிரச்சனையை ஏற்படுத்திக் கொண்டிருக்கிறார்கள்.தவிர, நாட்டில் ஏரி, குளம், குட்டைகளை பாதுகாக்க வேண்டிய தமிழக அரசு அதில் […]

Continue Reading

சீமானின் சொந்த விஷயம் !இது என்ன அரசியலா? இல்லை சினிமா? டிராமாவா? இதையும் இந்த பத்திரிகை, தொலைக்காட்சிகள் மக்களிடம் காட்டி காசு பார்ப்பதை விட விபச்சாரம் செய்யலாமா? – சமூக ஆர்வலர்கள்.

மார்ச் 02, 2025 • Makkal Adhikaram சொந்த விஷயத்தை அரசியலக்குவது சீமானுக்கும் மு க ஸ்டாலினுக்கும் அல்லது அவரது கட்சியினருக்கும் இது என்ன அரசியல் பங்காளி சண்டையா?  சீமானின் அரசியல் பேச்சு, தமிழ்நாட்டு மக்களுக்கு இழப்புக்களையோ, அல்லது அவர்களுடைய பிரச்சனைகளையோ, தீர்த்து வைக்கப் போவதில்லை. ஆனால், ஒரு சில விஷயங்கள் திமுகவை எதிர்த்து அரசியல் பேச்சாளராக இருந்து வருகிறார். அது அவர் ஒரு கட்சியின் தலைவர் என்ற முறையில், அதை செய்கிறார். அதில் தவறு இல்லை. அது செய்து […]

Continue Reading

Seeman’s personal matter! What politics is this? No cinema? A drama? Can we do prostitution rather than watch this magazine and TV show it to the people? – Social activists.

March 02, 2025 • Makkal Adhikaram Is it a political fight between Seeman and MK Stalin or his party members? Seeman’s political speech will not solve the losses or problems of the people of Tamil Nadu. But he has been a political spokesman against the DMK on a few issues. That’s what he, as the leader […]

Continue Reading

மருத்துவர்கள் ஓய்வூதியத்தை குறைக்க தமிழக அரசு எடுத்த நடவடிக்கைக்கு மருத்துவர்கள் சங்கம் எதிர்ப்பு.

தமிழக அரசு மருத்துவர்களின் ஓய்வூதியத்தை ஒவ்வொரு மாதமும் ரூபாய் 20,000 ஆயிரத்தை குறைக்க அரசு வெளியிட்ட உத்தரவுக்கு மருத்துவர்கள் சங்கம் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. இந்த சங்கத்தின் சட்ட போராட்டத் தலைவர் பெருமாள் பிள்ளை வெளியிட்ட செய்தி குறிப்பில், தமிழக அரசு மருத்துவர்கள் ஓய்வு பெற்ற பின் அவர்களுடைய ஓய்வூதியத்திலிருந்து மாதம் தோறும் ரூ 20,000, குறைக்க அரசாணை வெளியிட்டது. அதற்கு தமிழக மருத்துவர்கள் சங்கம் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. இதே நிலையை தான் அதிமுக ஆட்சியில் எடப்பாடி பழனிசாமி […]

Continue Reading

மனிதன் தெய்வமாகலாம், அது எப்படி?மனித வாழ்க்கைக்கு! அரசியலும், ஆன்மீகமும் இரு கண்கள்.அரசியல் போலிகளை விளம்பரப்படுத்த இந்த பத்திரிகைகளுக்கு, சலுகை, விளம்பரங்கள் கொடுக்கின்ற செய்தித்துறை அதிகாரிகளுக்கு இந்த உண்மை புரியுமா?

பிப்ரவரி 28, 2025 • Makkal Adhikaram  மனிதன் தெய்வமாகலாம், அது எப்படி?மனித வாழ்க்கைக்கு! அரசியலும்,  ஆன்மீகமும் இரு கண்கள்.அரசியல் போலிகளை விளம்பரப்படுத்த இந்த பத்திரிகைகளுக்கு, சலுகை, விளம்பரங்கள் கொடுக்கின்ற செய்தித்துறை அதிகாரிகளுக்கு இந்த உண்மை புரியுமா? நான் வாழ்வதற்கு அரசியல் அவசியம்! என்னை மனித நிலையில் இருந்து தெய்வ நிலைக்கு மாற்ற ஆன்மீகம் அவசியம் . இது எனக்கானது மட்டுமல்ல, இது அனைத்து மக்களுக்குமானது என்பதை தான் ,என்னை வைத்து, இந்த செய்தியை, மக்களுக்கு உண்மையின் விளக்கமாக தெரிவித்துள்ளேன். […]

Continue Reading

Man can become God, how is that? Politics and spirituality are two eyes. Will the media officials who give concessions and advertisements to these newspapers to advertise political fakes understand this fact?

February 28, 2025 • Makkal Adhikaram Man can become God, how is that? Politics and spirituality are two eyes. Will the media officials who give concessions and advertisements to these newspapers to advertise political fakes understand this fact? I need politics to live! Spirituality is necessary to transform me from human to deity. This is not […]

Continue Reading

பக்தர்களிடம் எந்த எதிர்பார்ப்பும் இன்றி வாழும் சித்தர்களில் வழி காட்டியாக விளங்குபவர் யோகி ரகோத்தமன் சுவாமிகள்.

பிப்ரவரி 27, 2025 • Makkal Adhikaram மகா சிவராத்திரியை முன்னிட்டு சித்தர்கள், யோகிகள், ஆன்மீக பக்தர்கள், பரம்பொருளாகிய சிவனை வழிபட பூஜை செய்வது வழக்கமான ஒன்று. இதில் ஒவ்வொருவரும் அவரவர் எந்தெந்த முறையில் சிவனை வழிபட்டு சிவன் அருள் பெற வழிபாடு முறைகளை கடைப்பிடித்து வருகிறார்களோ, அந்தந்த வகையில் மகா சிவராத்திரி சிவபூஜை நடத்தி வருகிறார்கள் .மேலும் ,சிவனுக்காக புண்ணிய ஆத்மாக்கள் சிவனை வழிபட்டு வரும்போது, அந்த அருள் கிடைக்க சித்தர்கள், யோகிகள், மகான்கள், தவசிகள், இந்த […]

Continue Reading

Yogi Ragothaman Swamigal is one of the Siddhas who live without any expectations from their devotees.

February 27, 2025 • Makkal Adhikaram It is customary for Siddhas, Yogis and spiritual devotees to offer prayers to Lord Shiva on the occasion of Maha Shivratri. Siddhas, Yogis, Saints and Sages perform this Yaga Puja to get the blessings of Lord Shiva in the same way that everyone worships Lord Shiva in his own way. […]

Continue Reading

மகா சிவராத்திரியின் மகிமை! மகா சிவராத்திரியில் பரம்பொருள் சிவனை வணங்கி, இறையருளை பெறலாம் .

பிப்ரவரி 26, 2025 • Makkal Adhikaram  பூமியில் மனித வாழ்க்கை ஒரு உயர்வான பிறவி. எத்தனையோ ஜீவன்கள், உயிரினங்கள், விளங்கினங்கள், பிறக்கிறது. அவைகளும் அழிகிறது. ஆனால், மனிதப் பிறவி மட்டுமே இறைவனை அடைவதற்கும், இறையருளை பெறுவதற்கும், இறைவனால் கொடுக்கப்பட்ட ஒரு பிறவி.  இந்த பிறவியில் ஒவ்வொரு மனிதனின் நல்லது, கெட்டது, பாவ, புண்ணியம் அனைத்தின் கர்மாவும், பல ஜென்மங்களில் செய்த நல்வினை, தீவினை அதன் பொருட்டு பிறவிகள் தீர்மானிக்கப்படுகிறது. ஒருவன் உயர்குடியில் பிறப்பும், தாழ்குடியில் பிறப்பும், அவரவர் […]

Continue Reading

The Glory Of Maha Shivratri! On Maha Shivratri, one can worship Lord Shiva and seek the grace of God.

February 26, 2025 • Makkal Adhikaram Human life on earth is a noble birth. So many creatures, creatures, so many creatures are born. They also perish. But only a human being is a birth given by God to attain God and to receive God’s grace. In this birth, the karma of every human being, good and […]

Continue Reading