அமைப்புசாரா தொழில்களில் ஈடுபட்டுள்ள தொழிலாளர்கள்! சமூக பாதுகாப்பு உதவிகளுக்கு ! தொழிலாளர்கள் நல ஆணையத்தில் உறுப்பினராக, பதிவு செய்து கொள்க ……!

அக்டோபர் 11, 2024 • Makkal Adhikaram தமிழ்நாட்டில் அமைப்புசாரா தொழில்களில் ஈடுபட்டுள்ள தொழிலாளர்களின் பணி நிலைமைகளை ஒழுங்குபடுத்தவும் ,அவர்களுக்கு சமூக பாதுகாப்பு அளிக்கவும், தமிழ்நாடு அரசு 1982 இல் தமிழ்நாடு கட்டுமானம் மற்றும் உடலுழைப்பு தொழிலாளர்கள் (வேலைவாய்ப்பு மற்றும் பணி நிலைமைகளை முறைப்படுத்துதல்) சட்டத்தினை இயற்றியது. அதன் அடிப்படையில் தமிழ்நாடு கட்டுமான தொழிலாளர்கள் நல வாரியம், உட்பட 18 நல வாரியங்கள் உருவாக்கப்பட்டு, தற்போது இயங்கி வருகிறது. இது 18 வயது முதல் 60 வயதுக்குட்பட்ட அமைப்பு […]

Continue Reading

Workers in the unorganised sector! For Social Security Assistance! Register as a member of the Labour Welfare Commission ……!

அக்டோபர் 11, 2024 • Makkal Adhikaram The Government of Tamil Nadu enacted the Tamil Nadu Construction and Manual Workers (Regulation of Employment and Conditions of Service) Act, 1982 to regulate the working conditions of workers engaged in the unorganised sector in Tamil Nadu and to provide social security to them. Accordingly, 18 Welfare Boards including Tamil […]

Continue Reading

இந்தியாவின் மூத்த தொழிலதிபர் ரத்தன் டாட்டா மறைவுக்கு பல்வேறு அரசியல் தலைவர்கள் இரங்கல் .

ரதன் டாட்டாவின் முழு பெயர் கூட மக்களுக்கு தெரியாது .ஆனால் ,டாடா என்று தான் பாமர மக்களுக்கு தெரியும்.ஏன்றால் இவர் என்ன பெரிய டாட்டாவா? என்றுதான் அப்போது கிராமங்கள் முதல் நகரங்கள் வரை பேசப்பட்ட ஒரு நபர். இவர் இந்தியாவுக்கு தொழில் துறையால் பல லட்சம் குடும்பங்கள் இவரால் வாழ்ந்தது என்று சொல்ல வேண்டும் .இன்றும் வாழ்ந்து கொண்டிருக்கிறது. அது மட்டுமல்ல ,இவருடைய 80 சதவீத சொத்துக்கள் சமூகத்திற்கு அர்ப்பணிக்கப்பட்டுள்ளது . .இன்று அதானி, அம்பானி பேசப்பட்டாலும் […]

Continue Reading

திருப்பூர் வெடி விபத்து – பலி எண்ணிக்கை 4 ஆக உயர்வு.!

திருப்பூர் மாவட்டம் பொன்னம்மாள்நகர் பகுதியை சேர்ந்தவர்கள் கார்த்திக் – சத்யபிரியா தம்பதியினர். இவர்களுக்கு 2 மகன்கள் உள்ளனர். இவரது வீட்டின் முதல் தளத்தில் உள்ள மூன்று அறைகளில் சிலர் வாடகைக்கு குடியிருந்து வருகின்றனர். இந்த நிலையில் நேற்று மதியம் 12 மணியளவில் கார்த்திக் வீட்டில் இருந்து வெடிகுண்டு வெடித்தது போல் பயங்கர சத்தம் கேட்டது. சிறிது நேரத்தில் அந்த கட்டிடத்தில் இருந்து கரும்புகையும் வெளியேறியது. இதனால் அக்கம்பக்கத்தினர், அலறியடித்தபடி வீட்டிற்குள் ஓடினார்கள். இந்த விபத்தில் கார்த்திக் வீட்டின் […]

Continue Reading

பணியின் போது உயிரிழந்த சி CRPF வீரா் உடல் சொந்த ஊரில் அடக்கம்

சேலம் மாவட்டம் :பணியின் போது உயிரிழந்த CRPF வீரா் உடல் சொந்த ஊரில் அடக்கம் செய்யப்பட்டதுசேலம் மாவட்டம், சங்ககிரி வட்டம், கோனேரிப்பட்டி கிராமம், சுண்ணாம்பு கரட்டூா் பகுதியைச் சோ்ந்த பொன்னுசாமி, நாகலட்சுமி தம்பதியினா் மகன் திருநாவுக்கரசு (54) வயது. இவா், கடந்த 1992-ஆம் ஆண்டு ஒரிசா மாநிலம், பஞ்சாபில் மத்திய காவல் ஆயுதப்படை பிரிவில் காவலராக பணியில் சோ்ந்தாா். பின்னா் ஆந்திர மாநிலம் 42-ஆவது பட்டாலியனில் சிறப்பு உதவி காவல் ஆய்வாளராகப் பணியாற்றி வந்தாா். இந்நிலையில், ஆந்திர […]

Continue Reading

நாட்டில் காங்கிரஸ் கட்சி இந்த தேச நலனுக்கு எதிரான ஒரு கட்சியாக இந்திரா காந்திக்கு பின் அதன் செயல்பாடு என்ன ? – அரசியல் ஆய்வாளர்கள்.

அக்டோபர் 09, 2024 • Makkal Adhikaram காங்கிரஸ் கட்சி இந்த தேசத்திற்கு எதிரான ஒரு கட்சியாக தான் அதை அரசியல் நடுநிலையாளர்கள் பார்க்க வேண்டி உள்ளது .ஏனென்றால், தற்போதைய பல இடங்களில் பேசிய ராகுல் காந்தியின் பேச்சு, சோனியாவின் மனப்பான்மை,சோனியா இத்தாலி நாட்டை சேர்ந்தவர். மேலும், அவருக்கு இந்தியாவின் தேசப்பற்று, மொழி பற்று, இந்த மக்களின் மீது உண்மையான அன்பு இருக்குமா? என்பது மிகப்பெரிய கேள்வி? இதை எல்லாம் தாண்டி இந்த மக்கள் இவர்களுக்கும் வாக்களிக்கிறார்கள் என்றால், இவர்களை விட […]

Continue Reading

What is the role of the Congress party in the country after Indira Gandhi as a party against this national interest? – Political analysts.

October 09, 2024 • Makkal Adhikaram Political neutrals have to see the Congress as an anti-national party because Rahul Gandhi’s speech, Sonia’s mentality, Sonia is an Italian. Also, will he have patriotism for India, love for language and genuine love for these people? The big question? Apart from all this, if these people are voting for […]

Continue Reading

Omar Abdullah sworn in as Chief Minister of Jammu and Kashmir.

October 08, 2024 • Makkal Adhikaram In Jammu and Kashmir, the National Conference is leading in most of the seats. The National Conference won 46 seats and the Congress 6 seats. The BJP has won 27 seats, NC two and the PDP three. The BJP will emerge as an opposition party in Jammu and Kashmir.

Continue Reading

நாட்டில் ஆன்லைன் மோசடிகள் குறித்து நடிகர் யோகி பாபுவின் விழிப்புணர்வு காணொளி காவல்துறையின் எச்சரிக்கை .

அக்டோபர் 08, 2024 • Makkal Adhikaram மக்கள் படித்தவர்கள் முதல் படிக்காதவர்கள் வரை இன்று ஆன்லைன் மூலம் மோசடிகளில் சிக்கி ஏமாந்த வருகிறார்கள் . அதனால் இந்த ஏமாற்றத்தில் இருந்து மக்கள் பாதுகாத்துக் கொள்ள ஒரு விழிப்புணர்வு தான் காவல்துறையின் இந்த வீடியோ . மேலும், மக்கள் அதிக அளவில் ஏமாறுவதாக புகார்கள் வருவதால் சென்னை காவல்துறை இந்த வீடியோவை வெளியிட்டுள்ளது அதாவது சிபிஐ இடி மும்பை காவல்துறையின் அதிகாரிகள் என்ற பெயரில் ஏமாற்றி பணம் பறிக்கும் […]

Continue Reading

Instead of improving the livelihood of the poor, middle class and working people in Tamil Nadu, are there political parties to make criminals and goons millionaires as political parties?

October 06, 2024 • Makkal Adhikaram Ninety-five per cent of the people who indulge in anti-social activities are in charge of political parties. It is high in some parties and low in others. How will they work to improve the livelihood of the poor, middle class and working people? Moreover, the corporate press is complicit in […]

Continue Reading