தமிழகத்தில் இரவு 10 மணி வரை, 10 மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு!

அக்டோபர் 04, 2024 • Makkal Adhikaram தமிழகத்தில் இன்று இரவு 10 மணி வரை, 10 மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக, சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. அதன்படி, கிருஷ்ணகிரி, தர்மபுரி, திருப்பத்தூர், ராணிப்பேட்டை, வேலூர், நாமக்கல், தேனி, திண்டுக்கல் மற்றும் கன்னியாகுமரி ஆகிய 10 மாவட்டங்களில், இரவு 10 மணி வரை இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக சென்னை வானிலை ஆய்வு மையம் […]

Continue Reading

கிராம சபை நடத்துவது விளம்பரத்திற்கா? தமிழக அரசு நடத்தும் கிராம மக்களுக்கு ஏதாவது பயன் உண்டா ?

அக்டோபர் 03, 2024 • Makkal Adhikaram காந்தி ஜெயந்தி முன் முன்னிட்டு கிராம சபை கூட்டம் தமிழக முழுதும் நடப்பதாக தெரிவிக்கிறார்கள். இதில் எந்தெந்த ஊரில் கிராம சபை நடந்தது? நடக்காமல் போனது ?மக்கள் எவ்வளவு பேர் அந்த கிராம சபையில் கலந்து கொள்ள வேண்டும்? அப்படி கலந்து கொள்ளாமல் நிராகரித்தால், சட்டப்படி அந்த தலைவர்கள் மீது என்ன நடவடிக்கை மாவட்ட நிர்வாகம் இதுவரை எடுத்துள்ளது? எதுவுமே இல்லை. மக்களுக்கு இதனால் என்ன பயன்?  கடம்பத்தூரில் 10 […]

Continue Reading

Is Grama Sabha for publicity? Is there any benefit to the villagers run by the Tamil Nadu government?

October 03, 2024 • Makkal Adhikaram Grama Sabha meetings are being held all over Tamil Nadu on the eve of Gandhi Jayanti. In which of these villages the Grama Sabha was held? How many people should attend the Gram Sabha? If they refuse, what action has the district administration taken against the leaders as per the […]

Continue Reading

क्या ग्राम सभा प्रचार के लिए है? क्या तमिलनाडु सरकार द्वारा चलाए जा रहे ग्रामीणों को कोई लाभ है?

03 अक्तूबर 2024 • मक्कल अधिकारम गांधी जयंती की पूर्व संध्या पर पूरे तमिलनाडु में ग्राम सभा की बैठकें आयोजित की जा रही हैं। इनमें से किस गांव में ग्राम सभा आयोजित की गई थी? ग्राम सभा में कितने लोगों को शामिल होना चाहिए? यदि वे इनकार करते हैं, तो जिला प्रशासन ने कानून के अनुसार […]

Continue Reading

நாமக்கல் ஆட்சியா் அலுவலகம் முன்பு கிராம நிா்வாக அலுவலா்கள் ஆா்ப்பாட்டம் .

அக்டோபர் 01, 2024 • Makkal Adhikaram   நாமக்கல்லில், பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, கிராம நிா்வாக அலுவலா்கள் மூன்றாம்கட்ட ஆா்ப்பாட்டத்தில் திங்கள்கிழமை ஈடுபட்டனா். தமிழ்நாடு கிராம நிா்வாக அலுவலா்கள் சங்கங்களின் கூட்டமைப்பு சாா்பில், நாமக்கல் ஆட்சியா் அலுவலகம் முன்பு நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு மாநில பொருளாளா் பாலசுப்பிரமணியம், மாவட்டத் தலைவா் சரவணன் ஆகியோா் தலைமை வகித்தனா். மாவட்டச் செயலாளா் ஆா்.லட்சுமி நரசிம்மன், மாவட்டத் தலைவா் முத்துசெழியன் ஆகியோா் முன்னிலை வகித்தனா். மாவட்ட இணை செயலாளா் குமாா், அமைப்புச் செயலாளா்கள் […]

Continue Reading

திருப்பூருக்குள் தொடர்ந்து ஊடுருவும் வங்கதேசத்தினர்! 4 ஆண்டுகளில் 100 போலி ஆதார் தயாரித்த தரகரிடம் விசாரணை .

செப்டம்பர் 29, 2024 • Makkal Adhikaram திருப்பூர் மாவட்டம் போலிகளுக்கு முக்கியத்துவமான மாவட்டமாக உள்ளது. இங்கே பத்திரிகைகளிலும் போலிகள், அரசியல்வாதியானாலும் போலிகள் அதிகளவில் இருப்பதால், மோசடிகள், வேறு நாட்டை சார்ந்தவர்கள் கூடுருவ திருப்பூரை பயன்படுத்துகிறார்கள் .தற்போது, உரிய ஆவணங்களின்றி திருப்பூருக்குள் வங்கதேசத்தினர் ஊடுருவும் வகையில், கடந்த 4 ஆண்டுகளில் போலியாக 100 ஆதார் அட்டைகளை தயாரித்து கொடுத்த தரகரிடம் போலீஸார் விசாரித்து வருகின்றனர்.மேலும், திருப்பூரைச் சேர்ந்த தரகர் மாரிமுத்து (43) என்பவர், போலி ஆதார் அட்டை தயாரித்து […]

Continue Reading

கேரளாவில் கொள்ளையடித்து வட நாட்டு கொள்ளையர்களை நாமக்கல் போலீசார் பிடித்தது எப்படி? அது பற்றி டிஐஜி உமா வின் விளக்கம் .

செப்டம்பர் 28, 2024 • Makkal Adhikaram நாமக்கல் அடுத்த காட்டுப் பகுதியில் எஸ்ஐ ரஞ்சித் குமாரபாளையம் இன்ஸ்பெக்டர் தவமணி இருவரும் கொள்ளையர்களை துரத்திக் கொண்டு ஓடுகிறார்கள்.காடு போன்ற அந்தப் பகுதியில் ஒரு ஓடை குறுக்கிடுகிறது. அதைத் தாண்டி அஸ்ரூ ஓடிவிடுகிறான். ஜூமான் அங்கே தடுமாறி விழுகிறான். அவரைப் பிடிக்கப்போன எஸ்.ஐ.,யை அவர் தாக்குகிறான். இதனால் எஸ்.ஐ.,யின் உயிருக்கு ஆபத்து ஏற்பட்டுவிடுமோ என்று இன்ஸ்பெக்டர் துப்பாக்கியை எடுத்துச் சுடுகிறார். அதில் ஜூமான் இறந்து விடுகிறான்.” மேலும்,இது பற்றி நாமக்கல் […]

Continue Reading

How did the Namakkal police nab the North Country robbers who robbed Kerala? DIG Uma’s explanation about it.

September 28, 2024 • Makkal Adhikaram In the forest area next to Namakkal, SI Ranjith and Kumarapalayam Inspector Thavamani are chasing the robbers. Asroo runs away from it. Juman stumbles and falls there. He attacks the SI who is going to catch him. The inspector shoots the gun fearing that the SI’s life is in danger. […]

Continue Reading

நாமக்கல்லில் சினிமா பாணியில் சேசிங் : வடமாநில கொள்ளையன் சுட்டுக்கொலை : தமிழ்நாடு போலீசார் அதிரடி !

செப்டம்பர் 27, 2024 • Makkal Adhikaram நாமக்கல் மாவட்டம். கேரளாவின் திருச்சூரில் உள்ள 3 ஏடிஎம்களில் ரூ.65 லட்சம் பணத்தை கொள்ளையடித்த இளைஞர்களை போலீசார் துரத்தி பிடித்தனர்.நாமக்கல் மாவட்டம் வெப்படை அருகே புறவழிச்சாலையில் சாலையில் வடமாநிலத்தை சேர்ந்த கண்டெய்னர் லாரி மூன்று இருசக்கர வாகனத்தையும் ஒரு காரையும் இடித்து தள்ளி நிக்காமல் சென்றதாக வெப்படை காவல் நிலையத்துக்கும், குமாரபாளையம் காவல் நிலையத்துக்கும் போன் மூலம் தகவல் தெரிவிக்கப்பட்டது. இது குறித்து நாமக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளருக்கு உடனடியாக […]

Continue Reading