நாட்டில் தேவையில்லாத சட்டங்களை அகற்றி வரும் பிஜேபி அரசு! ஏன் பத்திரிக்கை துறையில் தேவையில்லாத சட்டங்களை 50 ஆண்டு காலமாக வைத்திருக்கிறது? – தமிழ்நாடு சமூக நலன் பத்திரிக்கையாளர்கள் கூட்டமைப்பு.

காலத்துக்கேற்ப சட்டங்களை மாற்றக்கூடிய பாஜக அரசு, பத்திரிகைத் துறையில் மட்டும் ஏன் அதைச் செய்யவில்லை? தொடர்ந்து மக்கள் அதிகாரம் பத்திரிக்கை மற்றும் இணையதளத்தில் இந்த செய்திகளை வெளியிட்டு வருகிறோம். தவிர, செய்தித்துறை மத்திய இணை அமைச்சர் முருகன் ஏன்? இதை மாற்றுவதற்கு மத்திய அரசில் நடவடிக்கை எடுக்கவில்லை? மேலும்,எத்தனையோ சட்டங்களை பிரதமர் மோடி மாற்றி இருப்பதாக சொல்ல கூடிய மத்திய இணை அமைச்சர் முருகன்,இதை மாற்றுவதற்கு ஏன் மத்திய அரசிடம் சொல்லவில்லை? இதன் மூலம், மாநில செய்தித் […]

Continue Reading

வீட்டை தனி நபரிடம் அல்லது தனியார் நிறுவனங்களிடம் ஒப்பந்தம் போடுவதற்கு முன் சட்ட நிபுணர்களை கலந்து ஆலோசிப்பது அவசியமா?

வீட்டை வாடகை விடும் உரிமையாளர்கள் மிகவும் எச்சரிக்கையுடன் இருப்பது அவசியம். தற்போது நடந்த ஒரு சம்பவம்! வீட்டை வாடகை விடும் உரிமையாளர்கள் மத்தியில், அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. அது என்ன என்றால்?சென்னை போரூர் பகுதியில் வீட்டை வாடகைக்கு விட்ட உரிமையாளர், வீட்டில் குடியிருந்தவரிடம் ரூபாய் 35 லட்சம் ஏமாந்து உள்ளார். சென்னை போரூர் சேர்ந்த சிவகுமார், இவருக்கு சொந்தமான வீட்டின் கீழ் தளத்தில் வெங்கடேசன் என்பவருக்கு வாடகை விட்டிருக்கிறார். வெங்கடேசன் பல மாதங்களாக அந்த வீட்டிற்கு வாடகை […]

Continue Reading

தமிழ்நாட்டில் ஆளுநருக்கு துணைவேந்தர்கள் நியமிக்கும் அதிகாரம், உச்ச நீதிமன்ற தீர்ப்பால் அது பறிக்கப்படுமா? உயர்நீதிமன்றம் தாமாக முன்வந்து வழக்கை எடுத்துள்ளது.திமுக அரசுக்கு அது பின் அடைவா?

தமிழக அரசு ஆளுநர்களை நியமிக்கும் அதிகாரம் அது தொடர்ந்த 10 மசோதாக்கள் சட்டமன்றத்திலே நிறைவேற்றப்பட்டு, ஆளுநருக்கு அனுப்பி வைக்கப்பட்டு, ஆளுநர் அதைக் கிடப்பில் போட்டு, வைக்க தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் அதன் மீது வழக்கு தொடர்ந்து நீதிபதிகள் தங்களுடைய அதிகாரத்தால்,( 142) பிரிவு பயன்படுத்தி அதை சட்ட மசோதாவாக மாற்றி தீர்ப்பளித்தார்கள். இது நாடு முழுவதும் இந்த தீர்ப்பு அதிர்வலைகளை ஏற்படுத்தியது. ஒருபுறம் இது ஜனநாயகத்திற்கு கிடைத்த வெற்றி என்று பேசினார்கள் மற்றொரு பக்கம் இது அரசியலமைப்பு […]

Continue Reading

இந்து மதத்தை இழிவாக பேசும் ஈனப்பிறவிகளுக்கு, பிறவியின் நோக்கம், எதற்கு என்பதாவது தெரியுமா?

மே 20, 2025 • Makkal Adhikaram மனிதன் பிறப்பு எந்த நிலையில் இருந்தாலும் அவன் இறக்கும் போது இறைநிலையை அடைவது தான் பிறவியின் நோக்கம். ஒரு நாளைக்கு பல லட்சம் உயிர்கள் பிறக்கின்றன. பல லட்சம் உயிர்கள் இருக்கின்றன. இதற்கிடையில் அவர்கள் வாழ்ந்ததென்ன? அவர்கள் தெரிந்தது என்ன? போகும்போது அவர்கள் கொண்டு சென்றது என்ன? இருக்கும்போது, அதாவது வாழும்போது, அவர்கள் சேர்த்தது என்ன?  இதற்குள் பணம், சொத்து இது எல்லாம் இருக்கிறது என்று சந்தோஷமாக வாழ்ந்து கொண்டிருக்கும் […]

Continue Reading

Do the wretched creatures who speak ill of Hinduism know what the purpose of birth is?

May 20, 2025 • Makkal Adhikaram Whatever may be the state of man’s birth, the purpose of his birth is to attain the divine state at the time of his death. Millions of lives are born every day. There are millions of lives. What did they live in the meantime? What did they know? What did […]

Continue Reading

வன்னியர் சங்கம் எதற்காக ஆரம்பிக்கப்பட்டது? பாட்டாளி மக்கள் கட்சி எதற்கு ஆரம்பிக்கப்பட்டது? இது ராமதாஸ் மற்றும் அன்புமணியின் கட்சியாக எப்போது மாறியது? இதற்கு பதில் சொல்ல அந்த கட்சியினருக்கு தகுதி உள்ளதா? – சமுதாயத்திற்கு தெரிந்த உண்மை.

வன்னியர் சங்கமாக இருந்து, பாட்டாளி மக்கள் கட்சியாக மாறியது,வன்னியர் அனைவருக்கும் தெரியும். இப்போது அது அன்புமணி மற்றும் ராமதாஸின் கட்சியாக மாறிய பிறகு இருவருக்குள் அப்பன், பிள்ளை தகராறு வந்து,நீ தலைவரா? நான் தலைவரா?என்ற போட்டியில் இருக்கிறது என்றால், தகுதியான வன்னியன் ஒருவன் கூட இதை ஏற்றுக் கொள்ள மாட்டான். மேலும், 40 ஆண்டு காலம் இந்த கட்சி வன்னிய சமுதாயத்திற்கு என்ன செய்தது? இட ஒதுக்கீடு என்ற ஒரு போராட்டத்தை வைத்துக்கொண்டு,வாய்ப்பு இருக்கும்போது எல்லாம் அதை […]

Continue Reading

நாட்டில் பத்திரிக்கையாளர்கள் என்ற போர்வையில் அரசியல் கட்சிகளின் ஏஜெண்டாக பேசலாமா? பத்திரிக்கை என்றால் எது? பத்திரிக்கையாளர்கள் என்றால் யார் ? இதற்குள் இருக்கின்ற அரசியல் மக்களுக்கு தெரியுமா?

ஒரு அரசியல் கட்சிக்கு ஏஜென்ட் போலவும், கட்சிக்காரர்கள் போலவும் பேசிக்கொண்டு, பத்திரிகையாளர்கள் என்ற போர்வையில் பத்திரிக்கை துறையை ஏமாற்ற பத்திரிகையாளர்கள் முட்டாள்கள் அல்ல – சமூக நலன் பத்திரிகையாளர்கள் கூட்டமைப்பு, மேலும்,தாமோதரன் பிரகாஷ் திமுகவின் ஏஜென்ட் போல் பேசிக்கொண்டு, மூத்த பத்திரிகையாளர் என்று சொல்வது எங்களுக்கு எல்லாம் வேதனையாக இருக்கிறது. ஏனென்றால் 30 ஆண்டுகாலம் இந்த பத்திரிக்கை துறையில் நடுநிலையாக மக்களுக்காக,மக்கள் பிரச்சனைகளுக்காக, போராடிக் கொண்டிருக்கின்ற பத்திரிகையாளர்களில் நானும் ஒருவன். நீங்கள் நடுநிலையாக பேசினால் யாரும் உங்களை […]

Continue Reading

பொதுமக்கள் கவனத்திற்கு,உங்கள் பகுதியில் போதைப் பொருட்கள் விற்பனை நடமாட்டம் தெரிந்தால்,கீழ்க் கண்ட எண்ணுக்கு தகவல் தெரிவிக்க காவல்துறை அறிவிப்பு.

உங்கள் பகுதியில் போதைப் பொருளான கஞ்சா, ஹபின், ஹெராயின்,போதை மாத்திரைகள், போதை ஊசி உள்ளிட்ட பல்வேறு வகையான போதை பொருட்களை விற்பது, கடத்துவது போன்ற சம்பவங்கள் ஏதேனும் நிகழ்ந்தால் அதை போலீசாருக்கு தகவல் தெரிவிக்க 9042475097 இந்த எண்ணில் தொடர்பு கொண்டு தகவல் தெரிவிக்கலாம். உங்கள் விவரங்கள் ரகசியமாக பாதுகாக்கப்படும். மேலும், கள்ளத்தனமாக மது விற்றாலோ அல்லது வாங்கினாலோ,10581 அல்லது 94 98 41 05 81 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம். போதைப் பொருள் ஒழிப்பில் […]

Continue Reading

ஜூலை 1 முதல் தமிழக அரசு மின் கட்டணத்தை உயர்த்த அறிவிப்பு.

தமிழக அரசு தற்போது உயர்த்தப்பட்ட மின் கட்டணமே அதிகம் என்று மக்கள் புலம்பல். இந்த லட்சணத்தில் மின்கண்டனத்தை ஜூலை 1 முதல் தமிழகத்தில் உயர்த்தப் போவதாக அறிவித்துள்ளது. பொதுமக்கள் 1500 ரூபாய் அதிமுக ஆட்சியில் கட்டியிருந்தோம்.இப்போது ரூபாய் 4000 கட்டுகிறோம் என்கிறார்கள். மேலும்,இப்போது தமிழக அரசு மின் கட்டணத்தை 3.16 % உயர்த்த போவதாக அறிவித்துள்ளது. இதனால் ஏழை,,நடுத்தர மக்கள் நிச்சயம் இந்த மின் கட்டணத்தால் பாதிக்கப்படுவார்கள். மேலும் தொழிற்சாலைகள் தொழில் நிறுவனங்கள் உற்பத்தி பொருட்களிின் விலை […]

Continue Reading

பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் சினிமா பாடல் கவிஞன்!என்பதையும் தாண்டி, நாட்டின் அரசியலைப் பற்றி அந்தக் காலத்தில், சுமார் 50 ஆண்டுகளுக்கு முன் எழுதிய பாடல்!இன்றுவரை உலக அரசியலில்!மக்களுக்கு அது ஒரு பாடமா?

மேலும், 50 ஆண்டுகளுக்கும் முன் வாழ்ந்த அரசியல்வாதிகள் மக்களுக்கான சேவையை எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல்,தன்னுடைய வாழ்க்கையை அர்ப்பணித்தார்கள்.அதில் அவர்கள் இன்பம் கண்டார்கள். ஆனால், 50 ஆண்டுகளுக்கு பின் வந்த அரசியலில், ஊழலும், கொள்ளையும் அடித்து பணத்தை சேர்த்து வைத்து வாழ்க்கையும், சந்தோஷத்தையும்,நிம்மதியும், தொலைத்தவர்கள் இன்றைய அரசியல்வாதிகள். தற்போது அவர்கள் தேடிக் கொண்டிருப்பது?

Continue Reading