How much opposition did some social activists face when they heard the atrocities that took place in Mel Nariappanur village in Chinnasalem block? That’s me – those young social activists.

August 15, 2024 • Makkal Adhikaram When the village social activists questioned the officials about the corruption in Mel Nariappanar village of Chinnasalem block in Kallakurichi district, they could not answer. The panchayat president was also not there. They say the account should be transparent to the people. But they say the panchayat account should be […]

Continue Reading

நாட்டில் பஞ்சாயத்துகளுக்கு அதிகாரம் கொடுத்தது! பஞ்சாயத்து பணத்தை பஞ்சாயத்து தலைவர்களும், அதிகாரிகளும் கூட்டுக் கொள்ளை நடத்தவா?கிராம பொதுமக்கள் சரமாரி கேள்வி ?

ஆகஸ்ட் 15, 2024 • Makkal Adhikaram பஞ்சாயத்து ராஜ் சட்டம் அதிகார பகிர்வுக்காக ஏற்படுத்தப்பட்ட சட்டமாக இருந்தாலும் ,அந்த சட்டத்தின் நோக்கம் நிறைவேறாமல் அதாவது மக்களுக்காக இல்லை. இது முழுக்க. முழுக்க அதிகாரிகளும், பஞ்சாயத்து நிர்வாகிகளும், கூட்டுக் கொள்ளை நடத்தும் சட்டமாகத்தான் இருந்து வருகிறது. இந்த சட்டத்தை ஏற்கனவே மக்கள் அதிகாரத்தில் பலமுறை எழுதியிருக்கிறேன். உள்ளாட்சி சட்டங்கள் மாற்றப்பட வேண்டும். காலத்திற்கு ஏற்ப சட்டங்கள் மாற்றப்பட வேண்டும். அந்த காலத்தில் மக்கள் மனசாட்சியுடன் வாழ்ந்தார்கள். இப்போது மக்கள் […]

Continue Reading

சவுக்கு சங்கர் விஷயத்தில் சுப்ரீம் கோர்ட், தமிழக அரசுக்கு சரியான அடி .

ஆகஸ்ட் 15, 2024 • Makkal Adhikaram நாட்டில் அரசியல் என்பது பொதுநலத்திலிருந்து சுயநலத்திற்கு மாறிவிட்டால் சட்டத்தை பாதுகாக்கும் காவல்துறையும் ,அவர்களுக்கு ஏற்றார் போல் நடவடிக்கை எடுத்துக் கொண்டிருந்தால், நாட்டு மக்களின் நிலைமை, அரசியலமைப்பு சட்டம், ஜனநாயகம், அனைத்தும் நீதிமன்றம் பாதுகாக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது.  அதுதான் தமிழ்நாட்டில் சவுக்கு சங்கர் விஷயத்தில் சுப்ரீம் கோர்ட் அனைத்து வழக்குகளின் விசாரணைக்கு இடைக்கால தடை விதித்து தீர்ப்பு வழங்கியது. இப்படி தான் இருக்க வேண்டும் கோர்ட். இதுவல்லவா கோர்ட்? நாட்டில் […]

Continue Reading

In the case of Savukku Shankar, the Supreme Court is a right blow to the Tamil Nadu government.

August 15, 2024 • Makkal Adhikaram If politics in the country has shifted from public interest to self-interest, then if the police who protect the law and act accordingly, then the condition of the people of the country, the Constitution, democracy, everything needs to be protected by the courts. That is why in the case of […]

Continue Reading

கிராம சபை கூட்டம் தமிழகம் முழுதும் ஊராட்சிகளில் சுதந்திர தினத்தன்று (நாளை) கிராம சபை விதிகளின் கீழ் நடத்த ஊராட்சிகளின் இயக்குனர் பொன்னையா மற்றும் தலைமைச் செயலாளர் சிவதாஸ் மீனா அதிகாரிகளுக்கு உத்தரவு .

ஆகஸ்ட் 14, 2024 • Makkal Adhikaram சுதந்திர தினத்தன்று தமிழகம் முழுதும் உள்ள அனைத்து ஊராட்சிகளிலும் கிராம சபை கூட்டம் சிறப்பாக நடத்த,அந்தந்த மாவட்ட ஆட்சியர்களுக்கும், வட்டார வளர்ச்சி அலுவலர்களுக்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளது . மேலும், கிராம சபை கூட்டம் பேரளவிற்கு கிராம சபை கூட்டம் நடத்தாமல் என்னென்ன விதிமுறைகள் கடைபிடிக்க வேண்டும்? என்று கிராம சபை கூட்டத்தில் ஊராட்சிகள் இயக்குனர் பொன்னையா கீழ்க்கண்ட விதிமுறைகளை தெரிவித்துள்ளார். கிராம சபை கூட்டத்தில் கடைபிடிக்க வேண்டிய விதிமுறைகள் வருமாறு : […]

Continue Reading

Director of Panchayats Ponniah and Chief Secretary Shivadas Meena have directed officials to conduct Grama Sabha meetings in panchayats across Tamil Nadu on Independence Day (tomorrow) under the rules of Grama Sabha.

August 14, 2024 • Makkal Adhikaram The District Collectors and Block Development Officers have been instructed to conduct Grama Sabha meetings in all the Village Panchayats throughout Tamil Nadu on Independence Day . Further, what are the rules to be followed by the Grama Sabha meeting without holding a large scale Grama Sabha meeting? In the […]

Continue Reading

வரும் ஆகஸ்ட் 15 சுதந்திர தின விழாவில் நடைபெறும் கிராம சபை கூட்டத்தில் பொதுமக்கள் முக்கிய கிராம நிர்வாகம் குறித்து விவாதிக்க வேண்டிய பிரச்சனைகள் என்ன ? – அது பற்றி நாமக்கல் மாவட்ட ஆட்சியர் உமா .

ஆகஸ்ட் 11, 2024 • Makkal Adhikaram நாமக்கல் மாவட்டத்தில் வரும் ஆகஸ்ட் 15-ம் தேதி 322 கிராமங்களில் கிராம சபைக் கூட்டம் சுதந்திர தின விழாவை முன்னிட்டு,நடைபெற உள்ளது.இது குறித்து, நாமக்கல் மாவட்ட கலெக்டர் உமா அவர்கள் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது: நாமக்கல் மாவட்டத்தில் உள்ள 322 கிராம பஞ்சாயத்துகளிலும் சுதந்திர தின விழாவை முன்னிட்டு. வருகிற 15-ம் தேதி காலை 11. 00 மணிக்கு கிராம சபைக் கூட்டம் நடைபெற உள்ளது. இந்தக் கூட்டத்தில் விவாதத்திற்கு […]

Continue Reading

What are the issues that the public should discuss important village administration in the Gram Sabha meeting to be held on August 15 on Independence Day? – Namakkal District Collector Uma.

August 11, 2024 • Makkal Adhikaram Namakkal District Collector Uma said that Grama Sabha meetings will be held in 322 villages of Namakkal district on August 15 as part of the Independence Day celebrations. Independence Day celebrations in all 322 village panchayats in Namakkal district. 11 a.m. on the 15th. The Grama Sabha meeting will be […]

Continue Reading

நாமக்கல் மாவட்டத்தில் மாவட்ட ஆட்சியர் உமா பல்வேறு பகுதிகளுக்கு சென்று மக்களின் குறைகளை கேட்டு ஆய்வு செய்தார்.

ஆகஸ்ட் 09, 2024 • Makkal Adhikaram

Continue Reading

போலி பத்திர பதிவுகளை மாவட்ட பதிவாளர்களே ரத்து செய்யும் சட்டத்தை சென்னை உயர்நீதிமன்றம் ரத்து செய்துள்ளதால், பொதுமக்கள் வேதனை.

ஆகஸ்ட் 06, 2024 • Makkal Adhikaram தமிழ்நாட்டில் போலி பத்திர பதிவுகள் அதிகமாக நடைபெறுவதால், அதை அந்தந்த மாவட்ட பத்திரப் பதிவாளரே ரத்து செய்யும் உரிமையை சட்டமன்றத்தில் தமிழக அரசால் கொண்டுவரப்பட்ட சட்டப்பிரிவு 77 ஏ வை அரசியலமைப்பு சட்டத்திற்கு எதிரானது என்று சென்னை உயர்நீதிமன்றம் அந்த சட்டத்தை ரத்து செய்துள்ளது.இதனால் பாதிக்கப்படுவது பொதுமக்கள் தான் என்கிறார்கள்.  ஏனென்றால், ஒரு போலி பத்திரத்தை ரத்து செய்ய நீதிமன்றத்திற்கு கொண்டு சென்று வழக்கறிஞர்களை சந்தித்து வழக்காடி அதை ரத்து […]

Continue Reading