திமுக அமைச்சர்களின் ஊழல் சுமார் 1,51,10,000,00,00 கோடிகளை தாண்டுவதாக அறப்போர் இயக்கத்தின் குற்றச்சாட்டு .

நவம்பர் 13, 2024 • Makkal Adhikaram மின்சாரத் துறையில் நான் ஒரு கோடி சென்னை பரங்கிமலை அரசு நிலம் ஆக்கிரமிப்பு 411 கோடி , கனிமவளத் துறையில் 700 கோடி இதுபோல் திமுக அமைச்சர்களின் பட்டியல் நீல்கிறதா? மக்கள் வரிப்பணம் ஊழலாக போய்க்கொண்டிருக்கிறது .அதற்கு ஒத்து ஊதும் வேலை கார்ப்பரேட் பத்திரிக்கை, தொலைக்காட்சிகள் மற்றும் youtube சேனல்கள் பல உள்ளன. அதனால்தான், அவர்களுக்கு சலுகை, விளம்பரங்கள் லஞ்சமாக கிடைக்கிறது. மேலும், கடந்த அதிமுக ஆட்சியில் ஊழல் மலிந்து […]

Continue Reading

Arappor Iyakkam alleges that the corruption of DMK ministers exceeds 1,51,10,000,00,000 crores.

November 13, 2024 • Makkal Adhikaram I am one crore in the electricity sector, Chennai Parangimalai government land encroachment 411 crores, in the mineral resources department 700 crores. People’s tax money is going to be corrupt and there are many corporate magazines, television channels and YouTube channels that blow the whistle on it. That is why […]

Continue Reading

நாட்டின் பல நல்ல விஷயங்களுக்கு உச்ச நீதிமன்றத்தின் அதிரடியான தீர்ப்பளித்த தலைமை நீதிபதி சந்திர சூட் டுக்கு மக்கள் அதிகாரம் பத்திரிக்கை, இணையதளம் மற்றும் தமிழ்நாடு சமூக நலன் பத்திரிக்கையாளர்கள் கூட்டமைப்பு சார்பில் மனமார்ந்த பாராட்டுக்கள் .

இந்தியாவில் பலதரப்பட்ட மக்கள் பலதரப்பட்ட மொழி, இனம் இவை அனைத்தையும் ஜனநாயகத்தின் அடிப்படையில் இந்த தேசத்தை ஆள்வது ,காப்பாற்றுவது ,ஒரு கடினமான வேலை .அதற்கு எவ்வளவு எதிர்க்கட்சிகளின் சூழ்ச்சி, போராட்டம், சுயநலம், அவதூறு பரப்புதல், இத்தனையும் சமாளித்து பிரதமர் மோடி இந்த நாட்டை வழிநடத்த வேண்டும் . அதற்கு மனசாட்சி உள்ள நபராக உச்ச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி சந்திர சூட் நாட்டு நலனில் அக்கறை கொண்டு பல சிக்கலான வழக்குகளை சரியான முறையில் தீர்ப்பளித்து, இந்தியாவின் […]

Continue Reading

9 முதல் 12 ஆம் வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கு இமெயில் ஐடி கிரியேட் செய்து தர அரசு பள்ளிகளுக்கு கல்வித் துறை உத்தரவிட்டு உள்ளதா ?

பள்ளிக்கல்வித்துறை 9 முதல் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு இமெயில் ஐடி கிரியேட் செய்து தர அரசு பள்ளி மாணவர்களுக்கு பள்ளி கல்வித்துறை உத்தரவிட்டு உள்ளதாக தகவல். இதில் அரசியல் உள்நோக்கம் இருக்குமா? என்பது சமூக ஆர்வலர்களின் கேள்வி ?ஏன் என்றால் மாணவர்கள் இந்த மெயில் ஐடி மூலம் என்ன தெரிந்து கொள்ளப் போகிறார்கள்? அதுதானே முக்கியமான ஒன்று .அதுமட்டுமல்ல, இந்த மெயில் ஐ டி ,வகுப்பு ஆசிரியர் உதவியுடன் இமெயில் ஐடி கிரியேட் செய்து அதை […]

Continue Reading

25 ஆண்டுகாலத்திற்கு மேல் அரசு ஊழியராக பணியாற்றியவர்களுக்கு பென்ஷன் இல்லை . ஆனால் ஐந்தாண்டுகள் எம்எல்ஏ, எம்பி ,நடிகர்கள் இவர்களுக்கு பென்ஷன் உண்டு – மனசாட்சி இல்லாத மக்கள் பணத்திற்காக வாக்களிக்கும் வரை இந்த அவல நிலை தொடருமா?

ஓட்டு கேட்கும் போது மட்டுமே அரசியல்வாதிகளையும் அரசியல் கட்சிகளையும் மக்கள் பார்க்க முடிகிறது. அதன் பிறகு அவர்கள் எங்கே இருக்கிறார்கள் என்று மக்கள் அவர்களை தேட வேண்டி இருக்கிறது . பல்வேறு கட்சியில் பொதுமக்களை உறுப்பினராக சேர்த்துகிறார்கள் . உறுப்பினர் உறுப்பினராக தான் இருக்கிறார். அவர் போய் கேட்டாலும் எந்த வேலையும் நடக்காது .இதுதான் தமிழ்நாட்டின் அரசியல். இவர்களை ஓட்டு போட வைத்திருக்கிறார்கள் .ஜாதி கட்சி என்றால் அவர்களுக்கு ஜாதி வெறி ஊட்டி வைத்திருக்கிறார்கள். அரசியல் கட்சிகளின் […]

Continue Reading

குப்பையில் கிடந்த குறைதீர் மனுக்கள்; ஆத்துார் துணை பி.டி.ஓ., ‘சஸ்பெண்ட்’ .

நவம்பர் 11, 2024 • Makkal Adhikaram சேலம் மாவட்டம், ஆத்துார், அரசநத்தத்தை சேர்ந்த காந்திமதி, சடையம்மாள், மஞ்சினி மருதாம்பாள், தென்னங்குடிபாளையம் சுந்தரம் உள்ளிட்டோர், சேலம் கலெக்டர் அலுவலகத்தில் கடந்த 4ம் தேதி நடந்த மக்கள் குறைதீர் கூட்டத்தில், இலவச வீட்டுமனை பட்டா உள்ளிட்ட கோரிக்கை குறித்து மனுக்கள் அளித்தனர். இது தொடர்பாக விசாரிக்க ஆத்துார் ஒன்றிய பி.டி.ஓ.,வுக்கு பரிந்துரை செய்யப்பட்டது.மனுக்கள், கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்ன சேலம் பஸ் ஸ்டாண்டில் நேற்று முன்தினம் கிடந்ததாக சர்ச்சை கிளம்பியது. இது […]

Continue Reading

பயன்பாட்டுக்கு வந்தது நாமக்கல் புதிய பேருந்து நிலையம் .

நவம்பர் 11, 2024 • Makkal Adhikaram  நாமக்கல் புதிய பேருந்து நிலையம் ஞாயிற்றுக்கிழமை முதல் செயல்பாட்டுக்கு வந்ததையடுத்து பயணிகளுக்கு அமைச்சா், எம்.பி.க்கள் இனிப்புகளை வழங்கினா். நாமக்கல் மாநகராட்சி முதலைப்பட்டியில் ரூ. 19.50 கோடி மதிப்பீட்டில் புதியதாக கட்டப்பட்டுள்ள கலைஞா் நூற்றாண்டு பேருந்து நிலையம், தமிழக முதல்வரால் கடந்த மாதம் 22-ஆம் தேதி திறந்து வைக்கப்பட்டது. இதைத் தொடா்ந்து, ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 4.30 மணி முதல் அனைத்து பேருந்துகளும் பொதுமக்களுக்கு எவ்வித சிரமமின்றி புதிய பேருந்து நிலையத்திலிருந்து பல்வேறு […]

Continue Reading

முதல்வர் ஸ்டாலினை எதிர்க்கட்சி தலைவராக ஆக்குவோம் என அரசு ஊழியர்கள் சங்கம் அறிவிப்பு .அதே போல் தமிழ்நாடு சமூக நலன் பத்திரிக்கையாளர்கள் கூட்டமைப்பு (தமிழ்நாடு சோசியல் ஜர்னலிஸ்ட் பெடரேசன்) அறிவிப்பு .

நவம்பர் 11, 2024 • Makkal Adhikaram எதிர்க்கட்சி தலைவராக இருக்கும்போது அரசு ஊழியர்களை சந்தித்த ஸ்டாலின்! ஆளுங்கட்சி முதல்வரான பிறகு, அரசு ஊழியர் சங்கங்களை சந்திப்பதில்லை. இதனால், அரசு ஊழியர்களும், அரசு ஊழியர் சங்கங்களும் வெறுப்பில் உள்ளனர். மேலும், தேர்தல் வாக்குறுதியில் செய்ய முடியாத ஒன்றை அறிவித்துவிட்டு, அல்லல் படுவது அல்லது அதற்கு ஏற்றார் போல் ஒரு பதிலை சொல்வது திமுகவிற்கு கைவந்த கலை.  இவர்கள் அரசு ஊழியர்களுக்கு ஓல்ட் பென்ஷன் ஸ்கீம் கொண்டு வருவோம் என […]

Continue Reading

Tamil Nadu Social Journalists’ Federation (TNSJF) has announced that Stalin will be made the Leader of the Opposition.

November 11, 2024 • Makkal Adhikaram Stalin meets government employees when he was Leader of Opposition After the ruling party became the Chief Minister, he did not meet the government employees unions. As a result, government employees and government employee unions are frustrated. Moreover, the DMK has the art of announcing something that cannot be done […]

Continue Reading

तमिलनाडु सोशल जर्नलिस्ट्स फेडरेशन (टीएनएसजेएफ) ने घोषणा की है कि स्टालिन को विपक्ष का नेता बनाया जाएगा।

11 नवम्बर 2024 • मक्कल अधिकारम विपक्ष के नेता रहते हुए सरकारी कर्मचारियों से मिले स्टालिन सत्तारूढ़ दल के मुख्यमंत्री बनने के बाद उन्होंने सरकारी कर्मचारी संघों से मुलाकात नहीं की। नतीजतन, सरकारी कर्मचारी और सरकारी कर्मचारी संघ निराश हैं। इसके अलावा, डीएमके के पास कुछ ऐसी घोषणा करने की कला है जो चुनावी वादे में […]

Continue Reading