உதயநிதி ஸ்டாலின் ஆளுநர் ரவியை தமிழ்நாட்டு மக்கள் செருப்பை கழட்டி அடிப்பாங்க என கடுமையாக விமர்சனம்.

அக்டோபர் 19, 2024 • Makkal Adhikaram சென்னையில் ஹிந்தி மாத விழா நிகழ்ச்சியில் கலந்து கொண்ட ஆர். என். ரவி விழாவின் தொடக்கத்தில் தமிழ்த்தாய் வாழ்த்து இசைக்கப்பட்டுள்ளது. இந்த நிகழ்ச்சி சென்னை டிடி தமிழ் தொலைக்காட்சி அலுவலகத்தில் நடைபெற்றுள்ளது. இதில் பங்கேற்ற ஆளுநர் ரவி, தமிழ்த்தாய் வாழ்த்தில் உள்ள (தெக்கணமும் அதில் சிறந்த திராவிட நல் திருநாடும் ) என்ற வார்த்தைகள் பாடலில் இடம்பெறவில்லை .  இதில் திராவிடம் என்ற சொல் நீக்கப்பட்டதாக திமுக குற்றச்சாட்டு . மேலும், […]

Continue Reading

Udhayanidhi Stalin slams Tamil Nadu Governor Ravi for taking off his slippers .

October 19, 2024 • Makkal Adhikaram He was speaking at the Hindi Monthly Festival in Chennai. My. At the beginning of the Ravi function, the Tamil Thai greeting is played. The event was held at the DD Tamil TV office in Chennai. Governor Ravi, who participated in the event, said that the words ‘Thekkanam and the […]

Continue Reading

उदयनिधि स्टालिन ने चप्पल उतारने पर तमिलनाडु के राज्यपाल रवि की आलोचना की

19 अक्तूबर 2024 • मक्कल अधिकारम वे चेन्नई में हिंदी मासिक महोत्सव में बोल रहे थे। मेरा। रवि समारोह की शुरुआत में, तमिल थाई अभिवादन बजाया जाता है। यह कार्यक्रम चेन्नई में डीडी तमिल टीवी कार्यालय में आयोजित किया गया था। कार्यक्रम में भाग लेने वाले राज्यपाल रवि ने कहा कि तमिल थाई वजथू में ‘थेक्कनम […]

Continue Reading

அரசு நிகழ்ச்சிகளில் கட்சி சின்னம் பொருந்திய டி-ஷர்ட் அணிந்து வர எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு .

அக்டோபர் 19, 2024 • Makkal Adhikaram உதயநிதி ஸ்டாலின் துணை முதலமைச்சர் ஆக இருந்து கொண்டு உதயசூரியன் சின்னம், டீ சர்ட் அணிந்து வருவது, சட்டத்திற்கு புறம்பான ஒன்று. அதுவும் அரசு நிகழ்ச்சிகளில் அவ்வாறு பங்கேற்பது அரசின் விதிமுறைகளுக்கு எதிரான ஒன்று. அரசு நிகழ்ச்சிகளில் அரசு அதிகாரிகள் கலந்து கொள்ளும் நிகழ்ச்சி இந்த நிகழ்ச்சி பொதுவான மக்களுக்கான நிகழ்ச்சி . இதில் அரசு அதிகாரிகளும் பொது நிகழ்ச்சியில் பங்கேற்கும் போது சட்டத்தின் விதிமுறைகளை கடைபிடிக்க வேண்டிய அவசியம் […]

Continue Reading

ஈரோடு மாவட்டத்தில் இன்று பொது விநியோகத் திட்ட குறை தீா்க்கும் முகாம்.

அக்டோபர் 19, 2024 • Makkal Adhikaram ஈரோடு மாவட்டத்தில் பொது விநியோகத் திட்ட குறைதீா்க்கும் முகாம் சனிக்கிழமை (அக்டோபா் 19) நடைபெறும் என மாவட்ட ஆட்சியா் ராஜகோபால் சுன்கரா தெரிவித்துள்ளாா்.இதுகுறித்து அவா் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: புதிய குடும்ப அட்டை, நகல் குடும்ப அட்டை, குடும்ப அட்டையில் பெயா் சோ்த்தல் மற்றும் நீக்கம், கைப்பேசி எண் மாற்றம் போன்ற கோரிக்கைகள் குறித்து பொதுமக்களிடம் இருந்து மனுக்களைப் பெறும் முகாம் ஒவ்வொரு வருவாய் வட்டத்திலும் ஒரு நியாய விலைக் கடையில் […]

Continue Reading

சென்னையில் களத்தில் இறங்கும் ஐஏஎஸ் அதிகாரிகள்.. மண்டலத்துக்கு ஒருவர் என 15 பேர் நியமனம் .

அக்டோபர் 14, 2024 • Makkal Adhikaram சென்னை: பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, சென்னை மாநகராட்சியில் மண்டல வாரியாக ஐஏஎஸ் அதிகாரிகள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.15 மண்டலங்களுக்கும் 15 ஐஏஎஸ் அதிகாரிகள், பொறுப்பு அதிகாரிகளாக நியமனம் செய்யப்பட்டுள்ளனர். தென்கிழக்கு வங்கக்கடலில் அதிகாலை 5.30 மணியளவில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது அடுத்த 48 மணிநேரத்தில் மேலும் வலுவடைந்து ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக மாறி மேற்கு- வடமேற்கு திசை திசையில் , […]

Continue Reading

இந்த காலத்திலும், இப்படி ஒரு கிராமமா? அங்கே இப்படி ஒரு பஞ்சாயத்தா ? சினிமா பாணியில் ஊரை விட்டு ஒதுக்கப்பட்ட பெண் .

அக்டோபர் 14, 2024 • Makkal Adhikaram திருவாரூர் மாவட்டம் ,இட பிரச்சனையால் குடும்பத்தையே ஊரை விட்டு ஒதுக்கிய கிராமம்… மாவட்ட ஆட்சியர் முன்பு கதறி அழுது மனு அளித்த பெண்..உடனடியாக உத்தரவு போட்ட ஆட்சியர்.                                             திருவாரூர் மாவட்ட ஆட்சியர்: சாருஸ்ரீ திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி வட்டத்திற்குட்பட்ட […]

Continue Reading

Even in this day and age, is there a village like this? Is there such a panchayat there? A woman who is out of town in cinematic style.

October 14, 2024 • Makkal Adhikaram Tiruvarur District: A village in Tiruvarur district has left the family out of the village due to land dispute. The woman who filed a petition before the District Collector. The Collector immediately gave the order. Tiruvarur District Collector: Charusree Mariammal, 38, daughter of Rani of Ovalur Vellakulathu Street in Thiruthuraipoondi […]

Continue Reading

திமுக நிர்வாகிகள் அந்தந்த மாவட்டத்தில் களத்தில் இறங்கி பணியாற்றுங்கள் முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு .

அக்டோபர் 14, 2024 • Makkal Adhikaram தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் வடகிழக்கு பருவமழை பெய்து வருவதால், பல இடங்களில் மழை நீர் தேங்கி இருக்கும், பகுதிகளுக்கு சென்று பார்வையிட்டு, பொதுமக்கள் பாதிக்கா வண்ணம் களத்தில் இறங்கி பணியாற்ற கேட்டுக் கொண்டுள்ளார்.  மேலும், வரும் 16ம் தேதி திருவள்ளூர் ,சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களுக்கு கனமழைக்கான ரெட் அலர்ட் வானிலை ஆய்வு மையம் விடுக்கப்பட்டுள்ளது. அதனால், திமுக நிர்வாகிகள் பொதுமக்களுக்கு அவசர நேரத்தில், எந்த காலத்திலும் களத்திற்கு […]

Continue Reading

சென்னை திருவள்ளூர் காஞ்சிபுரம் செங்கல்பட்டு மாவட்டங்களுக்கு வானிலை ஆய்வு மையம் பருவ மழையின் ரெட் அலர்ட் .

அக்டோபர் 14, 2024 • Makkal Adhikaram TN – ALRT என்ற செயலியை பதிவிறக்கம் செய்ய திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் பிரபு சங்கர் கேட்டுக் கொண்டுள்ளார். திருவள்ளூர் மாவட்டத்தில் பருவ மழையின் இயற்கை இடர்பாடுகள் குறித்து பொதுமக்கள் அனைவரும் முன்கூட்டியே அதிகாரப்பூர்வமான தகவல்களை அறிந்து கொள்ளவும், அவற்றிலிருந்து தற்காத்துக் கொள்ளவும், கடைப்பிடிக்க வேண்டிய நடைமுறைகள் குறித்து அவரவர் கைப்பேசி மூலம் அறிந்து கொள்ள டி என் அலர்ட் என்னும் TN  – ALERT என்னும் செயலியை கூகுள் […]

Continue Reading