விஜயின் தமிழக வெற்றி கழகம் கொள்கை மற்றும் கூட்டணியால்தான் அதன் அரசியல் எதிர்காலம் . கொள்கை வியாபார நோக்கமா? அல்லது சர்வீஸ் நோக்கமா?

ஆகஸ்ட் 27, 2024 • Makkal Adhikaram தமிழகத்தில் நடிகர்கள் எம்ஜிஆருக்கு பிறகு அரசியலுக்கு தொடர்கதையாக வந்துள்ளனர் .அந்த வகையில் எம்ஜிஆர், ஜெயலலிதா முதலமைச்சரானார்கள். விஜயகாந்த் கட்சி ஆரம்பித்து எதிர்க்கட்சி தலைவர் வரை வந்தார். அதற்கு மேல் போக முடியவில்லை. ரஜினி அரசியலுக்கு வருவேன் என்று கடைசி நிமிடம் வரை சொல்லி, சொல்லி தமிழக மக்களை ஏமாற்றி விட்டார். அந்த வகையில் விஜய் அப்படி செய்யவில்லை . மேலும், விஜயகாந்த் அவருடைய சினிமா வாழ்க்கையில் படம் ஓடாத நிலையில், […]

Continue Reading

Vijay’s Tamizhagam Vetri Kazhagam is its political future because of its policies and alliances. Is the policy a business purpose? Or is it service purpose?

August 27, 2024 • Makkal Adhikaram In Tamil Nadu, actors have come to politics after MGR, in that way MGR and Jayalalithaa became the Chief Minister. Vijayakanth started the party and came to the Leader of the Opposition. I couldn’t go any further. Rajini has deceived the people of Tamil Nadu by saying till the last […]

Continue Reading

தமிழ்நாடு சமூக நலன் பத்திரிகையாளர்கள் கூட்டமைப்பு சார்பில்! உள்ளாட்சி அமைப்புகளில் சமூக ஆர்வலர்கள் கண்காணிப்பு குழு நியமிக்க தமிழக அரசுக்கு கோரிக்கை .

ஆகஸ்ட் 25, 2024 • Makkal Adhikaram நாட்டில் உள்ளாட்சி அமைப்புகளில் கோடிக்கணக்கில் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. அந்த திட்டங்கள் என்னென்ன? எது? என்று கூட மக்களுக்கு தெரியாமல் இருக்கிறது. உள்ளாட்சி அமைப்பின் நோக்கமே நேரடியாக மக்களுக்கு தெரிவிக்கக் கூடிய ஒரு அமைப்பாக இருக்க வேண்டும் என்பது தான் உள்ளாட்சி அமைப்பின் முக்கிய நோக்கம் . ஆனால், அந்த சட்டம் இது நாள் வரை எந்த நோக்கத்திற்காக கொண்டுவரப்பட்டதோ ,அந்த நோக்கம் தோல்வி அடைந்து விட்டது. அதனால், மத்திய […]

Continue Reading

On behalf of the Tamil Nadu Social Welfare Journalists Association! Social activists demand Tamil Nadu government to appoint monitoring committees in local bodies .

August 25, 2024 • Makkal Adhikaram Crores of projects are being implemented in the local bodies of the country. What are those plans? Which one? People don’t even know that. The main objective of the Local Self Government is that it should be a body that can communicate directly to the people. But the purpose for […]

Continue Reading

तमिलनाडु सोशल वेलफेयर जर्नलिस्ट एसोसिएशन की ओर से! सामाजिक कार्यकर्ताओं ने तमिलनाडु सरकार से स् थानीय निकायों में निगरानी समितियां गठित करने की मांग की।

25 अगस्त 2024 • मक्कल अधिकारम देश के स्थानीय निकायों में करोड़ों परियोजनाएं लागू की जा रही हैं। वे योजनाएं क्या हैं? कौन सा? मनुष्यों को यह भी पता नहीं है। स्थानीय स्वशासन का मुख्य उद्देश्य यह है कि यह एक ऐसा निकाय हो जो लोगों से सीधे संवाद कर सके। लेकिन जिस उद्देश्य के लिए […]

Continue Reading

ஒப்பந்ததாரரிடம் லஞ்சம் பெற்ற மாநகராட்சி பொறியாளர் கைது.

ஆகஸ்ட் 25, 2024 • Makkal Adhikaram திருப்பூர் மாநகராட்சி 4வது மண்டல இளம் பொறியாளராக உள்ளவர் சுரேஷ்குமார், 39. மாநகராட்சியில் ரோடு பணி ஒப்பந்ததாரராக இருப்பவர் கந்தசாமி. இவர் 1.59 கோடி ரூபாய் மதிப்பில் மாநகராட்சி பகுதியில் ரோடு அமைக்க ‘டெண்டர்’ எடுத்தார். பணிகள் முடிந்ததால், ‘பில்’ தொகையை வழங்க, ஒப்புதல் தர பொறியாளர் சுரேஷ்குமாரை அணுகினார். இதற்காக, 2 லட்சம் ரூபாய் லஞ்சமாக சுரேஷ்குமார் கேட்டார். அதில் ஒரு லட்சம் ரூபாயை கந்தசாமி கொடுத்து விட்டார். […]

Continue Reading

பாலியல் வழக்கில் கைதான சிவராமன் உயிரிழப்பு – நடந்தது என்ன ?

ஆகஸ்ட் 25, 2024 • Makkal Adhikaram கிருஷ்ணகிரியில் போலி என்சிசி முகாம் நடத்தி பள்ளி மாணவிக்கு பாலியல் துன்புறுத்தல் அளித்த வழக்கில் கைதான சிவராமன், எலி பேஸ்ட் சாப்பிட்டு தற்கொலைக்கு முயன்ற நிலையில், மேல் சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். இந்நிலையில், அவர் சிகிச்சை பலனின்றி இன்று காலை 5.30 மணி அளவில் உயிரிழந்தார்.  நடந்தது என்ன? – கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர் அருகே தனியார் பள்ளியில் நடந்த முகாமில் கலந்துகொண்ட 12 வயது மாணவியை, […]

Continue Reading

तमिलनाडु के समाज कल्याण पत्रकारों की ओर से केंद्र और राज्य सरकारों के सूचना विभाग के खिलाफ जल्द ही कोर्ट केस दायर किया जाएगा।

24 अगस्त 2024 • मक्कल अधिकारम तमिलनाडु समाज कल्याण पत्रकारों और मक्कल अधिकारम पत्रिका की ओर से, पत्रकारिता की दुर्दशा के बारे में समाचार प्रकाशित किया जाता है। केंद्र या राज्य सरकार की ओर से अभी तक कोई कार्रवाई नहीं हुई है। इसे भी शिकायत के तौर पर भेजा गया है। हमारे कानूनी नोटिस भी दो […]

Continue Reading

தமிழ்நாடு சமூக நலன் பத்திரிகையாளர்கள் சார்பில் மத்திய மாநில அரசின் செய்தித் துறை மீது விரைவில் நீதிமன்ற வழக்கு தொடரப்படும் .

ஆகஸ்ட் 24, 2024 • Makkal Adhikaram தமிழ்நாடு சமூக நலன் பத்திரிகையாளர்கள் சார்பிலும், மக்கள் அதிகாரம் பத்திரிகை சார்பிலும், பத்திரிக்கை துறையின் அவலங்கள் குறித்து செய்திகள் வெளியிட்டு வருகின்றன. அதற்கு எவ்வித நடவடிக்கையும், மத்திய, மாநில அரசிடமிருந்து இதுவரை இல்லை. மேலும்,புகார் மனுவாகவும் அனுப்பப்பட்டுள்ளது. எமது வழக்கறிஞர் நோட்டீஸும் இரண்டு முறை கொடுக்கப்பட்டுள்ளது.  ஆனால், இதுவரை தமிழக அரசும், மத்திய அரசும் தொடர்ந்து அலட்சியப்படுத்துகிறது . காரணம் இதற்கு பின்னால் அரசியலா? மேலும், நாங்கள் கேட்பது எங்கள் […]

Continue Reading

On behalf of Tamil Nadu social welfare journalists, a court case will be filed against the Information Department of the Central and State Governments soon .

August 24, 2024 • Makkal Adhikaram On behalf of Tamil Nadu Social Welfare Journalists and Makkal Adhikaram Patrika, news about the plight of journalism is published. There has been no action from the central or state government so far. It has also been sent as a complaint. Our legal notices have also been issued twice. But […]

Continue Reading