இன்றய அரசியல் கட்சிகளில் சீமான் போன்றோர் எவ்வளவு தவறு செய்தாலும், அல்லது எப்படி தவறாக பேசினாலும், ஒரு பக்கம் அம்பேத்கரை முன்னிறுத்துவது,இல்லையென்றால், கார்ப்பரேட் மீடியாக்களில் பேட்டி கொடுத்து புனிதராகி விடுவது,இதுதான் தமிழ்நாட்டின் அரசியலா ?

தலித் சமூக ஜாதி அரசியலில் திருமாவளவன், சைமன் போன்றோர் கட்சிகளில் ஜாதி, மதத்தை பற்றி பேசலாம். ஆனால், குறிப்பாக பிஜேபி ஜாதி பற்றி பேசக்கூடாது. மதத்தைப் பற்றி பேசக்கூடாது.அது ஏன்? இவர்கள் பேசினால் பிரிவினை வாதம்,மத வாதம். இவர்கள் பேசினால் அது மதச்சார்பின்மை. இது அரசியல் தெரியாத முட்டாள்களிடம் பேசும் அரசியல். இந்த பித்தலாட்ட அரசியலுக்கு, பித்தலாட்ட ஊடகங்கள் துணை போய்க்கொண்டிருக்கிறது. இதுதான் சுயநல அரசியல்.மேலும், பொதுநல அரசியலில் ஜாதி,மதம் பற்றி பேசியதும் இல்லை.அது எங்கே இருக்கிறது? […]

Continue Reading

தென்னை தோட்டக்கலை இயக்குனர் மற்றும் அதிகாரிகள் தேனி மாவட்டத்தில்! தென்னை விவசாயிகளிடம் கள ஆய்வு.

தேனி மாவட்டத்தில், உத்தமபாளையம் மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் உள்ள தென்னை விவசாயிகளிடம் தென்னை வளர்ச்சி வாரிய அதிகாரிகள் கள ஆய்வு மேற்கொண்டனர். இதில் விவசாயிகளுக்கு கொடுக்கப்பட்ட தென்னைக் கன்றுகள் மற்றும் இடுபொருள் விவசாயிகளுக்கு வழங்கப்பட்டுள்ளது. அது பற்றிய செயல் திட்டங்கள் குறித்து தென்னை விவசாயிகளிடம் கள ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. மேலும், இந்த கள ஆய்வு 2023 – 2024 ல் தென்னை வளர்ச்சி வாரியத்தின் மூலம் உத்தமபாளையம் வட்டார பகுதியில் உள்ள ராயப்பன்பட்டி, கோகிலாபுரம்,அம்மாம் பட்டி, மற்றும் […]

Continue Reading

திருவண்ணாமலையில் உள்ள சித்தர்களில் ஸ்ரீ சேஷாத்திரி சுவாமிகள் மக்களுக்காக உலக நன்மைக்காக வாழ்ந்த மற்றும் வாழ்ந்துக் கொண்டிருக்கும் மகான்.

பொதுவாக சித்தர்கள் தனக்காக வாழாமல் பிறருக்காகவும்,உலகிற்காகவும் வாழ்ந்த அவர்கள் நடமாடும் தெய்வங்களாக அக்காலத்தில் இருந்து வந்துள்ளனர். அப்படிப்பட்ட மகான்கள், சித்தர்கள் இப்போது எங்கே என்று தேட வேண்டி உள்ளது? ஆனால்,சித்தர்கள்,மகான்கள் எத்தனை ஆண்டுகள் ஆனாலும் உடல் மட்டுமே இல்லையே தவிர, அவர்களுடைய சக்தி மிக்க இறையருளும், அந்த ஜோதியும் எப்போதும் அதேபோல் தான் மக்களுக்காகவும், உலகிற்காகவும் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். அவர்களுடைய பூதவுடல் தான் அழிகிறதே தவிர, அவர்களுடைய இறை ஆத்மா என்றும் அழிவதில்லை. அது பரம்பொருள் சொரூபமாக […]

Continue Reading

Are the opposition parties in the country doing politics with Ambedkar? For what? Do people know the truth?

December 20, 2024 • Makkal Adhikaram During Ambedkar’s lifetime, these people did not know how to act. They will not accept acting. Since acting is life, they are trying to play politics with Ambedkar. Would Ambedkar approve of both’s acting? Do they think the laws should be in their favour? This is the politics of targeting […]

Continue Reading

நாட்டில் எதிர்க்கட்சிகள் அம்பேத்கரை வைத்து அரசியல் செய்கிறார்களா? எதற்காக? உண்மை மக்களுக்கு தெரியுமா?

அம்பேத்கர் வாழ்ந்த காலத்தில் இந்த மக்களுக்கு நடிக்க தெரியாது. நடிப்பை ஏற்றுக் கொள்ள மாட்டார்கள் . நடிப்பே வாழ்க்கையாக இருப்பதால், இவர்கள் அம்பேத்கரை வைத்து அரசியலில் நடித்துப் பார்க்கிறார்கள். இருவருடைய நடிப்பும் அம்பேத்கர் ஏற்றுக்கொள்வாரா? சட்டங்கள் இவர்களுக்கு சாதகமாக இருக்க வேண்டும் என்று நினைக்கிறார்களா? அம்பேத்கரை வைத்து பழங்குடியின மக்களையும், தலித் சமூகத்தையும் குறி வைத்து நடத்தப்படும் அரசியல் இது !எதிர்க்கட்சிகள் இதை தான் செய்து கொண்டிருக்கிறார்கள்.மூத்த தலைவர் அல்லி அர்ஜுனா கார்க்கே அமித்ஷாவுக்கு நோட்டீஸ் அனுப்பி […]

Continue Reading

மத்திய, மாநில அரசின் செய்தித் துறை கார்ப்பரேட் பத்திரிக்கை தொலைக்காட்சிகளுக்கு மட்டுமே செய்து துறையா ? – சமூக நலன் பத்திரிகையாளர்கள் கூட்டமைப்பு .

நாட்டில் பத்திரிக்கை துறை இன்று கடினமான நெருக்கடிக்குள்ளான ஒரு துறையாக இருந்து வருகிறது . அதிலும் இந்த சிறிய பத்திரிகைகள் நடத்துவது சாதாரண வேலையல்ல, வாழ்க்கை போராட்டத்துடனும், சமூக போராட்டத்துடனும், நடத்திக் கொண்டிருக்கும் முக்கிய பத்திரிக்கை பணி . இதில் கார்ப்பரேட் அதிகார வர்க்கத்திற்கு ஆதரவாகவும், அரசியல்வாதிகளுக்கு ஆதரவாகவும்,செய்திகளை வெளியிட்டு வருகிறது. ஒரு வேளை அதை எதிர்க்கட்சி பத்திரிக்கை மற்றும் தொலைக்காட்சியாக இருந்தால்,செய்திகள் மக்களுக்கு நடக்கின்ற சில பிரச்சனைகளை வெளியிடுகிறது. பெரும்பாலும், ஆளுங்கட்சிக்கு ஆதரவாக செய்திகள் பத்திரிக்கை […]

Continue Reading

அமித்ஷா சொன்னதை தவறாக புரிந்து கொண்ட எதிர்க்கட்சிகள்! அவர் சொன்னது உண்மை – நாடாளுமன்றத்தில் அமித்ஷா .

டிசம்பர் 18, 2024 • Makkal Adhikaram நாடாளுமன்றத்தில் பேசுகின்ற எதிர்கட்சியினர், அம்பேத்கர் சட்டத்தில் என்ன சொல்லி இருக்கிறார் என்பது புரிந்து பேசுகிறார்களா? அம்பேத்கர் சொன்னது நான் எழுதிய சட்டம் என்னுடைய காலத்திற்கு தான் அது பொருந்தும். காலத்திற்கு ஏற்றவாறு அதை திருத்திக் கொள்ளலாம் என்று சட்டத்திலேயே எழுதி வைத்துவிட்டு சென்றிருக்கிறார். மேலும்,சட்டம் என்பது காலத்திற்கு ஏற்றவாறும், மக்களின் மன நிலைக்கு ஏற்றவாறும், மாற்றங்கள் தேவையான ஒன்று.  எல்லா மதத்திற்கும், எல்லா சமுதாயத்திற்கும், சட்டத்தை பொதுவாக இயற்றியவர். அவர் இயற்றிய சட்டத்தை […]

Continue Reading

மழை வெள்ளத்தின் காரணமாக தொற்றுநோய் பரவுவதை தடுக்க குடிநீரின் தரத்தை பரிசோதித்து வழங்க தமிழக அரசு உத்தரவு .

தமிழக அரசு எல்லா மாவட்டங்களிலும் குடிநீரின் தரத்தை பரிசோதித்து மக்களுக்கு வழங்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளது. இது நகரங்கள் முதல் கிராமங்கள் வரை தரமான குடிநீர் பரிசோதித்து வழங்க மாவட்ட ஆட்சியர்களுக்கு உத்தரவு வழங்கப்பட்டுள்ளது. மேலும், குடிநீரில் குளோரின் கலந்து வினியோகிக்கும்படி கேட்டு கொண்டுள்ளனர் .மேலும், குடிநீரில் கழிவு நீர் கலப்பதை தடுக்க அனைத்து அதிகாரிகளுக்கும் இந்த உத்தரவு கொடுக்கப்பட்டுள்ளது.

Continue Reading

ஒரே நாடு,ஒரே தேர்தல் மூலம் மாநிலங்களை அழிக்கும் பாஜக – முதல்வர் ஸ்டாலின்.

ஒரே நாடு ஒரே தேர்தல் மூலம் மாநிலங்களை பாஜக அழிக்க முடியுமா? அதற்கு சட்டம் துணை போகுமா? சட்டத்தை மீறி அதை செய்ய முடியுமா? நாட்டில் ஒரே நாடு ஒரே தேர்தல் மூலம் மாநிலங்களை பிரிக்கும் முயற்சிக்கு இது முட்டுக்கட்டையாக இருக்குமா? மேலும்,, மாநிலங்களில் உள்ள அரசியல் கட்சிகள் அந்தந்த மாநிலத்தை ஆதிக்கம் செலுத்த முடியாத நிலைமை உருவாகிவிடுமா? அதனால்தான் ஸ்டாலின் கொந்தளிக்கிறாரா? மக்களின் நலனை பற்றி சிந்திக்காமல் ஆட்சியைப் பற்றி சிந்திக்கும் அரசியல் கட்சிகள் இருக்கும் […]

Continue Reading