மக்கள் மாற்றத்தை தேடினாலும் திமுகவை சார்ந்த பத்திரிகைகளும், தொலைக்காட்சிகளும், சோசியல் மீடியாக்களும் தவறான செய்திகளை பரப்பி தடுக்க முடியுமா ?

நவம்பர் 01, 2024 • Makkal Adhikaram மக்கள் மாற்றத்தை தேடினாலும், மாற்றத்தை கொடுக்க விஜய் வந்தாலும், அல்லது பிஜேபியில் யாரோ ஒருவர் வந்தாலும் , இந்த திமுக சார்பு மீடியாக்களும், சோசியல் மீடியாக்களும், அவர்களுடைய ஐ.டி. விங்கும், அதைப் பற்றி தரக்குறைவாக பேசிக்கொண்டு, அதில் உள்ள நெகட்டிவ்களை மக்களிடம் சொல்லிக் கொண்டு, ஒரு நல்ல அரசியல் மாற்றம் வரக்கூடாது என்பதில் இவர்கள் எவ்வளவு முனைப்பாக இருக்கிறார்கள்? இதுதான் மீடியா லட்சணமா ? விஜய் எம்ஜிஆர் ஆக முடியுமா? […]

Continue Reading

Even if people are looking for change, can DMK-affiliated newspapers, TV channels and social media stop them from spreading false news?

Nov 01, 2024 • Makkal Adhikaram Whether people are looking for change, whether Vijay comes to give change, or if someone comes from the BJP, these pro-DMK and social media will not be able to destroy their IT department. Wing, how serious are they about not making a positive political change by talking about it and […]

Continue Reading

மக்கள் அதிகாரம் பத்திரிக்கை மற்றும் இணையதளத்தின் இனிய தீப ஒளி திருநாள் வாழ்த்துக்கள் 🙏🌺 .

Continue Reading

தீபாவளிக்கு பின் வரும் புது ரூல்ஸ்.. Google Pay, PhonePe-வில் புது UPI லிமிட்.. புதிய OTP மெசேஜ் மற்றும் பல!

வழக்கம் போல வருகிற 2024 நவம்பர் மாதத்திலும் எக்கச்சக்கமான புதிய விதிகள் (New Rules From November 1) அமலுக்கு வருகிறது.அப்படியாக நவம்பர் 1 ஆம் தேதி முதல் அமலுக்கு வரும் சில முக்கியமான புதிய விதிகள், புதிய வழிகாட்டுதல்கள் மற்றும் புதிய மாற்றங்கள் என்னென்ன? இதோ விவரங்கள்: யுபிஐ 123 பேமென்ட்டின் வரம்பானதுரூ.5000 இல் இருந்து ரூ.10,000 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. இதேபோல யுபிஐ லைட் வாலட்டின் வரம்பும் ரூ.2000 இல் இருந்து ரூ.5000 ஆக உயர்த்தப்பட்டுள்ளது, […]

Continue Reading

மாநில அளவிலான தடகளப் போட்டிகள்: ஆட்சியா் தலைமையில் ஆலோசனை கூட்டம் .

ஈரோட்டில் தமிழ்நாடு பள்ளிக்கல்வித் துறை சாா்பில் நடைபெறவுள்ள மாநில அளவிலான தடகளப் போட்டிகளுக்கான முன்னேற்பாடுகள் குறித்து உயா் அதிகாரிகளுடனான ஆலோசனைக் கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. தமிழ்நாடு பள்ளிக்கல்வித் துறை சாா்பில் ஆண்டுதோறும் குடியரசு தின தடகளப் போட்டிகள் தோ்வு செய்யப்படும் மாவட்டத்தில் நடத்தப்படுகின்றன. அதன்படி, 65-ஆவது குடியரசு தின மாநில அளவிலான தடகளப் போட்டிகள் பள்ளிக்கல்வித் துறை துறை சாா்பில் ஈரோட்டில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. இந்தப் போட்டிகள் ஈரோடு வஉசி விளையாட்டு மைதானத்தில் வரும் நவம்பா் 6 […]

Continue Reading

ஈரோடு மாவட்டத்தில் 19.64 லட்சம் வாக்காளா்கள்: ஆட்சியா் தகவல்.

ஈரோடு மாவட்டத்தில் 8 சட்டப் பேரவை தொகுதிகளில் 19.64 லட்சம் வாக்காளா்கள் உள்ளனா் என்று ஆட்சியா் ராஜகோபால் சுன்கரா தெரிவித்தாா். ஈரோடு மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் அரசியல் கட்சி பிரதிநிதிகள் முன்னிலையில் வரைவு வாக்காளா் பட்டியலை ஆட்சியா் ராஜகோபால் சுன்கரா செவ்வாய்க்கிழமை வெளியிட்டாா். அப்போது அவா் கூறியதாவது: மாவட்டத்தில் உள்ள 8 சட்டப் பேரவை தொகுதிகளில் கடந்த மாா்ச் 27-ஆம் தேதி 9 லட்சத்து 52 ஆயிரத்து 33 ஆண்கள், 10 லட்சத்து 14 ஆயிரத்து 289 […]

Continue Reading

நாமக்கல் அரசு மகளிர் கல்லுாரியில் தமிழ் இலக்கிய மன்ற தொடக்க விழா .

நாமக்கல்: நாமக்கல் கவிஞர் ராமலிங்கம் அரசு மகளிர் கலை கல்லுாரியில், 2024-2025ம் ஆண்டுக்கான தமிழ் இலக்கிய மன்ற தொடக்க விழா நடந்தது.கல்லுாரி முதல்வர் கோவிந்தராசு தலைமை வகித்தார். சிறப்பு அழைப்பாளராக ராசிபுரம் திருவள்ளுவர் அரசு கலைக்கல்லுாரியின் இணை பேராசிரியர் மற்றும் தமிழ்த்துறை தலைவர் கலைச்செல்வி பங்கேற்று, ‘அறம் செய்ய விரும்பு’ என்ற தலைப்பில் பேசினார். அதில், இயற்கை சிந்தனைகளை மாணவியர் வளர்த்துக்கொள்ள வேண்டும் என்றும், சங்க காலத்தில் இருந்து தொல்காப்பியம் வரையிலான தத்துவங்கள் எவ்வாறு எடுக்கப்பட்டன என்பது […]

Continue Reading

நாமக்கல்: பள்ளிபாளையம் நகராட்சியுடன், ஊராட்சிகளை இணைக்க எதிா்ப்பு தெரிவித்து பொதுமக்கள் ஆட்சியரிடம் மனு.

நாமக்கல்: பள்ளிபாளையம் நகராட்சியுடன், ஊராட்சிகளை இணைக்க எதிா்ப்பு தெரிவித்து பொதுமக்கள் ஆட்சியரிடம் மனு அளித்தனா். நாள் :30/10/2024நாமக்கல்: பள்ளிபாளையம் நகராட்சியுடன், ஊராட்சிகளை இணைக்க எதிா்ப்பு தெரிவித்து பொதுமக்கள் ஆட்சியரிடம் மனு அளித்தனா். நாமக்கல் மாவட்டம், பள்ளிபாளையம் ஒன்றியம், அக்ரஹாரம் ஊராட்சியைச் சோ்ந்த மக்கள், மாவட்ட ஆட்சியா் ச.உமாவிடம் அளித்த மனுவில் கூறியுள்ளதாவது: பள்ளிபாளையம் நகராட்சியுடன் அருகில் உள்ள கிராம ஊராட்சிகளை இணைத்து நகராட்சியை விரிவாக்கம் செய்யும் பணிகள் நடைபெற்று வருவதாக அறிகிறோம். அக்ரஹாரம் ஊராட்சியை நகராட்சியுடன் இணைக்கும் […]

Continue Reading

சூட்கேஸில் சிறுமி சடலம் பெங்களூரு தம்பதி கைது .

சங்ககிரி:சேலம் மாவட்டம் சங்ககிரி அருகே வைகுந்தம், சேலம் – கோவை தேசிய நெடுஞ்சாலை, சர்வீஸ் சாலையில் உள்ள சிறு பாலத்தில் கடந்த மாதம், 30ல் துர்நாற்றம் வீசியது. வி.ஏ.ஓ., ஜெயகுமார், சங்ககிரி போலீசில் புகார் கொடுத்தார். அப்போது அங்கிருந்த சூட்கேஸில் பாலிதீன் கவரால் முகத்தை மூடி, பிளாஸ்டிக் டேப் சுற்றி பெண் சடலம் அழுகிய நிலையில் இருந்தது. தனிப்படையினர் விசாரித்தனர்.இதுதொடர்பாக பெங்களூரு, பாகனபள்ளியை சேர்ந்த, ஐ.டி., நிறுவனத்தில் பணிபுரியும் தம்பதியான, அபினேஷ்சாகு, 40, அஸ்வின்பட்டில், 37, ஆகியோரை […]

Continue Reading

நாட்டில் தீவிரவாதம், பயங்கரவாதம் இதை எதிர்க்க கையில் எடுத்த போர் தான் இன்று மத்திய கிழக்கு நாடுகளில் மிகப்பெரிய போர் பதற்றம் எதனால்?

ஒவ்வொரு நாட்டிலும் இருக்கக்கூடிய தீவிரவாதிகள் பயங்கரவாதிகள் மத்திய கிழக்கு நாடுகளில் குறிப்பிட்ட சில நாடுகளுக்கு எதிராக மறைமுகமாக அழிவுச் செயல்களில் ஈடுபட்டவர்களால் இன்று அவர்களை எதிர்த்து போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர் அதில் அமெரிக்கா, இஸ்ரேல் முக்கிய பங்கு வகிக்கும் நாடுகள். இந்த நாடுகளில் இந்த அமைப்புகள் செய்யக்கூடிய மறைமுக சில் மிஷங்கள் கண்டு கொள்ளாமல் முஸ்லிம் நாடுகள் இருந்து வந்தது. ஆனால் உலக நாடுகள் தீவிரவாத அமைப்புகள் பயங்கரவாத அமைப்புகள் உலக நாடுகளுக்கு இடையே அமைதி, அச்சுறுத்தல், […]

Continue Reading