பொள்ளாச்சி பாலியல் குற்றவாளிகளின் தீர்ப்பில் திமுக, அதிமுக, தவேகா, தலைவர்கள் மக்களிடம் அரசியல் ஆதாயம் தேடுகிறார்களா? – அரசியல் தெரிந்தவர்கள்.

ஸ்டாலின் குற்றவாளிகளுக்கு சரியான தீர்ப்பு என்று அறிக்கை விடுகிறார். இன்னொரு பக்கம் எடப்பாடி பழனிசாமி நான் சிபிஐக்கு இந்த வழக்கை உத்தரவிட்டதால் தான், சிபிஐ சரியான விசாரணை நடத்தி நீதிமன்றத்தில் குற்றவாளிகளுக்கு தண்டனை கிடைத்தது என்கிறார். த.வெ.க தலைவர் விஜய் ஒரு பக்கம் பெண்களின் பாதுகாப்புக்கு கிடைத்த வெற்றி என்று அறிக்கை விடுகிறார். ஆக கூடி இவருடைய அரசியல் அறிக்கைகள் உத்தமர்கள் வேஷம் என்றாகி விட்டது. இதற்கு காரணம் இவர்களுடைய அரசியல் பேச்சுக்கள். தற்போது நாட்டில் எந்த […]

Continue Reading

தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜயை முதலமைச்சர் ரேஞ்சுக்கு சர்வே செய்திகள் சொல்வது உண்மையா?

தமிழ்நாட்டில் எம்ஜிஆர் கூட ஆட்சியைப் பிடிக்க பல வருடங்கள் அரசியலில் இருந்து தான், பிறகு கட்சி ஆரம்பித்து அந்த கட்சி கூட உடனே ஆறு மாதத்திலே,,எட்டு மாதத்திலே,ஆட்சியைப் பிடிக்கவில்லை. ஏனென்றால்,எம்ஜிஆருக்கு இருந்த மக்கள் செல்வாக்கு வேற எந்த நடிகருக்கும் தமிழ்நாட்டில் இல்லை.அப்படிப்பட்ட அவராலே தமிழ்நாட்டில் கட்சி ஆரம்பித்து ஒன்பது மாதத்தில் ஆட்சி பிடிக்கவில்லை.ஆனால், நேற்று கட்சி ஆரம்பித்து ஒன்பது மாதங்களில் ஆட்சியைப் பிடிக்கின்ற அளவுக்கு மக்கள் செல்வாக்கு விஜ்ய்க்கு எப்படி வந்துள்ளது? என்பது தான் பொதுமக்கள் மற்றும் […]

Continue Reading

சமூக வலைதளங்களில் திருமாவளவன் தீவிரவாத முஸ்லிம்கள் உடன் இருக்கிறார? இருந்தாரா?என்ற சந்தேகம் பொதுமக்களுக்கு ஏற்பட்டுள்ளதா? என்?

இந்த வீடியோக்களை பார்க்கின்ற பொதுமக்கள் அனைவருக்கும் அப்படி ஒரு சந்தேகத்தை ஏற்படுத்தலாம். அதனால், இது பற்றி உளவுத்துறை தான் விசாரித்து உண்மையை மக்களுக்கு தெரியப்படுத்த வேண்டும். சாதாரணமாக ஒரு அரசியல் கட்சித் தலைவர்கள் அல்லது அரசியல் கட்சியினர்,இது போன்ற முஸ்லிம்களுடன் தொடர்பில் இருப்பது என்ன திட்டத்திற்காக?என்று பாமர மக்களுக்கு அது அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது என்கிறார்கள். மேலும், கோவையில் நடந்த குண்டு வெடிப்பு சம்பவங்கள் திமுக அரசால் மறைக்கப்பட்டுள்ளதா? போன்ற பல்வேறு இடங்களில் நடக்கின்ற வன்முறை மற்றும்,கொலை சம்பவங்கள், […]

Continue Reading

நாட்டில் பிரிவினைவாத அரசியலை ஒழிக்க, மக்கள் பிரதிநிதிகளின் சொத்து கணக்கு, தவிர, அரசியல் கட்சிகள் மற்றும் ஊடகங்கள் சட்டத்திற்கு புறம்பான சொத்துக்களை சேர்த்தால்,அந்த சொத்துக்கள் நாட்டுடைமையாக்க சட்டம் கொண்டு வரப்படுமா? சமூக ஆர்வலர்களும், தேச நலன் விரும்பிகளும்!

மே 11, 2025 • Makkal Adhikaram நாட்டில் உழைப்பவர்களுக்கே, உழைப்பின் கூலி கிடைக்காத போது, ஊரை ஏமாற்றும் கூட்டத்திற்கு மட்டும் எப்படி காரும்? சொத்தும் ,வாங்கிக் கொண்டிருக்கிறார்கள்? பிரதமர் மோடி முதலில் இந்த அரசியல் கட்சியினருக்கு உழைக்காமல், இவர்களுக்கு எப்படி சொத்து வருகிறது ? அப்படி வந்தால், அது நாட்டு உடைமை ஆக்கப்பட வேண்டும். அப்படி ஒரு சட்டத்தை இந்தியாவில் கொண்டு வந்தால் தான், அரசியலை தூய்மைப்படுத்த முடியும். அப்போதுதான் இந்தப் பிரிவினைவாத அரசியல் கட்சிகளை ஒழிக்க […]

Continue Reading

If political parties and media amass illegal assets, apart from the assets of people’s representatives, to end divisive politics in the country, will those properties be nationalised? Social activists and national well-wishers!

May 11, 2025 • Makkal Adhikaram When those who work in the country do not get the wages of their labour, how can the crowd that cheats the village get a car? Are they buying property? If PM Modi does not work for these political parties first, how do they get wealth? If so, it should […]

Continue Reading

यदि राजनीतिक दल और मीडिया देश में विभाजनकारी राजनीति को समाप्त करने के लिए जनप्रतिनिधियों की संपत्ति के अलावा अवैध संपत्ति जमा करते हैं, तो क्या उन संपत्तियों का राष्ट्रीयकरण किया जाएगा? सामाजिक कार्यकर्ता और राष्ट्रीय शुभचिंतक!

11 मई 2025 • मक्कल अधिकारम जब देश में काम करने वालों को उनके श्रम की मजदूरी नहीं मिलती है, तो गांव को धोखा देने वाली भीड़ को कार कैसे मिल सकती है? क्या वे संपत्ति खरीद रहे हैं? अगर पीएम मोदी पहले इन राजनीतिक दलों के लिए काम नहीं करते हैं, तो उन्हें धन कैसे […]

Continue Reading

இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் நடந்த போரில் நாட்டிற்குள் பாகிஸ்தானுக்கு ஆதரவாக பேசிய தேசவிரோத சக்திகளை களையெடுக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்குமா?

மே 11, 2025 • Makkal Adhikaram இந்தியாவுக்கும், பாகிஸ்தானுக்கும் நடந்த போரில் தீவிரவாத சக்திகளுக்கு ஆதரவாக பேசிய அரசியல் கட்சிகள் மற்றும் ஊடகங்கள் மீது தேசிய பாதுகாப்பு சட்டத்தில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தேசத்தின் பற்றாளர்கள் தெரிவித்து வருகின்றனர். அது அரசியல் கட்சி தலைவர்களாக இருக்கட்டும் முஸ்லிம் மத அமைப்புகளாக இருக்கட்டும் சாமானிய மக்களாக இருக்கட்டும், ஊடகங்களாக இருக்கட்டும் இவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுத்தால் தான் நாட்டில் இந்தியாவின் ஒற்றுமை நிலை நிறுத்த முடியும் […]

Continue Reading

क्या केंद्र सरकार भारत-पाकिस्तान के बीच युद्ध में पाकिस्तान के पक्ष में बोलने वाले राष्ट्र विरोधी तत्वों को उखाड़ फेंकने के लिए कदम उठाएगी?

11 मई 2025 • मक्कल अधिकारम देशभक्त लोग भारत-पाकिस्तान के बीच युद्ध के दौरान आतंकवादी ताकतों के समर्थन में बोलने वाले राजनीतिक दलों और मीडिया के खिलाफ राष्ट्रीय सुरक्षा कानून के तहत कार्रवाई की मांग करते रहे हैं। राजनीतिक दलों के नेता हों, मुस्लिम धार्मिक संगठन हों, आम लोग हों या मीडिया, यदि उनके खिलाफ कानूनी […]

Continue Reading

Will the central government take steps to weed out anti-national elements who spoke in favour of Pakistan in the war between India and Pakistan?

May 11, 2025 • Makkal Adhikaram Patriots have been demanding action under the National Security Act against political parties and media for speaking in support of terrorist forces during the war between India and Pakistan. Be it political party leaders, Muslim religious organizations, common people or media, only if legal action is taken against them, the […]

Continue Reading

இந்தியாவுடன் ஆன போரில் பாகிஸ்தான் ஜெயித்ததாக அந்நாட்டு பிரதமர் அறிவிப்பு.

மே 11, 2025 • Makkal Adhikaram பாகிஸ்தான் போரில் எவ்வளவு ஓடி ஒளிந்தது என்பதை மறந்துவிட்டு இந்தியாவுடன் போரில் வெற்றி பெற்றதாக பாகிஸ்தான் பிரதமர் செபாஷ் ஷெரிப்  அறிவித்தவுடன் அந்த நாட்டு மக்கள் கொண்டாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.  தோல்வியை ஒப்புக்கொள்ளக்கூடிய மனநிலை இல்லாத இவர்கள் ஒரு டெம்மி பீஸ் ஆக தான் போரில் பார்க்க முடியும். இருப்பினும் மற்ற விஷயங்களில் இவர்களிடம் எந்தவித அனுதாபமும் நட்புறவும் வைத்துக் கொள்ளக் கூடாது. மேலும் இந்திய அரசுடன் போரை தவிர்க்க அமெரிக்காவுடன் […]

Continue Reading