தேனி மாவட்டத்தில்! கேரளாவுக்கு கனிம வளத்தை பல ஆயிரம் கோடி அளவில் சட்டப்படி கொள்ளை போக மாவட்ட அதிகாரிகளே முக்கிய காரணம்! இந்த ஊழலில் ஈடுபட்டவர்கள் மீது CBI, INCOME TAX, ED, உடனே ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்குமா? – தேனி மாவட்ட மக்கள் .
தேனி மாவட்டம் இயற்கையின் கனிம வளங்கள் நிறைந்த எங்க பார்த்தாலும் பசுமையும் மலையும் நிறைந்த மாவட்டம். இப்போது இந்த மாவட்டத்திலிருந்து ஒரு நாளைக்கு தேனி மாவட்டம் முழுவதிலும் இருந்து சுமார் 5000 லாரிகளின் மூலம் கனிம வளம் கொண்டு செல்லப்படுகிறது. மேலும்,இந்த லாரி ஓட்டுனர்கள் ஒரு செக்போஸ்ட்க்குரூபாய் 200 வீதம் கொடுக்கிறார்கள். இந்த பணம் செக்போஸ்டில் ஒரு நாளைக்கு மட்டும் 5000×200 = ரூ10,00000 (10 லட்சம் ) கொடுக்கப்படுகிறது. ஒரு மாதத்திற்கு மூன்று கோடி. இதுவே […]
Continue Reading