அமுதம் கடைகளில் ரூ 499-க்கு 15 மளிகை பொருட்கள் விற்பனை! இதையே வெளியே வாங்கினால் எவ்வளவு ஆகும்?

அக்டோபர் 24, 2024 • Makkal Adhikaram  தீபாவளி பண்டிகையொட்டி தமிழக அரசின் அமுதம் அங்காடி ரேஷன் கடைகளில் குறைந்த விலையில் 15 மளிகை பொருட்கள் விற்பனை தொடங்கப்பட்டுள்ள நிலையில் அது பொதுமக்கள் மத்தியில்இந்த 15 பொருட்கள் வெளியே வாங்கினால் கூடுதல் செலவு என இல்லத்தரசிகள் தெரிவிக்கிறார்கள்.தீபாவளி பண்டிகை வரும் அக்டோபர் 31 ஆம் தேதி, நவம்பர் 1 ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. தீபாவளி என்றாலே பட்டாசு, புத்தாடைகள், இனிப்பு, பலகாரங்கள் ஆகும். தீபாவளிக்கு பலகாரங்களை வீடுகளில் செய்ய […]

Continue Reading

தமிழகம் முழுவதும் ( 450க்கும் மேற்பட்ட ) சார்பதிவாளர் அலுவலகங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிரடி சோதனை!

தமிழகம் முழுவதும் 450க்கும் மேற்பட்ட சார்பதிவாளர் அலுவலகங்கள் உள்ளன. இவற்றில் தினம்தோறும் பலர் தங்கள் பத்திரங்களை பதிவு செய்வது, வில்லங்க சான்றிதழ் வாங்குவது உள்ளிட்ட பதிவு சார்ந்த பணிகளை மேற்கொள்கின்றனர்.அதேசமயம், தொடர்ச்சியாக சார்பதிவாளர் அலுவலகங்களில் அதிகப்படியான முறைகேடுகள் நடப்பதாகவும், லஞ்சம் வாங்கப்படுவதாகவும் லஞ்ச ஒழிப்புத்துறைக்கு புகார்கள் வந்துவண்ணம் உள்ளன. இதனைத் தொடர்ந்து தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் உள்ள சார்பதிவாளர் அலுவலகங்களில் இன்று தீடிரென லஞ்ச ஒழிப்புத்துறையினர் அதிரடி சோதனை மேற்கொண்டனர். அதன்படி, செங்கல்பட்டு மாவட்டம் திருப்போரூர், அச்சரப்பாக்கம் […]

Continue Reading

அதிமுக முன்னாள் அமைச்சர் வைத்தியலிங்கம் வீட்டில் அமலாக்கத்துறை சோதனை .

அக்டோபர் 23, 2024 • Makkal Adhikaram அதிமுகவின் முன்னாள் அமைச்சரும் தற்போதைய எம்எல்ஏ, வைத்தியலிங்கம் அவரது வீட்டில் அமுலாக்கத்துறை சோதனை மேற்கொண்டு வருகிறது .இது தஞ்சை ஒரத்தநாடு அருகே உள்ள அவரது வீட்டிலும், சென்னை சேப்பாக்கம் எம்எல்ஏ குடியிருப்பில் உள்ள அவரது அறையிலும், சோதனைகள் நடத்தி வருகின்றனர் .  அமைச்சராக இருந்தபோது கட்டுமான நிறுவனத்திடம் 28 கோடி கைமாறிய வழக்கில் இந்த சோதனை நடைபெற்ற வருவதாக தகவல் . மேலும் ,அதிமுக முன்னாள் அமைச்சர்கள் வருமானத்திற்கு அதிகமாக […]

Continue Reading

ஊடகங்கள் அதிகரித்து இருந்தாலும் சமூகத்திற்கு அதனால் எத்தனை பத்திரிக்கை தொலைக்காட்சிகள் பயன் என்பது சமூக ஆர்வலர்களின் கேள்வி ?

அக்டோபர் 23, 2024 • Makkal Adhikaram தமிழ்நாட்டில் தற்போது ஒரு மாவட்டத்திற்கு சுமார் 400 பத்திரிகைகள் இருப்பதாக செய்தி தொடர்பு அலுவலர் ஒருவர் தகவல் தெரிவிக்கிறார் . இந்த 400 பத்திரிகைகளில் எத்தனை பத்திரிக்கை அச்சிட்டு அல்லது இணையதளத்தில் வெளி வருகிறது ? எத்தனை பத்திரிக்கை செய்திகள் மக்களுக்கான செய்திகள்? உண்மையான செய்திகள்?நடுநிலையான செய்திகள்? தரமான செய்திகள் ?தகுதியான செய்திகள்? எத்தனை பத்திரிகைகளில் வெளி வருகிறது? தவிர, இன்று whatsapp, facebook, instagram, இதில் எல்லாம் காப்பீ டு பேஸ்ட்  […]

Continue Reading

Social activists ask how many newspapers and television channels will benefit the society even if the media has increased?

October 23, 2024 • Makkal Adhikaram According to a communication officer, there are about 400 newspapers per district in Tamil Nadu. Out of these 400 magazines, how many are printed or published online? How many press releases are news for the people? Real news? Neutral news? Quality news ?eligible news? How many magazines are it publishing? […]

Continue Reading

விவசாயிகளுக்கு வேளாண் கருவிகள் மானியத்தில் விற்பனை வேளாண்துறை அதிகாரிகளை அணுக திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு .

அக்டோபர் 23, 2024 • Makkal Adhikaram திருவள்ளூர் மாவட்டத்தில் விவசாயிகளுக்கு செல்போன் மூலம் இயங்கக்கூடிய பம்பு செட்டுகளை கட்டுப்படுத்தும் கருவி மானியத்துடன் கூடிய விலையில் வேளாண் பொறியியல் துறை மூலம் வழங்கப்பட உள்ளது.  இது சிறு, குறு விவசாயிகளுக்கும், பெண் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினருக்கு 50% மானியம், இதர பிரிவினருக்கு 40% மானியமாக வழங்கப்பட உள்ளது .இதனை விவசாயிகள் பயன்படுத்திக் கொள்ள வேளாண்மை பொறியியல் துறை அலுவலகத்தை தொடர்பு கொள்ள மாவட்ட ஆட்சியர் பிரபு சங்கர் திருவள்ளூர் […]

Continue Reading

தமிழ்மொழி திறனறிவுத் தேர்வு: 7,939 மாணவ, மாணவிகள் பங்கேற்பு .

அக்டோபர் 22, 2024 • Makkal Adhikaram நாமக்கல் மாவட்டத்தில் தமிழ்மொழி திறனறிவுத் தோ்வை 7,939 மாணவ, மாணவிகள் எழுதினா். தமிழக அரசு சாா்பில், பிளஸ் 1 பயிலும் அரசு மற்றும் தனியாா் பள்ளி மாணவ, மாணவிகள் 1,500 பேருக்கு இரண்டு ஆண்டுகளுக்கு மாதந்தோறும் தலா ரூ.1,500 வீதம் உதவித்தொகை வழங்கப்படுகிறது.  அரசுப் பள்ளி மாணவா்கள் 750 பேருக்கும், அரசு மற்றும் தனியாா் பள்ளி மாணவா்கள் 750 பேருக்கும் என்ற வகையில் வழங்கப்படும் இந்த உதவித்தொகையை பெற, தமிழ்மொழி […]

Continue Reading

தமிழக முதல்வர் ஸ்டாலின், நாமக்கல் மாவட்டத்திற்கு இன்று வருகை ! பாதுகாப்பு பணியில் 2,000 போலீசார் குவிப்பு .

அக்டோபர் 22, 2024 • Makkal Adhikaram தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் நாமக்கல் மாவட்டத்திற்கு வருகை தருவதை ஓட்டி பாதுகாப்பு பணியில் 2000 போலீசார் ஈடுபட்டுள்ளனர் .மேலும், சேலம் விமான நிலையத்திலிருந்து கார் மூலம் வரும் முதல்வர் மதியம் 12:30 மணிக்கு நாமக்கல் பரமத்தி சாலையில் கிழக்கு மாவட்ட தி.மு.க., சார்பில் அமைக்கப்பட்டுள்ள முன்னாள் முதல்வர் கருணாநிதியின் முழு உருவச்சிலையை திறந்து வைக்கிறார்.  தொடர்ந்து, மாலை, 3:00 மணிக்கு, நாமக்கல் – -சேலம் புறவழிச்சாலை பொம்மைக்குட்டைமேட்டில் […]

Continue Reading

விடையூர் கிராமத்தில் மிகப்பெரிய மோசடி வேலை செய்த நீர்வளத்துறை பொறியாளர் ரமேஷ் இன்று திருத்தணி டிவிஷனில் லஞ்சம் வாங்கி மாட்டியுள்ளார்- கடவுள் மிகப்பெரியவன்!

அக்டோபர் 19, 2024 • Makkal Adhikaram எவ்வளவு பெரிய பதவி, அதிகாரம், ரவுடிசம், ஆள் பலம் ,பண பலம், அதிகார பலம் இத்தனைக்கும் மீறி ஒரே சக்தி இறைவன் ஒருவன் தான். அதை ரமேஷ் விஷயத்தில் நிரூபித்து விட்டார் . சாதாரண விடையூர் கிராமத்தில் 300 ஏக்கர் பரப்பளவு கொண்ட இரண்டு ஏரிகளில் கருவேல மரம் ஐந்து கோடி மதிப்புள்ள மரங்களை ,வெறும் 50 ஆயிரத்திற்கு ஏலம் விட்டார். ஏலம் விட்ட இந்த மரம் இரண்டு ஆண்டுகளுக்கு மேலாக […]

Continue Reading

Ramesh, an engineer of the Water Resources Department, who committed a huge fraud in Vidayur village, has been caught in Tiruttani division today by accepting bribe – God is the greatest!

October 19, 2024 • Makkal Adhikaram God is the only power in spite of all the great position, power, rowdyism, manpower, money power, and power power. Ramesh has proved it in the case. In two lakes spread over 300 acres in Ordinary Vidayur village, Karuvela tree worth Rs 5 crore was auctioned for just Rs 50,000. […]

Continue Reading