Will Justice Chandra Sood intervene in the efforts of the Social Welfare Journalists Federation and makkaladhikaram to bring about changes in journalism?

August 05, 2024 • Makkal Adhikaram The makkaladhikaram Magazine has sent a letter to Chief Justice of India Chandra Sood seeking legal and regulatory changes in the field of journalism and the information collected through RTI for more than five consecutive years. That’s what the news is about. I would like to state that this news […]

Continue Reading

வயநாட்டில் நிலச்சரிவு ஏற்பட என்ன காரணம் ? – ஆய்வாளர்கள் .இயற்கையை மனிதன் அழித்தால் மனிதனை இயற்கை அழித்துவிடும். இயற்கை வளங்களை பாதுகாக்க கடும் சட்டங்களை கொண்டு வர சமூக ஆர்வலர்கள் மற்றும் சமூக நலன் சார்ந்த பத்திரிகையாளர்கள் கோரிக்கை .

ஆகஸ்ட் 04, 2024 • Makkal Adhikaram நாட்டில் இயற்கை வளங்களை பாதுகாக்க தவறியதுதான் மிக முக்கிய காரணம். ஒவ்வொரு பகுதியிலும் மண்வளம் வேறுபட்டது. ஒரு மலையின் மண்  தன்மை, வேறு மலையின் மண் தன்மை வேறு விதமாக இருக்கும் . அதேபோல் ,ஒவ்வொரு பகுதிக்கும் இந்த மண்ணின் தன்மை வேறுபட்டது. இங்கே மலை அடிவாரத்தில் மலையை குடைந்து, குடைந்து வீடுகளை கட்டி குடியேறி கொண்டிருந்தார்கள். (அமேசான் காடுகளில் மரங்கள் வெட்டுவதால் அங்குள்ள காட்டுவாசிகள் வெளியே வர தொடங்கி […]

Continue Reading

If the news director Vaidyanathan says that he will give accentation cards and bus passes to weekly and monthly magazines, then it happens! This is a historic era in the field of journalism under the DMK rule.

July 31, 2024 • Makkal Adhikaram On behalf of our Makkal Adhikaram Patrika and the Tamil Nadu Social Welfare Journalists Federation, we extend our heartiest congratulations to the Chief Minister of Tamil Nadu M.K. Stalin and the Director of Information, Vaidyanathan. Because journalism is an ocean and swimming in that field is the biggest challenge for […]

Continue Reading

நாட்டில் போலிகள், போலி கலாச்சாரம் அதிகரித்தால், உண்மை ,உழைப்பு, நேர்மை இவைகளுக்கு மதிப்பும், மரியாதையும், அங்கீகாரமும் மக்களிடம் இருக்குமா ?

ஜூலை 30, 2024 • Makkal Adhikaram நாட்டில் நடக்கின்ற உண்மை சம்பவத்தை இயக்குனர் கே.எஸ். ரவிக்குமார் சினிமா படமாக எடுத்துள்ளார். இதைப் பார்த்தாவது மக்கள் திருந்துவார்களா? இந்த சினிமா காட்சிகளில் வருகின்ற செய்திகள்! 90 சதவீதத்திற்கும் மேல் மக்கள் அதிகாரம் இணையதளம் மற்றும் பத்திரிகைகளில் வெளியிடப்பட்டுள்ள செய்திகள் . இதில் நான் பொய் சொல்ல முடியாது. இணையதளத்தை வேண்டுமானால் ஆய்வு செய்து கொள்ளலாம்.  மேலும்,நாட்டில் போலிகள் போலி கலாச்சாரம் அதிகரித்தால், உண்மை ,உழைப்பு, நேர்மை இவைகளுக்கு மதிப்பும், மரியாதையும், அங்கீகாரமும் […]

Continue Reading

If there is an increase in fake culture in the country, will truth, hard work and honesty be respected, respected and recognized by the people?

July 30, 2024 • Makkal Adhikaram Director K.S. Ravikumar has made a film. Will people see this? The news in these movie scenes! More than 90 percent of the news published on the People’s Power website and newspapers. I can’t lie here. You can review the website if you want. Also, if the fake culture of […]

Continue Reading

Aadi Krithigai is a special day to fulfill the wishes of the devotees of Lord Muruga.

July 29, 2024 • Makkal Adhikaram Aadi Krithika is a special day for Lord Muruga. So not only the devotees of Muruga, but what do we want on that day? It is seen as a day to ask Lord Muruga. On this day, those who are childless, those facing obstacles in marriage, those affected by Mars, […]

Continue Reading

(Narcotics control bureau) NCB யின் நடவடிக்கையால் போதைப் பொருள் கடத்தலில் ஜாபர் சாதிக் கொடுத்திருக்கும் வாக்குமூலத்தில் திமுகவின் முக்கிய புள்ளிகள் மாட்டுவார்களா ?

ஜூலை 28, 2024 • Makkal Adhikaram போதைப்பொருள் கடத்தல் மன்னன் ஜாபர் சாதிக் டெல்லியில் உள்ள ncb-யிடம் மாட்டியதால் விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இதில் ஜாபர் சாதிக் யார் யாருக்கெல்லாம்? இந்த போதைப்பொருள் விற்பனை செய்த பணத்தை, எத்தனை கோடி கொடுத்துள்ளான்? என்ற விவரத்தை தெரிவித்துள்ளான் . அதில் திமுகவை சேர்ந்த அமைச்சர்களுக்கும், உதயநிதி ஸ்டாலின் குடும்பத்திற்கும் எத்தனை கோடி கொடுத்துள்ளது? அதேபோல், சினிமாத்துறை இயக்குனர் அமீருக்கு எத்தனை கோடி கொடுக்கப்பட்டுள்ளது? இவை அத்தனையும் ஜாபர் சாதிக் […]

Continue Reading

(Narcotics control bureau) Will the key figures of the DMK be implicated in the confession of Zafar Sadiq in drug trafficking due to the NCB’s action?

July 28, 2024 • Makkal Adhikaram Drug kingpin Zafar Sadiq has been arrested by the NCB in Delhi and the investigation is ongoing. Who is Zafar Sadiq in this? How many crores has he paid for the sale of these drugs? He has given the details. How many crores have been given to DMK ministers and […]

Continue Reading

தனியார் பொறியியல் கல்லூரிகளில் போலி பேராசிரியர்கள் நியமனம் குறித்து ஆளுநர் ஆர் .என். ரவி நடவடிக்கை எடுக்க உத்தரவு .இதுவும்,நாட்டில் கல்வி தனியார் மயத்தால், அது எவ்வளவு பாடுபடுகிறது? என்பதற்கு ஒரு உதாரணமா?

ஜூலை 28, 2024 • Makkal Adhikaram தனியார் பொறியியல் கல்லூரிகளில் ,போலி கல்லூரி பேராசிரியர்கள் நியமிக்கப்பட்டு இருப்பதாக புகார்கள், மத்திய கல்வித்துறைக்கும் ,ஆளுநர் ரவிக்கும், சமூக ஆர்வலர்கள், தன்னார்வ அமைப்புகள் புகார் அளித்ததை தொடர்ந்து, அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் வேல்ராஜ் க்கு தமிழக ஆளுநர் ரவி நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டுள்ளார்.மேலும்,  தமிழ்நாட்டில் எப்போது தனியாரிடம் கல்வி சென்றதோ, அப்போதே கல்வி வியாபாரம் மயமாக்கப்பட்டது .இன்று வரை இந்த வியாபார கல்வி நிறுவனங்களின் உண்மை என்னவென்று தெரியாமல், தமிழ்நாட்டு […]

Continue Reading

குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை செல்போன் உபயோகித்தால் உடல் ஆரோக்கியம் பாதிக்குமா ?

ஜூலை 27, 2024 • Makkal Adhikaram விஞ்ஞானத்தின் வளர்ச்சி அதிகரிக்க, அதிகரிக்க, மக்களுக்கு உழைக்கும் திறன் குறைந்து விடுகிறது .உடல் உழைப்பு குறைந்தால், மக்களுக்கு மன அழுத்தம் ஏற்படுகிறது. இந்த மன அழுத்தம் சமூகத்தில் இருந்து, அது மனிதனை வேறு படுத்துகிறது. 24 மணி நேரமும் தான் பிசியாக இருப்பது போல காட்டிக் கொள்கிறார்கள் .சரி அப்படியே இருந்தாலும், சந்தோஷம் கேள்விக்குறியாகும். நிம்மதி கேள்விக்குறியாகும். இது எதனால்?( Dopamine )என்ற மகிழ்ச்சி ஹார்மோன் (happy hormones) சுரப்பது […]

Continue Reading