நாட்டில் சிஐடியு சங்கம் முக்கியமா? அல்லது தொழிலாளர் நலன் முக்கியமா ? இதைப் பற்றி தொழிலாளர்கள் முடிவு செய்ய வேண்டாமா? -சாம்சங் தொழிற்சாலை .

அக்டோபர் 10, 2024 • Makkal Adhikaram சாம்சங் தொழிற்சாலை ஸ்ரீ பெருமந்துருக்கு அருகில் அமைக்கப்பட்ட ஒரு தொழிற்சாலை . இந்த தொழிற்சாலை 2007 முதல் இயங்கி வருகிறது. இங்கே இரண்டு மாத காலமாக தொழிலாளர்கள் தங்களுடைய கோரிக்கையை வலியுறுத்தி போராட்டம் நடத்தி வருகிறார்கள். தொழிலாளர்கள் கோரிக்கை என்பது நியாயமான ஒன்று. அந்த கோரிக்கையை சாம்சங் கம்பெனி நிறுவனம், தமிழக அரசுடன் பேச்சு வார்த்தையில் ஈடுபட்டு, அதை நிறைவேற்றுவதாக ஒப்புக்கொண்டது. இருப்பினும் சாம்சங் நிறுவனத்திற்கும், சிஐடியு சங்கத்திற்கும் ஒரு […]

Continue Reading

Is CITU important in the country? Or is labor welfare important? Shouldn’t the workers decide on this? -Samsung factory.

October 10, 2024 • Makkal Adhikaram Samsung factory is a factory set up near Sri Perumandur. The factory has been operating since 2007. The workers have been protesting here for two months to press their demands. The workers’ demand is a legitimate one. Samsung agreed to negotiate with the Tamil Nadu government and fulfill the request. […]

Continue Reading

காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்றால் மகிழ்ச்சி ! ஆனால், தோல்வி அடைந்தால் பிஜேபி மெஷின்களை ஹேக் செய்து வெற்றி பெற்றுள்ளது – அரசியல் தெரியாத மக்களை முட்டாள் ஆக்குகிறார்களா?

இணையதளத்தில் பத்திரிக்கையில் செய்திகளை கொடுத்து மக்களை தேர்தல் கமிஷன் மீது நம்பிக்கை இல்லாமல் ஆக்க இது ஒரு கருவியாக இந்த செய்தியை பயன்படுத்துகிறார்களா? மேலும், இப்படிப்பட்ட தவறான செய்திகளால் மக்கள் குழப்பம் அடைவார்கள். தவிர, அரியானாவில் தோல்வி தழுவிய காங்கிரஸ் ,இதுபோன்ற செய்திகளை இணையத்தில் பத்திரிகையில் வெளியிட்டு வருகிறது. அதனால் காங்கிரஸ் கட்சி மீது தேர்தல் ஆணையம் தான் நடவடிக்கை எடுக்க வேண்டும். அடிக்கடி தேர்தல் ஆணையத்தின் மீது நம்பிக்கைற்ற செய்திகளாக வெளி வருகிறது. இது வதந்திகளை […]

Continue Reading

இந்தியாவின் மூத்த தொழிலதிபர் ரத்தன் டாட்டா மறைவுக்கு பல்வேறு அரசியல் தலைவர்கள் இரங்கல் .

ரதன் டாட்டாவின் முழு பெயர் கூட மக்களுக்கு தெரியாது .ஆனால் ,டாடா என்று தான் பாமர மக்களுக்கு தெரியும்.ஏன்றால் இவர் என்ன பெரிய டாட்டாவா? என்றுதான் அப்போது கிராமங்கள் முதல் நகரங்கள் வரை பேசப்பட்ட ஒரு நபர். இவர் இந்தியாவுக்கு தொழில் துறையால் பல லட்சம் குடும்பங்கள் இவரால் வாழ்ந்தது என்று சொல்ல வேண்டும் .இன்றும் வாழ்ந்து கொண்டிருக்கிறது. அது மட்டுமல்ல ,இவருடைய 80 சதவீத சொத்துக்கள் சமூகத்திற்கு அர்ப்பணிக்கப்பட்டுள்ளது . .இன்று அதானி, அம்பானி பேசப்பட்டாலும் […]

Continue Reading

பணியின் போது உயிரிழந்த சி CRPF வீரா் உடல் சொந்த ஊரில் அடக்கம்

சேலம் மாவட்டம் :பணியின் போது உயிரிழந்த CRPF வீரா் உடல் சொந்த ஊரில் அடக்கம் செய்யப்பட்டதுசேலம் மாவட்டம், சங்ககிரி வட்டம், கோனேரிப்பட்டி கிராமம், சுண்ணாம்பு கரட்டூா் பகுதியைச் சோ்ந்த பொன்னுசாமி, நாகலட்சுமி தம்பதியினா் மகன் திருநாவுக்கரசு (54) வயது. இவா், கடந்த 1992-ஆம் ஆண்டு ஒரிசா மாநிலம், பஞ்சாபில் மத்திய காவல் ஆயுதப்படை பிரிவில் காவலராக பணியில் சோ்ந்தாா். பின்னா் ஆந்திர மாநிலம் 42-ஆவது பட்டாலியனில் சிறப்பு உதவி காவல் ஆய்வாளராகப் பணியாற்றி வந்தாா். இந்நிலையில், ஆந்திர […]

Continue Reading

ஜம்மு காஷ்மீரில் நடந்து முடிந்த சட்டப்பேரவை தேர்தல் ஜனநாயகத்தின் அடையாளம் – ஹரியானாவில் பாஜகவுக்கு தனி பெரும்பான்மை பெற்றது வரலாற்று வெற்றி – பிரதமர் நரேந்திர மோடி .

அக்டோபர் 09, 2024 • Makkal Adhikaram ஜம்மு காஷ்மீரில் நடந்து முடிந்த சட்டப் பேரவை தேர்தல் மிக சிறப்பானது என்று தெரிவித்துள்ள பிரதமர் நரேந்திர மோடி அங்கே சட்டப்பிரிவுகள் 370 மற்றும் 35 (ஏ) ரத்து செய்யப்பட்ட பின் நடந்த முதல் தேர்தலில் மக்கள் பெருவாரியாக வாக்களித்துள்ளனர். இது ஜனநாயகத்தின் மீது மக்களுக்கு உள்ள நம்பிக்கையை காட்டுகிறது. இதற்காக ஜம்மு காஷ்மீரிகள் ஒவ்வொருவரையும் பாராட்டுகிறேன் என்று  மோடி நன்றி தெரிவித்துள்ளார் .மேலும் , அரியானாவில் நடைபெற்ற சட்டமன்ற […]

Continue Reading

Prime Minister Narendra Modi said that the 2024 Assembly elections in Jammu and Kashmir were a symbol of democracy and the BJP’s victory in Haryana was a historic victory.

October 09, 2024 • Makkal Adhikaram New Delhi: Prime Minister Narendra Modi on Saturday termed the Assembly elections in Jammu and Kashmir as “very special” and said the first election after the abrogation of Article 370 and Article 35(A) was held in large numbers. This shows people’s faith in democracy. I congratulate each and every citizen […]

Continue Reading

प्रधानमंत्री नरेंद्र मोदी ने शनिवार को कहा कि जम्मू-कश्मीर में 2019 का विधानसभा चुनाव लोकतंत्र का प्रतीक है और हरियाणा में भाजपा की जीत एक ऐतिहासिक जीत है।

09 अक्तूबर 2024 • मक्कल अधिकारम प्रधानमंत्री नरेंद्र मोदी ने शनिवार को जम्मू कश्मीर में विधानसभा चुनावों को ”बहुत खास” करार दिया और कहा कि अनुच्छेद 370 और अनुच्छेद 35 (ए) के अधिकतर प्रावधानों को समाप्त करने के बाद पहला चुनाव बड़ी संख्या में संपन्न हुआ। यह लोकतंत्र में लोगों के विश्वास को दर्शाता है। मैं […]

Continue Reading

நாட்டில் காங்கிரஸ் கட்சி இந்த தேச நலனுக்கு எதிரான ஒரு கட்சியாக இந்திரா காந்திக்கு பின் அதன் செயல்பாடு என்ன ? – அரசியல் ஆய்வாளர்கள்.

அக்டோபர் 09, 2024 • Makkal Adhikaram காங்கிரஸ் கட்சி இந்த தேசத்திற்கு எதிரான ஒரு கட்சியாக தான் அதை அரசியல் நடுநிலையாளர்கள் பார்க்க வேண்டி உள்ளது .ஏனென்றால், தற்போதைய பல இடங்களில் பேசிய ராகுல் காந்தியின் பேச்சு, சோனியாவின் மனப்பான்மை,சோனியா இத்தாலி நாட்டை சேர்ந்தவர். மேலும், அவருக்கு இந்தியாவின் தேசப்பற்று, மொழி பற்று, இந்த மக்களின் மீது உண்மையான அன்பு இருக்குமா? என்பது மிகப்பெரிய கேள்வி? இதை எல்லாம் தாண்டி இந்த மக்கள் இவர்களுக்கும் வாக்களிக்கிறார்கள் என்றால், இவர்களை விட […]

Continue Reading

इंदिरा गांधी के बाद देश में कांग्रेस पार्टी की भूमिका इस राष्ट्रीय हित के खिलाफ पार्टी के रूप में क्या है? – राजनीतिक विश्लेषक।

09 अक्तूबर 2024 • मक्कल अधिकारम राजनीतिक तटस्थों को कांग्रेस को राष्ट्रविरोधी पार्टी के रूप में देखना होगा क्योंकि राहुल गांधी का भाषण, सोनिया की मानसिकता, सोनिया इतालवी हैं। साथ ही, क्या उनमें भारत के लिए देशभक्ति, भाषा के लिए प्यार और इन लोगों के लिए सच्चा प्यार होगा? बड़ा सवाल? इन सबके अलावा अगर ये […]

Continue Reading